புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
5 Posts - 5%
prajai
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
3 Posts - 3%
Raji@123
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 14, 2019 10:45 am

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வயது மகனை நெஞ்சோடு இறுக கட்டி அணைத்தபடி இளம்தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களை கலங்க வைத்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மக்கள் கடுமையான அவதிக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 72-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்கள் மண்ணில் புதைந்து போயுள்ளதால், தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் அல்லும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்யாணம்
இந்நிலையில் மலப்புரத்தில் மீட்பு படையினர் ஒரு காட்சியினை கண்டு அதிர்ந்து போய்விட்டனர். இங்கு சாத்தக்குளம் பகுதியில் வசித்துவந்தவர் கீது. இவருக்கு 21 வயது. கல்யாணம் ஆகி துரு என்ற ஒரு வயசு ஆண் குழந்தை உள்ளது. நிலச்சரிவு கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் கீத்துவும், குழந்தையும் உள்ளே இருந்துள்ளனர். அப்போது சரத் தனது அம்மாவுடன் வெளியே இருந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. "ஓடுங்கள்.. ஓடுங்கள்" என்று சரத் கத்தி கொண்டே ஓடியிருக்கிறார். ஆனால் அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. இதில் வீட்டுக்குள் இருந்த கீத்து, குழந்தை, சரோஜினி, சரத் என குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டனர். ஆனால் சரத் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டார். கடந்த 3 நாட்களாக மண்ணை அகற்றிய நிலையில்தான் கீத்து, குழந்தையின் சடலங்களை மீட்பு படையினர் கண்டனர். ஆனால் கண்ட காட்சியை பார்த்ததுமே அதிர்ச்சியாகி விட்டனர். மகனை மார்போடு அணைத்த நிலையில் கீத்து பிணமாக கிடந்தார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தாய், குழந்தையின் சடலங்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கதறினர் ஆனால் சரோஜினி சடலம் இன்னும் கிடைக்காததால், மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். மனைவி, மகனின் சடலங்களை வெளியே எடுத்ததும், அவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு சரத் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையுமே உலுக்கி விட்டது. இதை பார்த்த மீட்பு படையினரும் கண்கலங்கி அழுது விட்டனர். சோகம் சரத்துக்கும் கீத்துவும் வீட்டை எதிர்த்து 2 வருடத்துக்கு முன்பு கல்யாணம் செய்துள்ளனர். இதனிடையே, குழந்தை பிறந்ததும் கீத்துவை அவரது பெற்றோர் ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குள் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டதாக உறவினர்கள் அழுதபடியே சொன்னார்கள்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 14, 2019 1:35 pm

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் 1571444738
கண்ணீர் அஞ்சலி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக