புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுச்சேரி நிர்வாக வழக்கு: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, 'அப்பீல்'
Page 1 of 1 •
சென்னை:
'அரசின் தினசரி நடவடிக்கைகளில், கவர்னர் குறுக்கிட
முடியாது; நிர்வாகத்தை நடத்த, கவர்னருக்கு முழு
அதிகாரம் கிடையாது' என உத்தரவிட்டதை எதிர்த்து,
சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய உள்துறை
அமைச்சகம் மேல்முறையீடு செய்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், முதல்வர் நாராயணசாமி தலைமையில்,
காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கவர்னராக, கிரண்பேடி உள்ளார்.
நிர்வாகத்தில், கவர்னர் குறுக்கிடுவதாக, ஆளும் கட்சி தரப்பில்
குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், காங்., - எம்.எல்.ஏ.,வான, கே.லட்சுமி நாராயணன்
தாக்கல் செய்த மனு:
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயங்கி வந்தாலும், கவர்னர் கிரண்பேடி,
அவரது எண்ணங்கள், விருப்பப்படி செயல்படுகிறார். அரசை மீறி,
அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, இணையான அரசு போல்
செயல்படுகிறார். அரசின் அன்றாட நடவடிக்கைகளில், கவர்னர்
குறுக்கிடுகிறார்.
இந்நிலையில், கவர்னருக்கு மட்டுமே, அதிக அதிகாரங்கள்
இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம், விளக்கம்
வௌியிட்டுள்ளது; இது, சட்டவிரோதமானது; புதுச்சேரி அரசு
அலுவல் விதிகளை மீறியது. மத்திய அரசின் இந்த விளக்கத்தை,
ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:
மத்திய அரசின் விதிகளின்படி, முதல்வர் தலைமையிலான
அமைச்சரவைக்கு தான், அரசை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது.
தலைமைச் செயலர் உள்ளிட்ட செயலர்கள், அதை பின்பற்ற
வேண்டும்.
சொந்தமாகவோ, கவர்னரின் உத்தரவுப்படியோ, உத்தரவுகள்
பிறப்பிக்க, செயலர்களுக்கு அதிகாரம் இல்லை.
சட்டசபைக்கான அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலும்,
கவர்னருக்கு அதிக அதிகாரம் இருப்பது போலும், மத்திய அரசு,
இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவுகள், ரத்து செய்யப்படுகின்றன. அரசின் அன்றாட
நடவடிக்கைகளில், கவர்னர் குறுக்கிட முடியாது.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தை அணுகும்படி, உச்ச நீதிமன்றம்
அறிவுறுத்தியது. இதையடுத்து, உயர் நீதிமன்ற தனி நீதிபதியின்
உத்தரவை எதிர்த்து, மத்திய உள்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
காலதாமதமாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை,
விசாரணைக்கு ஏற்க அனுமதிக்க கோரி, மற்றொரு மனுவையும்,
மத்திய அரசு தாக்கல் செய்தது. இம்மனு, நீதிபதிகள்,
வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்'
முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என, ஏற்கனவே உச்ச நீதிமன்றம்
தெரிவித்திருப்பதால், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு
பட்டியலிட, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
-
---------------------------------
தினமலர்
'அரசின் தினசரி நடவடிக்கைகளில், கவர்னர் குறுக்கிட
முடியாது; நிர்வாகத்தை நடத்த, கவர்னருக்கு முழு
அதிகாரம் கிடையாது' என உத்தரவிட்டதை எதிர்த்து,
சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய உள்துறை
அமைச்சகம் மேல்முறையீடு செய்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், முதல்வர் நாராயணசாமி தலைமையில்,
காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கவர்னராக, கிரண்பேடி உள்ளார்.
நிர்வாகத்தில், கவர்னர் குறுக்கிடுவதாக, ஆளும் கட்சி தரப்பில்
குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், காங்., - எம்.எல்.ஏ.,வான, கே.லட்சுமி நாராயணன்
தாக்கல் செய்த மனு:
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயங்கி வந்தாலும், கவர்னர் கிரண்பேடி,
அவரது எண்ணங்கள், விருப்பப்படி செயல்படுகிறார். அரசை மீறி,
அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, இணையான அரசு போல்
செயல்படுகிறார். அரசின் அன்றாட நடவடிக்கைகளில், கவர்னர்
குறுக்கிடுகிறார்.
இந்நிலையில், கவர்னருக்கு மட்டுமே, அதிக அதிகாரங்கள்
இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம், விளக்கம்
வௌியிட்டுள்ளது; இது, சட்டவிரோதமானது; புதுச்சேரி அரசு
அலுவல் விதிகளை மீறியது. மத்திய அரசின் இந்த விளக்கத்தை,
ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:
மத்திய அரசின் விதிகளின்படி, முதல்வர் தலைமையிலான
அமைச்சரவைக்கு தான், அரசை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது.
தலைமைச் செயலர் உள்ளிட்ட செயலர்கள், அதை பின்பற்ற
வேண்டும்.
சொந்தமாகவோ, கவர்னரின் உத்தரவுப்படியோ, உத்தரவுகள்
பிறப்பிக்க, செயலர்களுக்கு அதிகாரம் இல்லை.
சட்டசபைக்கான அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலும்,
கவர்னருக்கு அதிக அதிகாரம் இருப்பது போலும், மத்திய அரசு,
இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவுகள், ரத்து செய்யப்படுகின்றன. அரசின் அன்றாட
நடவடிக்கைகளில், கவர்னர் குறுக்கிட முடியாது.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தை அணுகும்படி, உச்ச நீதிமன்றம்
அறிவுறுத்தியது. இதையடுத்து, உயர் நீதிமன்ற தனி நீதிபதியின்
உத்தரவை எதிர்த்து, மத்திய உள்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
காலதாமதமாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை,
விசாரணைக்கு ஏற்க அனுமதிக்க கோரி, மற்றொரு மனுவையும்,
மத்திய அரசு தாக்கல் செய்தது. இம்மனு, நீதிபதிகள்,
வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்'
முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என, ஏற்கனவே உச்ச நீதிமன்றம்
தெரிவித்திருப்பதால், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு
பட்டியலிட, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
-
---------------------------------
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த சதுரங்க விளையாட்டில் யார் வெல்வார்??
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1302011பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த சதுரங்க விளையாட்டில் யார் வெல்வார்??
அய்யா சதுரங்க விளையாட்டு என்று கூறிவிட்டீர் ..
சதுரங்க விளையாட்டில் யார் மிகவும் சக்தி வாய்ந்தவர்
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» 2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மத்திய அரசு வழக்கறிஞர் நியமனம் -
» தண்டனையை எதிர்த்து ஆந்திர பெற்றோர் அப்பீல் !
» 8 வழி சாலை திட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பீல் - 3 விதமான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு
» சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு
» ஐகோர்ட் உத்தரவை மீறி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்:
» தண்டனையை எதிர்த்து ஆந்திர பெற்றோர் அப்பீல் !
» 8 வழி சாலை திட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பீல் - 3 விதமான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு
» சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு
» ஐகோர்ட் உத்தரவை மீறி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்:
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|