புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீர் வளமும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளும்
Page 1 of 1 •
உலகில் அதிக சனத்தொகை, அதிக நிலப்பரப்பு என்பனவற்றை கொண்ட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உலகளாவிய ரீதியில் காணப்படும் அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளும் அதிகம். இப்பிராந்தியத்தில் அதிகரிக்கும் சனத்தொகையுடன் இணைந்தே அதிகரிக்ககும் இப்பிரச்சினைகளுடன் நீருக்கான கேள்வியும் அதிகரித்து வந்துள்ளது. உலகின் 36 வீதமான கழுவு நீரோட்டத்தினை கொண்ட இப்பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய நன்னீர் வளத்தின் 86 வீதமானது விவசாய நடவடிக்கைகளின் பொருட்டு பயன்படுத்தப்படுவதாக...
தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பிராந்திய நன்னீர் வளம் ஏனைய நடவடிக்கைகளை காட்டிலும் விவசாயத்தினால் மாசடைவது என்பது அதிகளவில் காணப்படுகின்றது. எஞ்சிய நன்னீர் வளத்தின் 8 வீதம் கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியது போக மீதமுள்ள 6 வீதமான நீரே மக்களின் நேரடியான வீட்டுத்தேவைகளின் பொருட்டு பயன்படுத்தப்படுகின்றது. இப்பிராந்தியத்தின் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் நன்னீர் தொடர்பான பிரச்சினைகளும் நீர் மாசடைவு தொடர்பான பிரச்சினைகளும் அதிகமே எனலாம்.
கடந்த காலங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி இப்பிராந்திய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மூன்றில் ஒருவர் தமது வீட்டிற்கு 200 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் குடிநீரினை பெறமுடியாதவராக இருந்திருக்கின்றார். இத்தனைக்கும் மேலாக இப்பிராந்திய நீர்முகாமைத்துவ சீர் கேடுகளை பிரதிபலிக்கும் ஒன்றாக வருடாவருடன் இப்பராந்தியங்கிளில் மாறி மாறி ஏற்படும் வரட்சிகளும் வெள்ளப் பெருக்குகளும் காணப்படுகின்றன. ஆசியாவின் நீர் தட்டுப்பாட்டினையும் நீர் மாசடைவினையும் குறித்த திடமான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம் என மேற்கத்தைய நாடுகள் நம்புகின்றன.
குறைவான நீர் பயன்பாட்டினை கொண்ட தாவரங்களை பயிரிடுதல் என்பது நீர் பயன்பாட்டினை அரைவாசியாக குறைக்கும் எனப்படுகின்றது. ஏனெனில் அதிகளவான நன்னீர் வளம் நெல் உற்பத்திக்காகவே இப்பிராந்தியங்களில் பயன்படுத்தப்படுகின்றது. அது தவிர கழுவு நீரினை சிறந்தமுறையில் முகாமைத்துவப்படுத்தல், நீர் மாசடைவினை அவதானிப்பதற்கான கொள்கை விரிவாக்கங்கள், உள்நாட்டு கல்வியறிவில் விருத்தி, தொடர்பாடல், தொழில்நுட்ப அபிவிருத்தி போன்றன மூலம் நீர் மாசடைவினை முடியமானவரை அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு நிகராகவேனும் கட்டுப்படுத்த முடியும் எனப்படுகின்றது.
அத்தோடு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியினை கைத்தொழில் நோக்கி இட்டுச்செல்ல வேண்டியதன் அவசியமும் பாரியளவில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது. முதற்தரமான கைத்தொழிற்சாலைகள், குறைவான நீர் மாசுபடுத்தலுடன் அமைத்தல், கிராமி மட்டங்கிளில் உள்ளமக்கள் அனைவருக்கும் சுத்தமான குடி நீரினை பெற்றுக்கொடுத்தல் என்பன மூலம் இன்றைய நீர் வள முகாமைத்துவ பிரச்சினைகளுக்கு இப்பிராந்தியங்கள் நீண்ட தீர்வுகளை பெற்றுத்தரமுடியும் என நம்பப்படுகின்றது. அதே வேளை இப்பிராந்தியத்தின் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது நீர் வளம் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு நீருக்கான சமூக பொருளாதார வலுவினை உயர்த்தி மதிப்பிட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.
அத்தோடு நீர் மாசடைவு, நீருக்கான கேள்வியினை சிறந்த முறையில் முகாமை செய்வது, நீரின் மிதமிஞ்சிய மற்றும் தவறான பாவனைகளை கட்டுப்படுத்தல், நீர் விலைக்கொள்கைகளை உருவாக்குதல், கழிவு நீர் முகாமை போன்றவற்றோடு நீர் வள முகாமைத்துவம் தொடர்பான தொழில் நுட்பங்களை வளர்முக நாடுகளும் அனுபவிக்கக்கூடிய திட்டங்களை உருவாக்கவேண்டியதன் அவசியங்களும் இன்று உணரப்பட்டிருக்கின்றன.
தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பிராந்திய நன்னீர் வளம் ஏனைய நடவடிக்கைகளை காட்டிலும் விவசாயத்தினால் மாசடைவது என்பது அதிகளவில் காணப்படுகின்றது. எஞ்சிய நன்னீர் வளத்தின் 8 வீதம் கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியது போக மீதமுள்ள 6 வீதமான நீரே மக்களின் நேரடியான வீட்டுத்தேவைகளின் பொருட்டு பயன்படுத்தப்படுகின்றது. இப்பிராந்தியத்தின் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் நன்னீர் தொடர்பான பிரச்சினைகளும் நீர் மாசடைவு தொடர்பான பிரச்சினைகளும் அதிகமே எனலாம்.
கடந்த காலங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி இப்பிராந்திய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மூன்றில் ஒருவர் தமது வீட்டிற்கு 200 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் குடிநீரினை பெறமுடியாதவராக இருந்திருக்கின்றார். இத்தனைக்கும் மேலாக இப்பிராந்திய நீர்முகாமைத்துவ சீர் கேடுகளை பிரதிபலிக்கும் ஒன்றாக வருடாவருடன் இப்பராந்தியங்கிளில் மாறி மாறி ஏற்படும் வரட்சிகளும் வெள்ளப் பெருக்குகளும் காணப்படுகின்றன. ஆசியாவின் நீர் தட்டுப்பாட்டினையும் நீர் மாசடைவினையும் குறித்த திடமான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம் என மேற்கத்தைய நாடுகள் நம்புகின்றன.
குறைவான நீர் பயன்பாட்டினை கொண்ட தாவரங்களை பயிரிடுதல் என்பது நீர் பயன்பாட்டினை அரைவாசியாக குறைக்கும் எனப்படுகின்றது. ஏனெனில் அதிகளவான நன்னீர் வளம் நெல் உற்பத்திக்காகவே இப்பிராந்தியங்களில் பயன்படுத்தப்படுகின்றது. அது தவிர கழுவு நீரினை சிறந்தமுறையில் முகாமைத்துவப்படுத்தல், நீர் மாசடைவினை அவதானிப்பதற்கான கொள்கை விரிவாக்கங்கள், உள்நாட்டு கல்வியறிவில் விருத்தி, தொடர்பாடல், தொழில்நுட்ப அபிவிருத்தி போன்றன மூலம் நீர் மாசடைவினை முடியமானவரை அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு நிகராகவேனும் கட்டுப்படுத்த முடியும் எனப்படுகின்றது.
அத்தோடு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியினை கைத்தொழில் நோக்கி இட்டுச்செல்ல வேண்டியதன் அவசியமும் பாரியளவில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது. முதற்தரமான கைத்தொழிற்சாலைகள், குறைவான நீர் மாசுபடுத்தலுடன் அமைத்தல், கிராமி மட்டங்கிளில் உள்ளமக்கள் அனைவருக்கும் சுத்தமான குடி நீரினை பெற்றுக்கொடுத்தல் என்பன மூலம் இன்றைய நீர் வள முகாமைத்துவ பிரச்சினைகளுக்கு இப்பிராந்தியங்கள் நீண்ட தீர்வுகளை பெற்றுத்தரமுடியும் என நம்பப்படுகின்றது. அதே வேளை இப்பிராந்தியத்தின் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது நீர் வளம் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு நீருக்கான சமூக பொருளாதார வலுவினை உயர்த்தி மதிப்பிட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.
அத்தோடு நீர் மாசடைவு, நீருக்கான கேள்வியினை சிறந்த முறையில் முகாமை செய்வது, நீரின் மிதமிஞ்சிய மற்றும் தவறான பாவனைகளை கட்டுப்படுத்தல், நீர் விலைக்கொள்கைகளை உருவாக்குதல், கழிவு நீர் முகாமை போன்றவற்றோடு நீர் வள முகாமைத்துவம் தொடர்பான தொழில் நுட்பங்களை வளர்முக நாடுகளும் அனுபவிக்கக்கூடிய திட்டங்களை உருவாக்கவேண்டியதன் அவசியங்களும் இன்று உணரப்பட்டிருக்கின்றன.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தகவலுக்கு a
நன்றி
நீர் பிராந்தி\
நன்றி
நீர் பிராந்தி\
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இவ்ளோ விசயம் இருக்கா இதுல
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|