புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
43 Posts - 53%
heezulia
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
22 Posts - 27%
Dr.S.Soundarapandian
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
4 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
1 Post - 1%
Rutu
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
1 Post - 1%
prajai
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
1 Post - 1%
mruthun
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
231 Posts - 43%
heezulia
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
210 Posts - 39%
Dr.S.Soundarapandian
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
24 Posts - 5%
i6appar
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
13 Posts - 2%
prajai
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
5 Posts - 1%
Guna.D
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!"


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 12:28 pm

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்க

கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்...
"உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...

மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...

தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!

என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.

ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான்.

அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...

"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும்
ஒரு மணி நேரத்திற்கு முன்பு அண்ணா தினமும் காலையிலும்
மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு"
என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக
அழுகிறான்.
-
வாட்ஸ் அப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக