புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
91 Posts - 63%
heezulia
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
1 Post - 1%
viyasan
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
19 Posts - 3%
prajai
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_m10ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 10, 2019 3:32 pm


"தலைவனை எண்ணி தலைவி பசலை நோயில் வாடுறா...
இரவு நேரம் ... தூக்கம் வரல... பாடுறா இப்படி"

"நள்ளென்றன்றே யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே மக்கள்; முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சா தானே"


இது குறுந்தொகையில பதுமனார் பாடிய செய்யுள்...
இதை கண்ணதாசன் எளிமையாக்கி இப்படி பாடினாரு

"பூவுறங்குது பொழுதும் உறங்குது நீயுறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை"
அப்படின்னு

கங்கை அமரன், அதையும் இன்னும் எளிமையா
ஆக்கிபுட்டாரு

"ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு
பாவிமனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே"...
அதாங்க கங்கை அமரன்!!!!
-
படித்ததில் பிடித்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 10, 2019 3:34 pm

படம் : மெல்லத் திறந்தது கதவு
பாடியவர் : ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
நடிகர்கள் : மோகன், ராதா
=============================
====

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே

(ஊரு சனம்)

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இளம் மயிலு மாமன் கவிக்குயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
உன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப்போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒத்தயிலே அத்தமக ஒன்ன நெனச்சு ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே

(ஊரு சனம்)

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மாமன் காதில் ஏறாதா
நெலாக் காயும் நேரம் நெஞ்சுக்குள்ளே பாரம் மேலும் மேலும்
ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒன்ன எண்ணி பொட்டு வெச்சேன் ஓலைப் பாய போட்டு வெச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன ஏங்க ஏங்க வெச்சான்

(ஊரு சனம்)

பாடலின் ஒளிச்செருகல் இங்கே



avatar
Guest
Guest

PostGuest Sat Aug 10, 2019 3:54 pm

ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு 1571444738
இதுவரை கேட்காத சொல்- ஒளிச்செருகல்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 10, 2019 5:36 pm


படம்- தாய் சொல்லைத் தட்டாதே
பாடல்- கண்ணதாசன்
இசை- கே.வி.மகாதேவன்
பாடியவர்- பி.சுசீலா

========================

பூவுறங்குது பொழுதும் உறங்குது நீ யுறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை
நானுறங்கவில்லை
பூவுறங்குது பொழுதும் உறங்குது நீ யுறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை
நானுறங்கவில்லை

மானுறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை
மானுறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை என்
வழியுறங்குது மொழியும் உறங்குது விழியுறங்கவில்லை

பூவுறங்குது பொழுதும் உறங்குது நீ யுறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை
நானுறங்கவில்லை

தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி அது
தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி
திங்கள் நீயும் பெண்குலமும் ஒருவகை ஜாதி
திங்கள் நீயும் பெண்குலமும் ஒருவகை ஜாதி
தெரிந்திருந்தும் சொல்ல வந்தாய் என்னடி நீதி?

பூவுறங்குது பொழுதும் உறங்குது நீ யுறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை
நானுறங்கவில்லை
-
--------------------



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக