ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்

2 posters

Go down

 ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் Empty ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்

Post by ayyasamy ram Mon Aug 12, 2019 8:36 am




ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறி வரும்
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்
ரூ.3,000 கோடிக்கு மேல் கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல்
திணறி வருவது தெரியவந்துள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்பு பெற்ற தொழில் நிறுவனங்கள்தான்
இந்த கட்டண பாக்கியை வைத்துள்ளன.

இந்த ஆண்டில் இதுவரை இரண்டு மாதங்கள் பிஎஸ்என்எல்
நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை ஒரு வாரம்
வரை தாமதமாக அளித்துள்ளது. இது அந்த நிறுவனம் எந்த
அளவுக்கு நிதி நெருக்கடியில் உள்ளது என்பதைக் காட்டுவதாக
அமைந்தது.

தொலைத்தொடர்புத் துறையில் ஒரு காலத்தில் கொடிகட்டிப்
பறந்த பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த அளவுக்கு சரிவை எதிர்
கொள்ள நிர்வாகச் சீரழிவு, தனியார் நிறுவனங்களின் வரவு,
கட்டணக் குறைப்பு போட்டி என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த
பிஎஸ்என்எல் தலைவரும், மேலாண் இயக்குநருமான
பி.கே.பூர்வார் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.3,000 கோடிக்கு மேல் கட்டண
பாக்கியை வசூலிக்க முடியாத நிலையில் உள்ளது.
பிஎஸ்என்எல் இணைப்பு பெற்றுள்ள பல தொழில்
நிறுவனங்கள் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி
வைத்துள்ளதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

இந்த பாக்கித் தொகை எப்போது வசூலிக்கப்படும் என்பதை
வரையறுத்துக் கூற முடியாது. அடுத்து 2 முதல் 3 வாரங்களில்
குறிப்பிடத்தக்க அளவுக்கு கட்டணத்தை வசூலித்துவிட
முடியும் என்று நம்புகிறோம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல்
நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடங்கள் உள்ளிட்ட
இடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் கூடுதல் வருவாய்
ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும்.
இதற்கு முன்பு இதன் மூலம் ரூ.200 கோடி அளவுக்கு வருவாய்
கிடைத்தது என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டம்
அதிகரித்து வருகிறது. 2018-19-ஆம் நிதியாண்டில் அந்த
நிறுவனத்தின் நஷ்டம் ரூ.14,000 கோடியாக இருந்தது. அதன்
வருவாய் ரூ.19,308 கோடியாக குறைந்துவிட்டது. 1,65,179 பேர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

நிறுவனத்தின் வருவாயில் 75 சதவீதம் ஊழியர்களின்
சம்பளத்துக்கே செலவிடப்படுகிறது. அதே நேரத்தில் தனியார்
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருமானத்தில்
3 முதல் 5.5 சதவீதம் மட்டுமே ஊழியர்களின் சம்பளமாக
உள்ளது.
-
----------------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் Empty Re: ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்

Post by Guest Mon Aug 12, 2019 2:08 pm

 ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் 1571444738 இங்குமா?
பல நாடுகளில் மாத தொடக்கத்தில் அல்லது மாத முடிவில் பணம் கட்டியாக வேண்டும்.ஒரு வாரத்தில் கட்டவில்லை என்றால் சிவப்பு கடிதம் 14 நாட்களில் இணைப்பு துண்டிப்பு.
avatar
Guest
Guest


Back to top Go down

 ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் Empty Re: ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்

Post by T.N.Balasubramanian Mon Aug 12, 2019 4:11 pm

எனது LL ம் BB ம் பேங்க் ECS மூலம் குறிப்பிட்ட நாட்களில் BSNL ஐ சென்ற அடைகின்றன.
குறிப்பிட்ட நாளில் பணம் வரவில்லை என்றால் தொலைபேசி இணைப்பகம் மூலம் துண்டிக்கவேண்டியதுதானே.
மேலும் கீழ்க்கடைகள் கை சுத்தம் இல்லை என்றால் அந்த நிர்வாகங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். EB காரர்கள் பல இடங்களில் காசு பார்ப்பதும் அதே போல் டெலிபோன் காரர்கள்
இணைப்பை துண்டித்து /ஒட்டி/வெட்டி பணம் பார்ப்பதும் ஊர் அறிந்த விஷயம். இதே போல்தான் போலீஸ்காரர்களும். ஹெல்மெட் போடாவிட்டால் 1000 /- அபராதம் கட்ட வேண்டுமெனில் சந்தோஷபட போவது போலீஸ்தான். ஆம் அதுதான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் Empty Re: ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம்
» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!
» பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
» சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum