புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ப. சிதம்பரம் தன்னை பழி வாங்கியதாகவும், அதற்கு பழி வாங்கும் நோக்கில்தான் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை கையில் வைத்துக் கொண்டு சிதம்பரத்தை ஆட்டுவிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010ல் மத்திய நிதித்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்தார். அதேசமயம், குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித் ஷா. அப்போது குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவை சிபிஐ குற்றவாளி என்று கூறியது. இதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐயை ப. சிதம்பரம் தூண்டினார் என்று அமித் ஷா நம்பியுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும், கைதில் இருந்து தப்பிக்கவும் அமித் ஷா சில நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார். பின்னர் தலைமறைவாக இருந்த அமித் ஷா கைது செய்யப்பட்டார். சிதம்பரம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அமித் ஷா கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. அமித் ஷாவும் நம்பினார்.
தற்போது நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. கடந்த பாஜக ஆட்சியின்போது, ஐஎன்எக்ஸ் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு துரிதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு பதிவு செய்தது. இரண்டாவதாக சிதம்பரத்தையும் சேர்த்தது. பல முறை இவர்களது சென்னை மற்றும் டெல்லி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
ரமணியன்
நன்றி சமயம் ,,,,,,,,,,,தொடர்கிறது
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ப. சிதம்பரம் தன்னை பழி வாங்கியதாகவும், அதற்கு பழி வாங்கும் நோக்கில்தான் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை கையில் வைத்துக் கொண்டு சிதம்பரத்தை ஆட்டுவிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010ல் மத்திய நிதித்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்தார். அதேசமயம், குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித் ஷா. அப்போது குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவை சிபிஐ குற்றவாளி என்று கூறியது. இதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐயை ப. சிதம்பரம் தூண்டினார் என்று அமித் ஷா நம்பியுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும், கைதில் இருந்து தப்பிக்கவும் அமித் ஷா சில நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார். பின்னர் தலைமறைவாக இருந்த அமித் ஷா கைது செய்யப்பட்டார். சிதம்பரம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அமித் ஷா கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. அமித் ஷாவும் நம்பினார்.
தற்போது நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. கடந்த பாஜக ஆட்சியின்போது, ஐஎன்எக்ஸ் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு துரிதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு பதிவு செய்தது. இரண்டாவதாக சிதம்பரத்தையும் சேர்த்தது. பல முறை இவர்களது சென்னை மற்றும் டெல்லி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
ரமணியன்
நன்றி சமயம் ,,,,,,,,,,,தொடர்கிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி .........2
இந்த வழக்கில் எப்படியும் சிதம்பரத்தை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேல்முறையீடு செல்ல முடியாத அளவுக்கு அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் நேற்று காலை சிபிஐ அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் பிழைகளை சரி செய்யுங்கள்; ப.சிதம்பரம் மனுவை அவசர மனுவாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சிதம்பரத்தை அழைத்து சென்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணை செய்ய அதிகாரிகள் முடிவு செய்து இருந்தனர். அந்த நோக்கத்தில் தான் சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால், இதற்கு முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, வீட்டுக்கு சென்ற சிதம்பரம் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வியுடன் ஆலோசித்துள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்பேரில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்துதான் அவரது செல்போனும் ஸ்விட்ச் ஃஆப் செய்யப்பட்டுள்ளது.
தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை - உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் ப.சிதம்பரம்!
தொடர்ந்து சிதம்பரத்தை துரத்திய அதிகாரிகள் அவரது வீட்டில் நேற்று இரவு, அழைப்பாணை நேட்டீசை ஒட்டிச் சென்றுள்ளனர்.
தொடர்கிறது ......................................
இந்த வழக்கில் எப்படியும் சிதம்பரத்தை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேல்முறையீடு செல்ல முடியாத அளவுக்கு அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் நேற்று காலை சிபிஐ அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் பிழைகளை சரி செய்யுங்கள்; ப.சிதம்பரம் மனுவை அவசர மனுவாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சிதம்பரத்தை அழைத்து சென்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணை செய்ய அதிகாரிகள் முடிவு செய்து இருந்தனர். அந்த நோக்கத்தில் தான் சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால், இதற்கு முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, வீட்டுக்கு சென்ற சிதம்பரம் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வியுடன் ஆலோசித்துள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்பேரில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்துதான் அவரது செல்போனும் ஸ்விட்ச் ஃஆப் செய்யப்பட்டுள்ளது.
தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை - உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் ப.சிதம்பரம்!
தொடர்ந்து சிதம்பரத்தை துரத்திய அதிகாரிகள் அவரது வீட்டில் நேற்று இரவு, அழைப்பாணை நேட்டீசை ஒட்டிச் சென்றுள்ளனர்.
தொடர்கிறது ......................................
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி.....3
தற்போது டெல்லியில் தனக்கு நெருக்கமான வழக்கறிஞர் வீட்டில் சிதம்பரம் இருப்பதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே அவரது அடுத்த நடவடிக்கை இருக்கும். கைது செய்தாலும், அதில் இருந்து அவர் தப்பிக்க வழியில்லை. தற்போது அவரது மனுவில் பிழை இருப்பதால், பிழையை திருத்திக் கொண்டு வருமாறு நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். பிழையும் திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்டாலும், இவரது வழக்கு இன்று விசாரிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஏனென்றால், திருத்தப்பட்ட மனு மீண்டும் பட்டியலிடப்பட வேண்டும், அதன் பின்னரே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவரது மீதான நெருக்கடி குறித்து அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்தில், ''நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருப்பதை தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் அவர் மீது சிபிஐ இறுக்கம் அதிகரித்துள்ளது. அவர் மீது எப்ஐஆர் பதியப்படாதபோது எப்படி கைது செய்ய முடியும்? இதுவரை அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அப்படி இருக்கும்போது ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று எவ்வாறு கூற முடியும்'' என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ரமணியன்
நன்றி சமயம்
தற்போது டெல்லியில் தனக்கு நெருக்கமான வழக்கறிஞர் வீட்டில் சிதம்பரம் இருப்பதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே அவரது அடுத்த நடவடிக்கை இருக்கும். கைது செய்தாலும், அதில் இருந்து அவர் தப்பிக்க வழியில்லை. தற்போது அவரது மனுவில் பிழை இருப்பதால், பிழையை திருத்திக் கொண்டு வருமாறு நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். பிழையும் திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்டாலும், இவரது வழக்கு இன்று விசாரிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஏனென்றால், திருத்தப்பட்ட மனு மீண்டும் பட்டியலிடப்பட வேண்டும், அதன் பின்னரே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவரது மீதான நெருக்கடி குறித்து அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்தில், ''நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருப்பதை தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் அவர் மீது சிபிஐ இறுக்கம் அதிகரித்துள்ளது. அவர் மீது எப்ஐஆர் பதியப்படாதபோது எப்படி கைது செய்ய முடியும்? இதுவரை அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அப்படி இருக்கும்போது ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று எவ்வாறு கூற முடியும்'' என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ரமணியன்
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|