புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
62 Posts - 39%
heezulia
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
10 Posts - 6%
prajai
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%
mruthun
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
21 Posts - 5%
prajai
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 2%
mruthun
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:33 pm

வானதி பதிப்பகம் வெளியீடான, கண்ணதாசன் எழுதிய,
‘வனவாசம்’ நுாலிலிருந்து:

ஒருநாள், சேலம் அம்பிகா தியேட்டருக்கு, நானும்,
எம்.ஜி.சக்கரபாணியும், அபிமன்யு படம் பார்க்க போனோம்.

அந்த படத்தின் வசனங்களை, கருணாநிதி எழுதியதாக,
சக்கரபாணி சொன்னார். ஆனால், படத்தில்,
கருணாநிதியின் பெயர் இல்லை. அபிமன்யு படத்தில்,
கேட்ட வசனம், என்றும் மறக்க முடியாத இன்ப தமிழாகும்.

இன்று வரை, அந்த வசனங்கள், என் காதுகளில் ஒலித்துக்
கொண்டிருக்கின்றன.

காணாமலே காதல் என்பர். அன்று, கருணாநிதியை,
நான் முதன் முதலாக, கோயம்புத்துார் லாட்ஜில் சந்தித்ததும்,
ஒரு காதலியை காணும் உணர்ச்சியே ஏற்பட்டது.

எங்களை, ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார்,
சக்கரபாணி.

அன்று முதல், கருணாநிதியும், நானும், உயிருக்கு உயிராக
நேசிக்க துவங்கினோம்.

‘மாடர்ன் தியேட்டர்’சில் மாதம், 500 ரூபாய் சம்பளத்தில்,
அவர் வேலைக்கு அமர்ந்தார்.

ஒருவரை ஒருவர் காணாமல், ஒருநாள் இருந்தாலும்,
எதையோ பறிகொடுத்தது போலிருக்கும் எங்களுக்கு. ஒருவர்
கையில், இன்னொருவர் தலை வைத்து துாங்குகிற அளவுக்கு
பாசம் வளர்ந்திருந்தது.

அண்ணாதுரை, புது கட்சி ஆரம்பிப்பதற்கான கூட்டம்,
சென்னையில் ஏற்பாடாகி இருந்தது. அந்த கூட்டத்திற்கு
வருமாறு, கருணாநிதிக்கும் அழைப்பு வந்தது. என்னையும்
அழைத்தார், கருணாநிதி.

இருவரும் சென்னை புறப்பட்டோம்.
நானும், அவரும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு
அருகில் உள்ள, நாடார் உணவு விடுதியில் தங்கினோம்.

அன்று மாலை, சென்னை, ‘ராபின்சன் பூங்கா’ பொது
கூட்டத்தில், ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புது கட்சி
அறிமுகப்படுத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், நாங்கள் தங்கியிருந்த, நாடார் விடுதிக்கு
திரும்பினோம். அங்கு, மதியம் சாப்பிட்ட தட்டு, கட்டில் மீது
இருந்தது. அந்த தட்டை எடுத்தார், கருணாநிதி.

தட்டின் அடியில், கருநாகம் ஒன்று, சுருண்டு கிடந்தது.
தட்டை எடுத்த பின்னும் ஓட முயற்சிக்கவில்லை.

நாகத்தை கண்டதும், இருவரும் நடுங்கினோம். வெளியே
மழை பலமாக கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்து,
ஒரு விறகை எடுத்து வந்து, நாகத்தை அடித்து கொன்றோம்.

பிறகு, கட்டிலில் படுப்பதற்கு, கருணாநிதிக்கு பயம்.

இருவரும் ஒரே கட்டிலில் படுத்து உறங்கினோம்.
நடுத்தெரு நாராயணன்
நன்றி-திண்ணை, வாரமலர்

பின்னூட்டமொன்றை இடுங்கள்

‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து:
ஓகஸ்ட் 4, 2019 இல் 10:06 பிப (Uncategorized) · தொகு
Tags: பொதுவானவை
பூங்கொடி பதிப்பக வெளியீடு, பி. எல். ராஜேந்திரன்
எழுதிய, ‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’
நுாலிலிருந்து:

ஒரு சமயம், தி.மு.க.,வினர், கருணாநிதியை மேடையில்
அமர்ந்திருக்க, ‘டாக்டர் கலைஞரின் எழுத்திலும்,
பேச்சிலும் மிஞ்சி நிற்பது உணர்ச்சியா, உவமையா?’
என, பட்டிமன்றம் நடத்தினர்.

நடுவராக, டாக்டர் மெ.சுந்தரம் என்பவர் இருந்தார்.

உணர்ச்சி அணியில் – அவ்வை நடராஜன், வலம்புரி ஜான்,
ரகுமான்கான், க.அறிவழகன் மற்றும் துரைமுருகன்.

உவமை அணியில் – திருப்பத்துார் ராமமூர்த்தி, இளங்கோ,
செல்வரத்தினம், முத்து ராமலிங்கம் மற்றும் ராஜா முகமது
ஆகியோர் பேசினர்.

பட்டிமன்றமும், நடுவர் தீர்ப்பும் முடிந்தது. இங்கும், தீர்ப்பு
சமம் என வழங்கப்பட்டது. இறுதியாக, அன்றைய முதல்வர்,
கருணாநிதி, நன்றியுரை ஆற்றினார்.

அது, பட்டிமன்றத்தையே பின்னுக்கு தள்ளியது.
அதிலிருந்து சுவையான சில துளிகள்…

‘இந்த பட்டிமன்றத்தில், நண்பர்களின் நல்ல வாதத்
திறமையை கண்டுகளித்தேன். உணர்ச்சிக்கும், உவமைக்கும்
எப்போதுமே உறவு உண்டு. உவமை எப்போது தோன்றும்…
உணர்ச்சி தோன்றுகிற போது.

‘புரட்சிக் கவிஞர், பாரதிதாசன், நிலவை பார்த்து,
காலை வந்த செம்பரிதி, கடலில் மூழ்கி, கனல் மாறி
குளிரடைந்த, ஒளிப்பிழம்பே என்று பாடினார்.

‘ஆகவே, உணர்ச்சி ஏற்பட்ட பின் தான், உவமை பிறக்கிறது.

‘ஒரு காதலனும், காதலியும் சந்திக்கின்றனர். காதலனுக்கு
ஒரு உணர்ச்சி தோன்றுகிறது. காதலிக்கு, அது தோன்றாமல்
இருக்கலாம்.

‘ஆனால், காதலன், காதலியை பார்த்து, ‘உன் கன்னம்
கண்ணாடி; உன் நடை அன்னம்… நீ ஆடுவது, மயில் போல்
இருக்கிறது… மெல்ல குரலெடுத்து, நீ பாடும்போது,
குயில் போல் இருக்கிறது… உன்னை தொட்டால், பொன்னை
தொடுவது போலிருக்கிறது…’ என்று கூறினால், காதலிக்கு
கூட உணர்ச்சி தானாக வரும்.

‘அனுபவமா என்று கேட்காதீர். நீங்கள் சொல்ல மறந்ததை –
சொல்ல கூச்சப்பட்டதை, நான் எடுத்துக் கூறுகிறேன்.
இந்த அளவுக்கு, உணர்ச்சியோடு, உறவு கொண்டது
உவமை…’ என, முடித்து, நன்றி கூறினார், கருணாநிதி.

நன்றி-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக