புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
Page 1 of 1 •
தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
#1302211சென்னை,
தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியர் பாத்திமாபாபு சார்பில் மூத்த வக்கீல் வைகை ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் 1974-ம் ஆண்டு மீளவிட்டான் பகுதி 2 ஆக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவை விவசாய நிலம் என்றும், மற்றொன்றை பொது தொழிற்சாலை தொடங்கும் பகுதி என்றும் அறிவிக்கப்பட்டது. விவசாயம் மற்றும் பொதுதொழிற்சாலை பகுதிகளில் தான் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆலையின் தொடக்கமே தவறாக உள்ளது.
சிறப்பு மற்றும் அபாயகரமான தொழிற்சாலைகள் தொடங்கும் மண்டலமாக அப்போது பழைய காயல், சாமிநத்தம் ஆகிய கிராமங்கள் தான் வகைப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சிப்காட்’ வளாகத்தில் இடம் அளித் ததும் தவறு. மேலும், இந்த ஆலை சுற்றுச்சூழல் தடையில்லா சான்றுக்காக விண்ணப் பித்தபோது, 102.31 ஹெக்டேர் நிலம் தங்களிடம் இருப்பதாகவும், 69.86 ஹெக்டேர் நிலம் சிப்காட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்போவதாகவும், அதற் கான பணத்தை சிப்காட் நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டதாகவும் ஸ்டெர்லைட் ஆலை கூறியது. மேலும், அந்த 69.86 ஹெக்டேர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்போவதாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வளர்ப்பதாகவும் கூறியது.
பின்னர் ஸ்டெர்லை ஆலை 2-வது யூனிட்டை தொடங்க விண்ணப்பித்தபோது, அதே 69.86 ஹெக்டேர் நிலத்தை சிப்காட் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு பெற்றுள்ளதாக கூறியுள்ளது. அதாவது ஒரே நிலத்தை 2 விண்ணப்பங்களிலும் குறிப்பிட்டு மோசடி செய்துள்ளது. ஆலையின் இந்த செயல் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வரும் வாழைப்பழ ‘காமெடி’ போல் உள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அவரது வாதத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான
மூத்த வக்கீல் ஆர்யமா சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி சிப்காட்
வளாகத்தில் இடம் அளித்தது எப்படி? என்று தமிழக அரசுக்கு
நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், இந்த வழக்கு விசாரணையை இன்று (புதன்கிழமைக்கு)
தள்ளிவைத்தனர்.
தினத்தந்தி
தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியர் பாத்திமாபாபு சார்பில் மூத்த வக்கீல் வைகை ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் 1974-ம் ஆண்டு மீளவிட்டான் பகுதி 2 ஆக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவை விவசாய நிலம் என்றும், மற்றொன்றை பொது தொழிற்சாலை தொடங்கும் பகுதி என்றும் அறிவிக்கப்பட்டது. விவசாயம் மற்றும் பொதுதொழிற்சாலை பகுதிகளில் தான் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆலையின் தொடக்கமே தவறாக உள்ளது.
சிறப்பு மற்றும் அபாயகரமான தொழிற்சாலைகள் தொடங்கும் மண்டலமாக அப்போது பழைய காயல், சாமிநத்தம் ஆகிய கிராமங்கள் தான் வகைப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சிப்காட்’ வளாகத்தில் இடம் அளித் ததும் தவறு. மேலும், இந்த ஆலை சுற்றுச்சூழல் தடையில்லா சான்றுக்காக விண்ணப் பித்தபோது, 102.31 ஹெக்டேர் நிலம் தங்களிடம் இருப்பதாகவும், 69.86 ஹெக்டேர் நிலம் சிப்காட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்போவதாகவும், அதற் கான பணத்தை சிப்காட் நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டதாகவும் ஸ்டெர்லைட் ஆலை கூறியது. மேலும், அந்த 69.86 ஹெக்டேர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்போவதாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வளர்ப்பதாகவும் கூறியது.
பின்னர் ஸ்டெர்லை ஆலை 2-வது யூனிட்டை தொடங்க விண்ணப்பித்தபோது, அதே 69.86 ஹெக்டேர் நிலத்தை சிப்காட் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு பெற்றுள்ளதாக கூறியுள்ளது. அதாவது ஒரே நிலத்தை 2 விண்ணப்பங்களிலும் குறிப்பிட்டு மோசடி செய்துள்ளது. ஆலையின் இந்த செயல் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வரும் வாழைப்பழ ‘காமெடி’ போல் உள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அவரது வாதத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான
மூத்த வக்கீல் ஆர்யமா சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி சிப்காட்
வளாகத்தில் இடம் அளித்தது எப்படி? என்று தமிழக அரசுக்கு
நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், இந்த வழக்கு விசாரணையை இன்று (புதன்கிழமைக்கு)
தள்ளிவைத்தனர்.
தினத்தந்தி
Re: தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
#1302223- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அனுமதியும் கொடுத்துவிடவேண்டியது .
அதை எதிர்த்து போராடவும் வேண்டியது .
மக்களை முட்டாளடிக்க வேண்டியது.
ஐயோ தமிழகமே ஏனிந்த கதி?
இப்போவாவது முழித்துக்கொள்வாயா? அல்லது
500 கும் 2000 கும் விலை போவாயா?
ரமணியன்
அதை எதிர்த்து போராடவும் வேண்டியது .
மக்களை முட்டாளடிக்க வேண்டியது.
ஐயோ தமிழகமே ஏனிந்த கதி?
இப்போவாவது முழித்துக்கொள்வாயா? அல்லது
500 கும் 2000 கும் விலை போவாயா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
#1302234- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மேற்கோள் செய்த பதிவு: 1302223T.N.Balasubramanian wrote:அனுமதியும் கொடுத்துவிடவேண்டியது .
அதை எதிர்த்து போராடவும் வேண்டியது .
மக்களை முட்டாளடிக்க வேண்டியது.
ஐயோ தமிழகமே ஏனிந்த கதி?
இப்போவாவது முழித்துக்கொள்வாயா? அல்லது
500 கும் 2000 கும் விலை போவாயா?
ரமணியன்
இந்த முறை வேலூரில் மகா மட்டம்
200 க்கும் 300 க்கும்
Re: தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
#1302239- GuestGuest
100 க்கும் 200 க்கும்............
எனக்குத் தெரியாது பத்திரிகையில் வந்த போது படித்தேன் என்பார்கள் அமைச்சர்கள்.அவர்களை குறை சொல்லமுடியாது .உழைப்பதற்கு அரசியலுக்கு வந்தவர்கள் இவர்கள்.ஓட்டுப் போட்ட மக்களை சொல்ல வேண்டும்.
எனக்குத் தெரியாது பத்திரிகையில் வந்த போது படித்தேன் என்பார்கள் அமைச்சர்கள்.அவர்களை குறை சொல்லமுடியாது .உழைப்பதற்கு அரசியலுக்கு வந்தவர்கள் இவர்கள்.ஓட்டுப் போட்ட மக்களை சொல்ல வேண்டும்.
Re: தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
#1302246- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1302234aeroboy2000 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1302223T.N.Balasubramanian wrote:அனுமதியும் கொடுத்துவிடவேண்டியது .
அதை எதிர்த்து போராடவும் வேண்டியது .
மக்களை முட்டாளடிக்க வேண்டியது.
ஐயோ தமிழகமே ஏனிந்த கதி?
இப்போவாவது முழித்துக்கொள்வாயா? அல்லது
500 கும் 2000 கும் விலை போவாயா?
ரமணியன்
இந்த முறை வேலூரில் மகா மட்டம்
200 க்கும் 300 க்கும்
பங்கு சந்தை வீழ்ச்சி மாதிரி
மக்கள் தரம் வீழ்ச்சி.
ஓசி டீக்கு கூட ஒட்டு போடும் காலம் வரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
#0- Sponsored content
Similar topics
» அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» அதிமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி-வைகோ
» மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» அதிமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி-வைகோ
» மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|