புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
21 Posts - 84%
heezulia
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
1 Post - 4%
viyasan
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
213 Posts - 42%
heezulia
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
21 Posts - 4%
prajai
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
8 Posts - 2%
Guna.D
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
7 Posts - 1%
mruthun
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 12:44 pm

நம்பிக்கைதான்.."
……………………………

நம் எல்லோருடைய வாழ்க்கையையும் நம்பிக்கை என்னும் சக்கரத்தை வைத்தே சுழன்று கொண்டு இருக்கிறது. நம்பிக்கை சிறிதேனும் இல்லாத நிலை ஒருவருக்கு வந்து விட்டால் அவர் சாகத் துணிந்து விடுவர் என்பது நிச்சயம்.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் இந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை..

நாளை நம் கவலைகள் யாவும் தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில்தான் பலரும் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்துவிட்டார். அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டு இருந்ததைக் கண்டார்.

அப்போதும் கடலில் புயல் உருவாகிக் கொண்டிருந்தது. ஏம்ப்பா, உனது தந்தை இப்படியொரு புயலில்தான் இறந்தார், மறுபடியும் கடலுக்குள் போகிறாயே? என்று கேட்டார் அவர்.

அதனால் என்ன, எனது தாத்தாகூட கடலில் மீன் பிடித்தபோதுதான் இறந்தார், அதன் பின்னும் எனது தந்தை மீன் பிடிக்கச் செல்ல வில்லையா?

சரி, உங்கள் தாத்தா எப்படி இறந்தார்? எனக் கேட்டார் மீனவர் மகன்.

படுக்கையில் தூங்கும் போது அவரது உயிர் பிரிந்தது. உங்களின் அப்பா எப்படி இறந்தார்? என்று மீனவர் மகன் மீண்டும் கேட்க, அவரும் அப்படித்தான். படுக்கையில் தூக்கத்தில் இறந்தார் என்றார்.

ஐயா பெரியவரே, உங்களின் தாத்தாவும் சரி, அப்பாவும் சரி படுக்கையிலே இறந்து விட்டனர், அதன் பிறகு எப்படி நீங்கள் துணிச்சலாகத் தூங்கப் போகிறீர்கள்? என்று கேள்வியால் மடக்கினார் மீனவர் மகன்.

ஆம்.,நண்பர்களே..,

நாளை நிச்சயம் நல்லது நடக்கும் என்று மனதார நினையுங்கள் எவ்வளவு துயரமான சூழ்நிலையில் இருந்தாலும். இரவுக்குப் பின் விடிந்து தானே ஆக வேண்டும்? புயலுக்குப் பின் அமைதி தானே நிலவும்?

இன்று பணப் பற்றாக்குறை, அவமானம், உறவுகளில் விரிசல், அமைதி இல்லாத மனம் என்று பலவிதமான துயரங்களில் நீங்கள் அவதியுறலாம். தைரியமாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை.
தினமும் நம்பிக்கையோடு வாழ்வைத் தொடங்குவோம்.
வாழ்க்கை கூடிய சீக்கிரம் உங்களுக்கு வசப்படும்.
வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும்.🌹🙏🏻🌺
=
வாட்ஸ் அப் பகிர்வு

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 07, 2019 2:22 pm

  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். 1571444738
நம்பிக்கொண்டிருக்கிறேன் வருகிறதா வசந்தம் பார்க்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக