புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்
Page 1 of 1 •
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறி வரும்
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்
ரூ.3,000 கோடிக்கு மேல் கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல்
திணறி வருவது தெரியவந்துள்ளது.
பிஎஸ்என்எல் இணைப்பு பெற்ற தொழில் நிறுவனங்கள்தான்
இந்த கட்டண பாக்கியை வைத்துள்ளன.
இந்த ஆண்டில் இதுவரை இரண்டு மாதங்கள் பிஎஸ்என்எல்
நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை ஒரு வாரம்
வரை தாமதமாக அளித்துள்ளது. இது அந்த நிறுவனம் எந்த
அளவுக்கு நிதி நெருக்கடியில் உள்ளது என்பதைக் காட்டுவதாக
அமைந்தது.
தொலைத்தொடர்புத் துறையில் ஒரு காலத்தில் கொடிகட்டிப்
பறந்த பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த அளவுக்கு சரிவை எதிர்
கொள்ள நிர்வாகச் சீரழிவு, தனியார் நிறுவனங்களின் வரவு,
கட்டணக் குறைப்பு போட்டி என பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த
பிஎஸ்என்எல் தலைவரும், மேலாண் இயக்குநருமான
பி.கே.பூர்வார் கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.3,000 கோடிக்கு மேல் கட்டண
பாக்கியை வசூலிக்க முடியாத நிலையில் உள்ளது.
பிஎஸ்என்எல் இணைப்பு பெற்றுள்ள பல தொழில்
நிறுவனங்கள் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி
வைத்துள்ளதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
இந்த பாக்கித் தொகை எப்போது வசூலிக்கப்படும் என்பதை
வரையறுத்துக் கூற முடியாது. அடுத்து 2 முதல் 3 வாரங்களில்
குறிப்பிடத்தக்க அளவுக்கு கட்டணத்தை வசூலித்துவிட
முடியும் என்று நம்புகிறோம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல்
நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடங்கள் உள்ளிட்ட
இடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் கூடுதல் வருவாய்
ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும்.
இதற்கு முன்பு இதன் மூலம் ரூ.200 கோடி அளவுக்கு வருவாய்
கிடைத்தது என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டம்
அதிகரித்து வருகிறது. 2018-19-ஆம் நிதியாண்டில் அந்த
நிறுவனத்தின் நஷ்டம் ரூ.14,000 கோடியாக இருந்தது. அதன்
வருவாய் ரூ.19,308 கோடியாக குறைந்துவிட்டது. 1,65,179 பேர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
நிறுவனத்தின் வருவாயில் 75 சதவீதம் ஊழியர்களின்
சம்பளத்துக்கே செலவிடப்படுகிறது. அதே நேரத்தில் தனியார்
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருமானத்தில்
3 முதல் 5.5 சதவீதம் மட்டுமே ஊழியர்களின் சம்பளமாக
உள்ளது.
-
----------------------------------------
தினத்தந்தி
- GuestGuest
இங்குமா?
பல நாடுகளில் மாத தொடக்கத்தில் அல்லது மாத முடிவில் பணம் கட்டியாக வேண்டும்.ஒரு வாரத்தில் கட்டவில்லை என்றால் சிவப்பு கடிதம் 14 நாட்களில் இணைப்பு துண்டிப்பு.
பல நாடுகளில் மாத தொடக்கத்தில் அல்லது மாத முடிவில் பணம் கட்டியாக வேண்டும்.ஒரு வாரத்தில் கட்டவில்லை என்றால் சிவப்பு கடிதம் 14 நாட்களில் இணைப்பு துண்டிப்பு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
எனது LL ம் BB ம் பேங்க் ECS மூலம் குறிப்பிட்ட நாட்களில் BSNL ஐ சென்ற அடைகின்றன.
குறிப்பிட்ட நாளில் பணம் வரவில்லை என்றால் தொலைபேசி இணைப்பகம் மூலம் துண்டிக்கவேண்டியதுதானே.
மேலும் கீழ்க்கடைகள் கை சுத்தம் இல்லை என்றால் அந்த நிர்வாகங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். EB காரர்கள் பல இடங்களில் காசு பார்ப்பதும் அதே போல் டெலிபோன் காரர்கள்
இணைப்பை துண்டித்து /ஒட்டி/வெட்டி பணம் பார்ப்பதும் ஊர் அறிந்த விஷயம். இதே போல்தான் போலீஸ்காரர்களும். ஹெல்மெட் போடாவிட்டால் 1000 /- அபராதம் கட்ட வேண்டுமெனில் சந்தோஷபட போவது போலீஸ்தான். ஆம் அதுதான்.
ரமணியன்
குறிப்பிட்ட நாளில் பணம் வரவில்லை என்றால் தொலைபேசி இணைப்பகம் மூலம் துண்டிக்கவேண்டியதுதானே.
மேலும் கீழ்க்கடைகள் கை சுத்தம் இல்லை என்றால் அந்த நிர்வாகங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். EB காரர்கள் பல இடங்களில் காசு பார்ப்பதும் அதே போல் டெலிபோன் காரர்கள்
இணைப்பை துண்டித்து /ஒட்டி/வெட்டி பணம் பார்ப்பதும் ஊர் அறிந்த விஷயம். இதே போல்தான் போலீஸ்காரர்களும். ஹெல்மெட் போடாவிட்டால் 1000 /- அபராதம் கட்ட வேண்டுமெனில் சந்தோஷபட போவது போலீஸ்தான். ஆம் அதுதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம்
» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!
» பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
» சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!
» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!
» பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
» சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|