புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
2 Posts - 6%
heezulia
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 5:39 am

சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Vaidheeswarar
-


செவ்வாய் பரிகார திருத்தலம்:
ஸ்ரீ தையல் நாயகி உடனுறை ஸ்ரீ வைத்தீஸ்வரர் திருக்கோயில்
( பூந்தமல்லி)
-----------------------------------

சென்னை பெருநகருக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
புராதன கோயில், இது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான
சிவன் கோயில். கும்பகோணத்துக்கு அருகாமையில் உள்ள
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நிகரானது.

இது சென்னையை (முன்பு தொண்டைமண்டலம் என
அழைப்பர்) சுற்றியுள்ள, அங்காரகன் எனும் செவ்வாய்க்குரிய
பரிகாரத் திருத்தலம் ஆகும்.

இத்திருக்கோயிலை, அங்காரகன் வழிப்பட்ட திருத்தலம்.
அங்காரகனின் திருப்பாதம் இந்த திருக்கோயிலின் சிவன்
சந்நிதானத்துக்கு இடப்பக்கத்தில் துவராகபாலகருக்கு
அடுத்து உள்ளது. இந்த கருங்கல்லில் செதுக்கப்பட்ட
அங்காரகனின் பாதம் சிறிது காலத்துக்கு முன்பு வரை
கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு பனைமரத்தின் கீழ்
இருந்துவந்தது.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கான பரிகாரமாக
இந்த கோயிலை செவ்வாய் அன்று வழிபடுவது வழக்கம்.
இந்த கோயில் மிகப் பெரிய பிரகாரங்களைக் கொண்டது.

அங்காரகன் பூஜித்த பிரதானமான சிவலிங்கம் கிழக்கு
நோக்கியும், தெய்வத் தாயார் ஸ்ரீ தையல் நாயகி தெற்கு
நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலின் உட்பிரகாரத்தில், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி,
ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், மற்றும்
ஸ்ரீ துர்க்கை போன்ற தெய்வங்களைக் காணமுடிகிறது.

வெகு அரிதானதும், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை
செய்ததுமான மூன்று சக்கரங்களான ஸ்ரீ சக்கரம்,
சுப்பிரமணிய சக்கரம் மற்றும் ஷண்முக சக்கரங்களை
உட்பிரகாரத்தில் காணலாம்.

நுழைவு வாயில் ஒன்று கிழக்குப் பகுதியில் இருப்பினும்
பிரதான நுழைவு வாயிலுடன் கூடிய ராஜகோபுரமானது,
வடக்கு நோக்கியுள்ளது. அழகுவாய்ந்த சிற்ப
வேலைப்பாடுகள் நுழைவு வாயிலின் இரு மருங்கிலும்
காணலாம்.
-------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 5:39 am


ஸ்ரீ சக்கரம், சுப்பிரமணிய சக்கரம் மற்றும் ஷண்முக
சக்கரம் இந்த கோவிலின் ஸ்தல விருக்க்ஷம் தாழிப்பனை
எனும் பனைமரமாகும். இந்த கோவிலின் தீர்த்தத்தின்
பெயர்,

வினை தீர்த்த குளம் என்றே அழைக்கப்படுகிறது.
இது கோவிலின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது.
செவ்வாயின் நட்பு கிரகமான சூரியனின் வழிபாடு
ஒவ்வொரு மாசி மாதத்திலும் 21, 22, 23, 24 மற்றும்
25 தேதிகளில், காலை 6 மணிக்கு, பிரதான
சிவலிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள், தடைபெறாமல்
இன்றளவும் படுவது வியப்பை அளிப்பதாகவே உள்ளது.

மேற்கூறிய இந்த ஐந்து நாட்களைத் தவிர வருடத்தின்,
வேறு நாட்களில் திரும்பவும் இதுபோன்ற நிகழ்வு நடை
பெறுவதில்லை. விசித்திர சிற்ப வேலைப்பாடுள்ள, இந்த
கோவிலை உத்தர வைத்தீஸ்வரன் கோயில் என்றே
அழைக்கப்படுகிறது.

செவ்வாயின் அதீத பலமே, பெண்களின் ஜாதகத்தில்,
செவ்வாய் தோஷமாக சித்தரிக்கப்படுகிறது. செவ்வாய்
தோஷம் இருப்பவர்களுக்கு, சொந்த வீடு இருப்பதே
இதற்குச் சரியான அத்தாட்சி.

ஒருவரின் ஜாதகத்தில் 5-ஆம் வீட்டோடு தொடர்பு இருந்தால்,
ஆண் குழந்தைகள் உண்டு. அதே 9-ஆம் வீட்டோடு வலுவான
செவ்வாய் தொடர்பு இருந்தால், ஒரு ஜாதகர் தந்தையின்
சொத்துக்களைக் கிடைக்கச் செய்வார்.

அதுவே 10-ஆம் வீட்டோடு தொடர்பு கொண்டிருந்தால்,
ஜாதகரை பெரிய மனிதராக்குவார்.

செவ்வாயால், அதிக கெடுபலன் பெறுபவர்கள் செவ்வாய்
தோறும், இந்த ஸ்தலத்தைச் சுற்றி, செவ்வாய் வழிபட்ட
ஸ்ரீ வைத்தியநாத ஈஸ்வரரை வணங்கத் தோஷ நிவர்த்தி
ஓரளவுக்கு அடைய முடியும். மேலும், தாய் நாட்டுப்பற்று,
இராணுவத்துறைக்கு வேண்டிய போது பல வழிகளில்
உதவுவது, இளைய சகோதர, சகோதரிகளுக்கு உதவுவது,
பகைவரை மன்னித்து அவர்களுக்கு உதவுவது, வீரச்
செயல்கள் மூலம் இந்த மனித சமுதாயத்திற்கு உதவுவது,
பொதுச்சொத்துக்கள் அழியாவண்ணம் பாதுகாப்பது,
ஒருவருக்கு ஆபத்துக்காலத்தில் உதவுவது போன்றவையே,
உண்மையான நல்ல எதிர்பார்க்கும் பலன்களை
உடனுக்குடன், செவ்வாய் கிரகம் ஒரு ஜாதகருக்கு
அளிக்கும்.

எனவே, இந்த நவக்கிரக பரிகார தலங்களைச் சென்று
வழிபடுவதால் மட்டும் நமது தோஷங்கள் விலகிப்
போகாது, அங்குச் சென்று வந்ததும் மறுபடி நமது
தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல் அதனையே
செய்யத் துணிந்தால், நிச்சயம் பாதிப்புகள் அதிகமாகும்.

இனி அடுத்து வரும் தொடர்களில் மற்ற பரிகார
கோயில்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம்.

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்
நன்றி- தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக