புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
91 Posts - 63%
heezulia
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
1 Post - 1%
viyasan
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
1 Post - 1%
eraeravi
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
283 Posts - 45%
heezulia
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
19 Posts - 3%
prajai
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???


   
   
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun Dec 27, 2009 3:53 pm

பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???

[You must be registered and logged in to see this image.]

ஒரு ஊரில் கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அவன் பொருள் சேர்த்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அவனிடம் ஐந்தாயிரம் பொற்காசுகள் வரை சேர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.

வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்ப்பதிலேயே கழித்து விட்ட அவன் பொற்காசுகளில் சிலவற்றைச் செலவு செய்து இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.


அப்பொழுது அவன் முன்பு சாவுக்கான எமன் தோன்றினான்.

அவனிடம் "உன் உயிரை எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.

அழுது புலம்பிய அவன் தன் நிலையை எமனிடம் உருக்கமாகச் சொன்னான். "இன்னும் என்னை மூன்றே மூன்று நாட்கள் வாழவிட்டால் தான் சேர்த்து வைத்திருக்கும் பொற்காசுகளில் பாதியைத் தருகிறேன்" என்றான்.

"அதெல்லாம் முடியாது" என்றான் எமன்.

"இந்த ஐயாயிரம் பொற்காசுகளைச் சேர்க்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். இதனால் மகிழ்ச்சியை எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த ஒரு நாள் மட்டும் என்னை வாழவிடு. இந்தப் பொற்காசுகள் அனைத்தையும் எடுத்துக் கொள்" என்று கெஞ்சினான்.

"உன் பொற்காசுகள் ஏதும் எனக்கு வேண்டாம். நீ கெஞ்சிக் கேட்பதால் உனக்குச் சிறிது நேரம் அவகாசம் தருகிறேன். இன்றியமையாத வேலை ஏதேனும் இருந்தால் செய்து முடித்துக் கொள்" என்றான் எமன்.

அந்தக் கருமி " உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்ரு நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒருநாள் கூட நீட்டிக்க முடியவில்லை." என்று எழுதி இந்தப் பொன்மொழியை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் என்ரு அடியில் ஒரு சிறு குறிப்பையும் எழுதினான்.

நீங்களும் இதை உங்களுக்குத் தெரிந்த பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று இருப்பவர்களிடம் தெரிவிக்கலாமே...?



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2009 4:03 pm

என்ன கிருஷ்ணன் இப்படி பீதியை கிளப்புறீங்க ???




(எல்லோரும் மூட்டையை கட்டிக்கிட்டு ஊருக்கு போகலாம் வாங்க தல)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 27, 2009 4:24 pm

பணம் அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமானது, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது, அதையும் தாண்டி வாழ்வில் எவ்வளவோ சுவாரஸ்யங்கள் ஒழிந்துள்ளது!

அவசரப் படவேண்டாம் தல! கொஞ்சம் பொறுங்கள், என்று நமக்கு பணம் கொடுக்காமல் சரக்கு கிடைக்கிறதோ அன்று இந்த முடிவை எடுத்துக் கொள்வோம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Dec 27, 2009 4:35 pm

பணம் இல்லாத வாழ்க்கை என்று ஒன்று இருக்கா,...? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Dec 27, 2009 8:17 pm

அந்தக் கருமி " உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்ரு நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒருநாள் கூட நீட்டிக்க முடியவில்லை." என்று எழுதி இந்தப் பொன்மொழியை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் என்ரு அடியில் ஒரு சிறு குறிப்பையும் எழுதினான்.

நீங்களும் இதை உங்களுக்குத் தெரிந்த பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று இருப்பவர்களிடம் தெரிவிக்கலாமே

நல்லதோர் கருத்தான பதிவு, நன்றி கிருஷ்னன்!

பணம் அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமானது, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது, அதையும் தாண்டி வாழ்வில் எவ்வளவோ சுவாரஸ்யங்கள் ஒழிந்துள்ளது!
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Dec 27, 2009 8:58 pm

நன்றி ஸ்ரீ கிருஷ்ணா.......

பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்ற ஒரு அழகான தத்துவத்தை இந்த சிறு கதை மூலம் சொன்னதற்க்கு நன்றி........

பணம் சந்தோசமான வாழ்க்கைக்கு தேவையான ஒரு பொருளாக இருந்தாலும் தேவைப்படும் நேரத்தில் மட்டும் தான் அந்த பணத்திற்க்கு சக்தி வருகிறது.

ஒருவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது நம்மை தேடி வந்து அவருக்கு தேவையான பணத்தை கொடுத்தால் நம்மை வாழ் நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என்று சொல்வார். அந்த நேரத்தில் நாம் செய்யும் பண உதவி மூலம் தன் வாழ்க்கையில் பெரிய பிரட்ச்சனை தீரும் என்றும் சொல்லலாம்.

அவர் நம்மிடம் கேட்ப்பது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்த நேரத்தில் நம்மால் அந்த தொகையை உடனே கொடுக்கமுடியும் என்ற சூழ்நிலை இருக்குமேயானால், அந்த தொகையை அவருக்கு கொடுத்து அவர் பிரட்ச்சனையை தீர்ப்பதனால் தன் வரவு செலவுக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை என்று இருக்குமேயானால், அவர் கேட்க்கும் தொகை நம்மிடம் இருக்கும் மொத்த பணத்தில் ஒன்று முதல் ஐந்து பிரசண்டுதான் அதை கொடுப்பதனால் நாம் ஒன்று குறைந்து போகப்போவதில்லை என்ற சூழ்நிலை அமையுமேயானால் நிச்சயமாக நாம் அவருக்கு அந்த உதவியை செய்ய தயங்கக்கூடாது. அது நமக்கு கிடைத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதவேண்டும்.

ஏனென்றால் அந்த சூழ்நிலையில் உங்களிடம் பணம் கேட்க்கும் அந்த நபர் சிறிது நாட்கள் கழித்து மிகவும் மோசமான நிலைமைக்கு போய் உயிரை விடவும் செய்யலாம். அல்லது எந்த தேவையும் இல்லாமல் அடுத்தவரிடம் பண உதவி கேட்டு வாழவேண்டும் என்ற அவசியம் இல்லாமல் தான் மற்றவருக்கு உதவி செய்யும் அளவுக்கு சிறந்த வாழ்க்கையை அவர் வாழ ஆரம்பித்துவிடலாம், அல்லது நம்மை விட மிகப்பெரிய கோடீஸ்வரனாக மாறிவிடவும் செய்யலாம். இதில் அவருக்கு எது நடந்தாலும் சரி அதன்பிறகு நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தலைகீழாக நின்று போராடினாலும் அதனால் எந்த பயனும் இல்லை. உங்களால் அவருக்கு உதவி செய்ய முடியாது.

அதனால் அடுத்தவர் நம்மிடம் பண உதவி என்று வந்துவிட்டால் அப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைத்ததற்க்கு நாம் இறைவனுக்கு நன்றி சொல்லி அவருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யலாம். ஏனென்றால் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.



[You must be registered and logged in to see this image.]
avatar
balajikcm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 20/12/2009

Postbalajikcm Sun Dec 27, 2009 9:52 pm

நன்றி கிருஷ்ணா....... இதுபோன்ற கருத்துக்கள் அனைவர் மனதிலும் வலுவாக பதிய வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் வல்லரசாகும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக