ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

3 posters

Go down

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Empty பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

Post by ayyasamy ram Fri Aug 09, 2019 7:10 am


குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் நானாஜி தேஷ்முக், பாடகர் பூபேன் ஹஸாரிகா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் நானாஜி தேஷ்முக், பூபேன் ஹஸாரிகா ஆகியோர் மறைவுக்குப் பிறகு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கான விருதை வழங்கினார். அவர்களில் பிரணாப் முகர்ஜி தனக்கான விருதை பெற்றுக்கொண்டார். மறைந்த நானாஜி தேஷ்முக்கிற்கான விருது, அவரது நெருங்கிய உறவினர் விக்ரம்ஜீத் சிங்கிடமும், பூபேன் ஹஸாரிகாவுக்கான விருது அவரது மகன் தேஜிடமும் வழங்கப்பட்டன. இத்துடன் பாரத ரத்னா விருது பெற்றவர்களின் எண்ணிக்கை 48 ஆகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேலும் சில மத்திய அமைச்சர்கள், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாரத ரத்னா விருது, 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக நிறுவனர் மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு இந்த விருதை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி அரசு கெளரவித்திருந்தது.

தற்போது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி, அந்த விருது பெற்ற 5-ஆவது குடியரசுத் தலைவராவார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், ஜாகிர் ஹுசைன், வி.வி. கிரி ஆகியோர் இதற்கு முன்பாக இந்த விருதைப் பெற்ற குடியரசுத் தலைவர்களாவர்.

பிரணாப் முகர்ஜி தனது 47-ஆவது வயதில் இந்தியாவின் இளம் நிதியமைச்சராக கடந்த 1982-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். 2004-ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித்துறை போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். 2012 முதல் 2017 வரையில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.

நானாஜி தேஷ்முக்: மத்தியப் பிரதேச, உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியில் உள்ள சித்ரகூடம் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமப்புறத்தின் முன்னேற்றத்துக்கு பங்களித்ததற்காக நானாஜி தேஷ்முக்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டில் அவசரநிலைக்கு எதிரான ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.

பூபேன் ஹஸாரிகா: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பூபேன் ஹஸாரிகா, பாடலாசிரியர், இசையமைப்பாளர், கவிஞர், இயக்குநர் என்று பன்முகத்தன்மை கொண்டவர்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Empty Re: பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

Post by Guest Sat Aug 10, 2019 12:56 pm

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் 1571444738


இவருக்குமா? பல பணமுதலைகளை வருமானவரியில் இருந்து தப்ப வைத்ததற்காகவா அல்லது பாஜக விற்கு சாதகமாக பேசியதற்காகவா?
எல்லாம் அவன் செயல்.
avatar
Guest
Guest


Back to top Go down

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Empty Re: பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

Post by T.N.Balasubramanian Sat Aug 10, 2019 1:43 pm

எந்த ஒரு கட்சியும் ஆட்சியில் இருக்கும் போது சில பணக்காரர்கள் (வர்த்தகர்கள்) பயன் பெறுவது வழக்கமான ஒன்று. இதற்காகவே லாபியிஸ்ட் ஒரு சிலர் உண்டு. அவர்கள்தான் பெரும்பாலும் நிதிமந்திரிக்கு இப்பிடி செய்யலாம் அப்பிடி செய்யலாம் என அறிவுரைகள் வழங்குவார்களாம். சில நிதி மந்திரிகள் இப்பிடி ஒரு சிலருக்கு, கட்சி தலைமைக்கு சாதகமாக செய்து கொடுத்து மறைமுகமாக தங்கள் குடும்பத்திற்கு அதிகம் செய்துகொண்டு விடுவார்கள். மற்றவர்கள் கண்டு கொண்டாலும் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது கதை. சந்தடி சாக்குலே கந்தடி காப்பணம் என்று அவர்களும் அடிப்பார்கள்.
ஆரம்பகால இந்தியாவின் ஓரிரு நிதிமந்திரிகள் இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கு உழைத்தார்கள்.
பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........ அழுகை அழுகை அழுகை

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Empty Re: பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

Post by ayyasamy ram Sat Aug 10, 2019 2:08 pm



சந்தடி சாக்குல தான் ஒரு நல்ல சங்கதி சொல்லிட்டீங்க...!!
-
சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Empty Re: பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

Post by Guest Sat Aug 10, 2019 3:57 pm

ஆரம்பகால இந்தியாவின் ஓரிரு நிதிமந்திரிகள் இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கு உழைத்தார்கள்.
பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........


நாட்டிற்கு உழைப்பதை நிறுத்தி விட்டு வீட்டுக்கு உழைத்தார்கள் ...என்று புரிந்து கொள்ளவா?
avatar
Guest
Guest


Back to top Go down

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Empty Re: பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

Post by T.N.Balasubramanian Sat Aug 10, 2019 5:48 pm

சக்தி18 wrote:ஆரம்பகால இந்தியாவின் ஓரிரு நிதிமந்திரிகள் இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கு உழைத்தார்கள்.
பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........


நாட்டிற்கு உழைப்பதை நிறுத்தி விட்டு வீட்டுக்கு உழைத்தார்கள் ...என்று புரிந்து கொள்ளவா?
மேற்கோள் செய்த பதிவு: 1302031

அஃதே அஃதே அஃதே

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Empty Re: பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

Post by anikuttan Sun Aug 11, 2019 7:33 am

சக்தி18 wrote:பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் 1571444738


இவருக்குமா? பல பணமுதலைகளை வருமானவரியில் இருந்து தப்ப வைத்ததற்காகவா அல்லது பாஜக விற்கு சாதகமாக பேசியதற்காகவா?
எல்லாம் அவன் செயல்.
மேற்கோள் செய்த பதிவு: 1302017
அய்யா இந்த விருத்துக்காகவும் ஒரு முறைகூட ஜனாதிபதியாகவும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தான் இந்த காங்கிரஸ் காரர் ஆளும் பி ஜே பி க்கு முட்டு குடுத்துவந்தார்.அன்றே மக்கள் நினைத்தது தான் இவருக்கு ஏதோ இந்த அரசு குடுக்க போகிறது என்று. இதோ இன்று கிடைத்துவிட்டது.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Empty Re: பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
» அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கினார் பிரணாப் !
»  91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
» ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum