புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
1 Post - 1%
Kavithas
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
1 Post - 1%
bala_t
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
1 Post - 1%
prajai
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
280 Posts - 42%
heezulia
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
6 Posts - 1%
prajai
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
4 Posts - 1%
manikavi
19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_m1019 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 16, 2019 5:31 am

19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Armyday13

பத்தொன்பது ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு,
பாதுகாப்புத் துறையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த
முப்படைத் தளபதி பதவியை மத்திய அரசு
உருவாக்கியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த
1999-ஆம் ஆண்டு கார்கில் போர் மூண்டது. இதில்,
இந்தியாவின் முப்படைகளான ராணுவப் படை,
விமானப் படை, கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த
வீரர்கள் பங்கேற்று, இந்தியாவுக்கு வெற்றி தேடித்
தந்தனர்.

இருந்தபோதிலும், இந்தப் போரின்போது முப்படைகளுக்கு
இடையேயான தகவல் தொடர்பில் சிறிது தொய்வு காணப்
பட்டதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, இது குறித்து ஆராய உயர்நிலைக் குழு ஒன்று
அமைக்கப்பட்டது. அந்தக் குழுவானது, முப்படைகளின்
செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க முப்படைத் தளபதி
பதவியை உருவாக்க வேண்டுமென முதன் முதலில்
வலியுறுத்தியது.

இருந்தபோதிலும், அப்போதைய பிரதமர் வாஜ்பாய்
தலைமையிலான பாஜக அரசு இது குறித்து எந்த முடிவும்
எடுக்கவில்லை.

இதன்பிறகு, தேசியப் பாதுகாப்பு அமைப்பில் ஏற்படுத்தப்பட
வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட
அமைச்சர்கள் குழுவும், முப்படைத் தளபதி பதவியை
உருவாக்க ஆதரவு தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த 2012-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட
நரேஷ் சந்திரா தலைமையிலான சிறப்புக் குழு, முப்படைத்
தளபதிகளின் குழுவை அமைக்கப் பரிந்துரைத்தது.

இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ராணுவப்படை,
விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் தலைமைத்
தளபதிகளைக் கொண்ட முப்படைத் தளபதிகளின் குழுவை
அமைத்தது. முப்படைகள் இடையேயான ஒருங்கிணைப்பு
தொடர்பான விவகாரங்களில் இக்குழு முடிவெடுத்து
வருகிறது.

மூன்று தளபதிகளில் மூத்தவர், இக்குழுவின் தலைவராகச்
செயல்பட்டு வருகிறார். தற்போது, விமானப்படைத்
தலைமைத் தளபதி பி.எஸ். தனோவா இக்குழுவின்
தலைவராகச் செயல்பட்டு வருகிறார். வரும் செப்டம்பர் 30-
ஆம் தேதியுடன் அவர் ஓய்வுபெறுகிறார். அவரையடுத்து,
ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத், அக்குழுவின்
தலைவராகச் செயல்படுவார்.

உயர்நிலைக் குழு: இந்நிலையில், முப்படைகளும்
ஒருங்கிணைந்து செயல்பட்டு, நாட்டின் பாதுகாப்பை மேலும்
உறுதிசெய்யும் நோக்கில், முப்படைத் தளபதி பதவி
உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர
தின உரையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

முப்படைத் தளபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான
வழிமுறைகளை உருவாக்க உயர்நிலைக் குழுவை அமைக்கும்
பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இக்குழுவானது,

முப்படைத் தளபதி தேர்ந்தெடுக்கப்படும் முறை, அவரது
பதவிக்காலம், அவரது அதிகாரங்கள் மற்றும் அங்கீகாரம்
உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யும்.

முப்படைத் தளபதிகளின் குழுவைப் போல, வயதின்
அடிப்படையில் முப்படைத் தளபதி தேர்ந்தெடுக்கப்பட்டால்,
நாட்டின் முதல் முப்படைத் தளபதியாகும் வாய்ப்பு ராணுவத்
தளபதி விபின் ராவத்துக்கே அதிகம் என்று அவர்கள்
தெரிவித்தனர்.

வரவேற்பு: முப்படைத் தளபதி பதவி உருவாக்கப்படுவதற்கு
பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பலர் வரவேற்பு
தெரிவித்துள்ளனர். ராணுவத்தின் முன்னாள் தலைமைத்
தளபதி வி.பி. மாலிக் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில்,
வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவெடுத்த பிரதமர் மோடிக்கு
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது முப்படைகளின் ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும்
என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, கடற்படையின் முன்னாள் தலைமைத்
தளபதி சுனில் லாம்பா கூறுகையில், நீண்டகாலக்
கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்
மூலம், பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட், திட்டமிடுதல்
உள்ளிட்டவற்றை எளிதில் மேற்கொள்ள முடியும் என்றார்.

விமானப்படை முன்னாள் துணைத் தளபதி
மன்மோகன் பகதூர், ராணுவத்தின் முன்னாள் செயலாளர்
சையது அட்டா ஹஸ்னைன் உள்ளிட்டோரும் வரவேற்பு
தெரிவித்துள்ளனர்.
-
--------------------------------------
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 16, 2019 11:16 am

முப்படைக்கும் தளபதி அனைத்தும் அறிந்தவராக திறமையானவராக இருக்க வேண்டும்
அப்போது தான் போர் காலங்களில் செம்மையாக செயல்பட முடியும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக