ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்: ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு; 22-ந் தேதி இறுதி விசாரணை

Go down

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்: ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு; 22-ந் தேதி இறுதி விசாரணை Empty சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்: ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு; 22-ந் தேதி இறுதி விசாரணை

Post by ayyasamy ram Thu Aug 08, 2019 7:04 am

புதுடெல்லி,

சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும்
திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி
பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக
நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த
அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, திட்டத்துக்காக
பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு
இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் திருப்பிக்கொடுக்க
வேண்டும் என்று உத்தரவிட்டது.


ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில்
இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின்
இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த திட்டம் தொடர்பாக
பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு
உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு
வந்தபோது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்த
அனைவரையும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்
மனுதாரராக இணைக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.

மேலும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி சேலத்தை சேர்ந்த
யுவராஜ் என்பவர் தரப்பில் தாக்கல் செய்த மனுவின் மீது பதில்
அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு அனைத்து மனுக்களையும்
ஆகஸ்டு 7-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.

அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா,
சந்தனகவுடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் நேற்று இந்த
வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல்
துஷார் மேத்தா வாதாடுகையில், மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சகத்திடம் இருந்து இந்த திட்டத்துக்கான உரிய அனுமதி
கிடைக்கும் வரை, சாலை அமைப்பது தொடர்பான எந்த ஒரு
கட்டுமான பணியையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்றார்.

அத்துடன் இதுபோன்று பல்வேறு அனுமதி பெறுவதற்கு நிலங்களை
கையகப்படுத்துவது அவசியம் என்றும், எனவே, நிலங்களை
கையகப்படுத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த தடையை
நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் தரப்பில்
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்களுக்கு வழக்கின்
ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் ஆவணங்களை உடனடியாக
எதிர்மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், சென்னை
ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க மறுத்ததோடு, மனுதாரர்களாக
இருந்த 85-க்கும் மேற்பட்ட அனைத்து மனுதாரர்களின் பெயர்களோடு
வழக்கு விவரங்களை வருகிற 16-ந் தேதிக்குள் பத்திரிகைகளில்
விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு
பிறப்பித்தனர்.

பின்னர் இறுதி விசாரணைக்காக வருகிற 22-ந் தேதிக்கு வழக்கை
ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
-
----------------------------------
இனத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
» ஜல்லிக்கட்டு தடையை நீக்க வானதி சீனிவாசன் தலைமையில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஆலோசனை
» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
» சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி
» ராணுவ தளபதி பிறந்த தேதி சர்ச்சை : பிப்.3-ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum