ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

143 பேர் தப்பியது எப்படி....? தரையிறங்கும் நிலையில் விமானத்தின் சக்கரங்கள் திடீர் என இயங்கவில்லை: சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு

Go down

143 பேர் தப்பியது எப்படி....? தரையிறங்கும் நிலையில் விமானத்தின் சக்கரங்கள் திடீர் என இயங்கவில்லை: சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு Empty 143 பேர் தப்பியது எப்படி....? தரையிறங்கும் நிலையில் விமானத்தின் சக்கரங்கள் திடீர் என இயங்கவில்லை: சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு

Post by ayyasamy ram Fri Aug 09, 2019 7:34 am

சென்னை:
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த நிலையில் விமானத்தின் சக்கரங்கள் திடீரென இயங்காமல் போனதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் சக்கரங்கள் தானே இயங்கி விமானம் தரையிறங்கிய சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் இரவு 138 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உள்பட 143 பேருடன் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க தயாரானது. தரை இறங்குவதற்கு முன்னதாக ஓடு பாதையில் ஓட வேண்டிய விமானத்தின் சக்கரங்கள் சரியாக செயல்படுகிறதா என விமானி வழக்கம் போல் பரிசோதித்தார்.

அப்போது விமானத்தின் சக்கரங்கள் இயங்காமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், விமானம் தரையிறங்க முடியாது என்பதால் விமானத்தை தொடர்ந்து வானில் வட்டமடிக்கச் செய்தார்.

அதோடு விமானத்தில் இருந்த விமான பொறியாளர் மற்றும் விமானி சேர்ந்து அந்த விமானத்தின் சக்கரங்களை இயங்க வைக்க முயற்சி செய்தனர். விமானம் சுமார் அரைமணிநேரம் வானில் பறந்தும் முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், விமானத்தை சென்னையில் தகுந்த பாதுகாப்புடன் அவசரமாக தரையிறக்குவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தனர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானம் அவசரமாக தரையிறங்க முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதமாக செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதையடுத்து விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமான ஓடு பாதையில் தீயணைப்பு வண்டிகள், மருத்துவ குழுவினர், அதிரடி படை வீரர்கள் என நிறுத்தப்பட்டனர்.

விமான ஓடுபாதையில் ஸ்பாஞ்சினால் ஆன மெத்தை போன்ற உறுதியான விரிப்புகள் விரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையினர் விமானம் தரையிறங்க தகவல் கொடுத்தனர்.

நேற்று அதிகாலை 1.10 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க தொடங்கியபோது திடீர் என எதிர்பாராமல் விமானத்தின் இயங்காத சக்கரங்கள் திடீர் என இயங்கத் தொடங்கின. இதனால் தரையிறங்கும் போது எந்த வித ஆபத்தும் இன்றி சாதாரணமாக விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த 143 பேரும் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினர். இதையடுத்து அது வரையில் பதற்றத்தோடு இருந்த விமானத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவரை கட்டிப்பிடித்து தழுவிக்கொண்டனர்.

இதனால் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum