புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோளக்கதிர்
Page 1 of 1 •
- B.VENKATESANபண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
சோளக்கதிர்
அன்று ஞாயிற்றுக்கிழமை. மதிய உறக்கத்தை மறுத்த மனதோடு போராடிக் கொண்டிருந்தன ரவியின் இமைகள். கணினியிலிருந்து வெகுநேரமாக விலகாத பார்வை, “என்னங்க மணி அஞ்சரை ஆகப் போகுது பாருங்க. நான் கெளம்பிட்டேன்” என்ற மனைவியின் குரல் கேட்டு கடிகாரத்தை நோக்கியது. இப்போதுதான் ரவிக்கு தான் முதல்நாள் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அது, இன்று திரைப்படம் செல்வது.
“சாரிடா. மறந்தே போய்ட்டேன். இதோ டூ மினிட்ஸ்...” என்றபடி விளம்பர நூடுல்ஸை விட வேகமாக தயாரானான் ரவி. சற்று நேரத்தில் அருகில் இருந்த பிரபல திரையரங்கை அவர்கள் நெருங்கினர். அங்கே சாலையில் தள்ளுவண்டியில் வந்துகொண்டிருந்த சுண்டல் வண்டியைக் கண்டதும் ரவியின் குழந்தை அது வேண்டுமென்று அடம்பிடித்தது. பெற்றோர் இருவரும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அது அழுகையை நிறுத்துவதாய் இல்லை. வேறு வழியின்றி ரவியும் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு சுண்டல் வாங்க சென்றான்.
“எவ்வளவுப்பா சுண்டல்?” என்ற ரவியின் கேள்விக்கு பத்து ரூபாய் பதிலாக இருந்தது தள்ளுவண்டிக்காரனிடம். “என்னப்பா சுண்டல் இவ்வளவு கம்மியா இருக்கு? அஞ்சு ரூபாதான் இதுக்கு கொடுப்பேன்”, - “கட்டுப்படி ஆகாது சார்”, - “அப்போ இன்னும் கொஞ்சம் சேத்து பொட்டலம் போட்டுக்கொடு” என்று பேச்சு பேரமாக முற்றியபின் ரவிக்கு கூடுதல் சுண்டல் கிட்டியது.
திரையரங்கினுள் கார் பார்க்கிங் கட்டணம் முதல் இறுதிவரை கொறித்த இடைவேளை நொறுக்குத்தீனிகள் வரை அவனது பர்ஸை விழுங்கப் பார்த்தன. ஒரு வழியாக திரைப்படம் முடிந்து திரும்புகையில் அங்கிருந்த ஷாப்பிங் மால் அவர்களை விடவில்லை. பர்ஸில் கனமில்லை. ரவிக்கு மனமும் இல்லை. கடைசி ஷாப்பிங் வெகுநாட்களுக்கு முன்பு என்பதால் காரை விட்டு கால்கள் கீழே இறங்கின. அங்கிருந்த நடைபாதை வியாபாரியின் கரடி பொம்மை ஒன்றை ரவியின் குழந்தை ஆசையாய் கேட்டது.
அதன் விலை கேட்ட பிறகு, “அறுபது ரூபாய் எல்லாம் ரொம்ப அதிகம்” என்று பொம்மையை வாங்க மறுத்தான் ரவி. “ஷாப்பிங்ல டாய்ஸ் வாங்கித் தரேன் பாப்பா” என்று குழந்தையை சமாதானப்படுத்தினான். மனைவி குழந்தையோடு ஒருபக்கம் ஷாப்பிங் செய்து கொண்டிருக்க, ரவி சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் பகுதிக்கு சென்று பொம்மைகள் விலையை ஸ்டிக்கர்களில் ஆராயத் தொடங்கினான்.
“வெல்கம் சார். ஆல் ஆர் இம்போர்ட்டட் பிராண்ட்ஸ்” என்று அந்த பகுதியில் இருந்த சேல்ஸ்மேன் கூறவே, வேறு வழியின்றி கெளரவத்திற்காக நூற்றி இருபத்தைந்து ரூபாய்க்கு வெளியில் விற்ற அதே மாதிரியான பொம்மையை எவ்வித பேரமுமின்றி வாங்கினான் ரவி. ஷாப்பிங் முடிந்து வீடு திரும்புகையில் ஏதோ ஒரு குழப்பம் அவனைத் தொடர்ந்தது.
மறுநாள் அலுவலகத்தில் இருக்கும்போது ரவிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் அவனது பெயருக்கு பரிசு விழுந்திருப்பதாகவும், சந்தையில் அதிக மதிப்புள்ள சில சாதனங்களை சொற்ப தொகைக்கு அனுப்பவதாகவும் கூறி அவனது முகவரியை கேட்க, ரவியும் பேராசையில் முகவரியை கொடுத்தான். ஓரிரு நாட்களில் வந்த பார்சலை பணம்கட்டி வாங்கிய பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தான்.
மனதில் ஏதோ பாரம் தொற்றிக்கொள்ளவே, அருகில் இருந்த கோவிலுக்கு சென்றான். பிரகாரம் வலம்வந்து கோவிலை விட்டு வெளியேறும்போது மனம் கொஞ்சம் லேசானதை உணர்ந்தான் ரவி. காரை எடுப்பதற்காக உள்ளே அமர்ந்தபோது கோவிலுக்கு அருகே இருந்த சோள வியாபாரியிடம் ஒருவர் சோளக்கதிர் வாங்குவதை கவனித்தான்.
“கடைசி போனி சார். இந்தா நல்லா சாப்ட்டு போ சார்...” என்று இரண்டு சோளக்கதிர்களை சேர்த்துக் கொடுத்தார் அந்த வியாபாரி. அந்த மனிதர் சோளத்திற்கு பணம் கொடுக்கும்போது, “என்கிட்ட பாக்கி பத்து ரூபா இல்ல சார். சில்லறையா குடு சார்.” என்று பதில் வரவே, “பரவா இல்லப்பா. மீதி சில்லறைய நீயே வச்சிக்கோ” என்றார் அந்த மனிதர்.
“ரொம்ப டேங்க்ஸ் சார். நீ நல்லா இருக்கணும் சார்” என்ற வார்த்தைகளில் இருந்த உண்மையான மகிழ்ச்சியை வியாபாரியின் கண்களில் கண்டான் ரவி. மனதின் பாரம் இன்னும் குறையத் தொடங்கியது.
“ச்சே. இவ்வளவு காலம் இந்த மனிதர்களிடம் எப்படியெல்லாம் பேரம் பேசி வாங்கினோம்? இந்த ஒரு நாள் விற்பனை இவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு சோறுபோடும் என்பதை ஏன் யோசிக்க தவறினேன்? ஷாப்பிங் மாலில் வாங்க எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஆதரிக்க நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம்தானே இருக்கிறது?!” என்று அடுத்தடுத்த கேள்விக்கணைகளை தொடுத்தவண்ணம் இருந்தது ரவியின் மனசாட்சி.
விரும்பத்தக்க மனமாற்றத்துடன், சென்ற ஞாயிறு வாங்க மறுத்த அதே அறுபது ரூபாய் பொம்மையை குழந்தையின் ஆசைக்காக வாங்க காரில் விரைந்தான் ரவி. ஆவலோடு தேடிய ரவியின் கண்களில் அந்த பொம்மைக்காரர் அங்கு தென்படவில்லை.
- பா.வெ.
அன்று ஞாயிற்றுக்கிழமை. மதிய உறக்கத்தை மறுத்த மனதோடு போராடிக் கொண்டிருந்தன ரவியின் இமைகள். கணினியிலிருந்து வெகுநேரமாக விலகாத பார்வை, “என்னங்க மணி அஞ்சரை ஆகப் போகுது பாருங்க. நான் கெளம்பிட்டேன்” என்ற மனைவியின் குரல் கேட்டு கடிகாரத்தை நோக்கியது. இப்போதுதான் ரவிக்கு தான் முதல்நாள் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அது, இன்று திரைப்படம் செல்வது.
“சாரிடா. மறந்தே போய்ட்டேன். இதோ டூ மினிட்ஸ்...” என்றபடி விளம்பர நூடுல்ஸை விட வேகமாக தயாரானான் ரவி. சற்று நேரத்தில் அருகில் இருந்த பிரபல திரையரங்கை அவர்கள் நெருங்கினர். அங்கே சாலையில் தள்ளுவண்டியில் வந்துகொண்டிருந்த சுண்டல் வண்டியைக் கண்டதும் ரவியின் குழந்தை அது வேண்டுமென்று அடம்பிடித்தது. பெற்றோர் இருவரும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அது அழுகையை நிறுத்துவதாய் இல்லை. வேறு வழியின்றி ரவியும் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு சுண்டல் வாங்க சென்றான்.
“எவ்வளவுப்பா சுண்டல்?” என்ற ரவியின் கேள்விக்கு பத்து ரூபாய் பதிலாக இருந்தது தள்ளுவண்டிக்காரனிடம். “என்னப்பா சுண்டல் இவ்வளவு கம்மியா இருக்கு? அஞ்சு ரூபாதான் இதுக்கு கொடுப்பேன்”, - “கட்டுப்படி ஆகாது சார்”, - “அப்போ இன்னும் கொஞ்சம் சேத்து பொட்டலம் போட்டுக்கொடு” என்று பேச்சு பேரமாக முற்றியபின் ரவிக்கு கூடுதல் சுண்டல் கிட்டியது.
திரையரங்கினுள் கார் பார்க்கிங் கட்டணம் முதல் இறுதிவரை கொறித்த இடைவேளை நொறுக்குத்தீனிகள் வரை அவனது பர்ஸை விழுங்கப் பார்த்தன. ஒரு வழியாக திரைப்படம் முடிந்து திரும்புகையில் அங்கிருந்த ஷாப்பிங் மால் அவர்களை விடவில்லை. பர்ஸில் கனமில்லை. ரவிக்கு மனமும் இல்லை. கடைசி ஷாப்பிங் வெகுநாட்களுக்கு முன்பு என்பதால் காரை விட்டு கால்கள் கீழே இறங்கின. அங்கிருந்த நடைபாதை வியாபாரியின் கரடி பொம்மை ஒன்றை ரவியின் குழந்தை ஆசையாய் கேட்டது.
அதன் விலை கேட்ட பிறகு, “அறுபது ரூபாய் எல்லாம் ரொம்ப அதிகம்” என்று பொம்மையை வாங்க மறுத்தான் ரவி. “ஷாப்பிங்ல டாய்ஸ் வாங்கித் தரேன் பாப்பா” என்று குழந்தையை சமாதானப்படுத்தினான். மனைவி குழந்தையோடு ஒருபக்கம் ஷாப்பிங் செய்து கொண்டிருக்க, ரவி சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் பகுதிக்கு சென்று பொம்மைகள் விலையை ஸ்டிக்கர்களில் ஆராயத் தொடங்கினான்.
“வெல்கம் சார். ஆல் ஆர் இம்போர்ட்டட் பிராண்ட்ஸ்” என்று அந்த பகுதியில் இருந்த சேல்ஸ்மேன் கூறவே, வேறு வழியின்றி கெளரவத்திற்காக நூற்றி இருபத்தைந்து ரூபாய்க்கு வெளியில் விற்ற அதே மாதிரியான பொம்மையை எவ்வித பேரமுமின்றி வாங்கினான் ரவி. ஷாப்பிங் முடிந்து வீடு திரும்புகையில் ஏதோ ஒரு குழப்பம் அவனைத் தொடர்ந்தது.
மறுநாள் அலுவலகத்தில் இருக்கும்போது ரவிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் அவனது பெயருக்கு பரிசு விழுந்திருப்பதாகவும், சந்தையில் அதிக மதிப்புள்ள சில சாதனங்களை சொற்ப தொகைக்கு அனுப்பவதாகவும் கூறி அவனது முகவரியை கேட்க, ரவியும் பேராசையில் முகவரியை கொடுத்தான். ஓரிரு நாட்களில் வந்த பார்சலை பணம்கட்டி வாங்கிய பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தான்.
மனதில் ஏதோ பாரம் தொற்றிக்கொள்ளவே, அருகில் இருந்த கோவிலுக்கு சென்றான். பிரகாரம் வலம்வந்து கோவிலை விட்டு வெளியேறும்போது மனம் கொஞ்சம் லேசானதை உணர்ந்தான் ரவி. காரை எடுப்பதற்காக உள்ளே அமர்ந்தபோது கோவிலுக்கு அருகே இருந்த சோள வியாபாரியிடம் ஒருவர் சோளக்கதிர் வாங்குவதை கவனித்தான்.
“கடைசி போனி சார். இந்தா நல்லா சாப்ட்டு போ சார்...” என்று இரண்டு சோளக்கதிர்களை சேர்த்துக் கொடுத்தார் அந்த வியாபாரி. அந்த மனிதர் சோளத்திற்கு பணம் கொடுக்கும்போது, “என்கிட்ட பாக்கி பத்து ரூபா இல்ல சார். சில்லறையா குடு சார்.” என்று பதில் வரவே, “பரவா இல்லப்பா. மீதி சில்லறைய நீயே வச்சிக்கோ” என்றார் அந்த மனிதர்.
“ரொம்ப டேங்க்ஸ் சார். நீ நல்லா இருக்கணும் சார்” என்ற வார்த்தைகளில் இருந்த உண்மையான மகிழ்ச்சியை வியாபாரியின் கண்களில் கண்டான் ரவி. மனதின் பாரம் இன்னும் குறையத் தொடங்கியது.
“ச்சே. இவ்வளவு காலம் இந்த மனிதர்களிடம் எப்படியெல்லாம் பேரம் பேசி வாங்கினோம்? இந்த ஒரு நாள் விற்பனை இவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு சோறுபோடும் என்பதை ஏன் யோசிக்க தவறினேன்? ஷாப்பிங் மாலில் வாங்க எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஆதரிக்க நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம்தானே இருக்கிறது?!” என்று அடுத்தடுத்த கேள்விக்கணைகளை தொடுத்தவண்ணம் இருந்தது ரவியின் மனசாட்சி.
விரும்பத்தக்க மனமாற்றத்துடன், சென்ற ஞாயிறு வாங்க மறுத்த அதே அறுபது ரூபாய் பொம்மையை குழந்தையின் ஆசைக்காக வாங்க காரில் விரைந்தான் ரவி. ஆவலோடு தேடிய ரவியின் கண்களில் அந்த பொம்மைக்காரர் அங்கு தென்படவில்லை.
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
நல்ல கருத்து .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- B.VENKATESANபண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
மிக்க நன்றி ரமணியன் ஐயா மற்றும் அய்யாசாமி ஐயா.
எண்ணம் போல் வாழ்வு
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|