புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
77 Posts - 43%
heezulia
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
10 Posts - 6%
prajai
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
6 Posts - 3%
Raji@123
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
4 Posts - 2%
mruthun
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
3 Posts - 2%
Saravananj
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
3 Posts - 2%
Guna.D
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
21 Posts - 4%
prajai
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
8 Posts - 2%
Guna.D
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
7 Posts - 1%
mruthun
"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_m10"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்  துயரத்தையே தருகின்றன.' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன.'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 04, 2019 10:56 pm

ஜெங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக
ஒரு பருந்தை வளர்த்து வந்தான். கொடுங்கோலனான
அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான்.
பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது..

ஜெங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும்
அழைத்துச் செல்வான். மற்ற நாடுகள் மேல் தாக்குதல் நடத்தி
அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலேயே
தன் வாழ்நாளைக் கழித்தான். பருந்தும் அவனுடனேயே
எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.

மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை
மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள். அரண்மனையில்
ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து.

ஒரு நாள் ஜெங்கிஸ்கான் தன் நண்பர்களுடன் வேட்டைக்குப்
புறப்பட்டான். நண்பர்கள் அனைவரும் கத்தி, ஈட்டி, வில் அம்பு
என்று பலவகையான ஆயுதங்களை ஏந்தி வந்தார்கள்.

ஜெங்கிஸ்கான் தன் செல்லப் பருந்தை மட்டுமே கொண்டு
வந்தான். ""என் பருந்து நூறு வாட்களுக்குச் சமம்'' என்று
நண்பர்களிடம் கர்வத்துடன் சொன்னான். அவன் குதிரையில்
பயணித்த போது பருந்து கம்பீரமாக அவன் முன்னால், குதிரை
மேல் அமர்ந்து வந்தது.

பருந்தின் தலை மேல் வெள்ளியால் செய்த அழகான குல்லா
ஒன்றைப் போட்டிருந்தான் ஜெங்கிஸ்கான். அந்தக் குல்லா
தலையில் இருக்கும்வரை பருந்து அவனை விட்டு விலகிச்
செல்லக் கூடாது.

அவனுக்கு ஏதாவது தேவை என்றால், அந்த வெள்ளிக்
குல்லாவைக் கையில் எடுத்துக் கொண்டு பருந்தின் காதில்
ஆணையிடுவான் ஜெங்கிஸ்கான். பருந்து பறந்து சென்று
அவனது ஆணையை நிறைவேற்றி வைக்கும்.

அன்று வேட்டையாட விலங்குகள் எங்கேயிருக்கின்றன
என்று தெரியவில்லை. ஜெங்கிஸ்கான் தன் பருந்தின்
தலையில் இருந்த வெள்ளிக்குல்லாவைக் கழற்றி அதன்
காதில் ஏதோ சொன்னான். பருந்து பறந்து சென்று விலங்குகள்
இருக்கும் இடத்தைக் காண்பித்தது.

ஜெங்கிஸ்கானும் நண்பர்களும் களைப்பு வரும்வரை
வேட்டையாடினார்கள். விலங்குகளைத் தேடிக் கொண்டு
ஓடியதில் ஒரு கட்டத்தில் ஜெங்கிஸ்கான் நண்பர்களிடமிருந்து
விலகி வந்துவிட்டான்.

மேலே பறந்தபடி வேட்டைக்கு உதவி செய்து கொண்டிருந்த
பருந்து மட்டுமே அவனுடன் இருந்தது.

ஜெங்கிஸ்கானுக்கு கடுமையான தாகம் எடுத்தது. நீரைத் தேடி
அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில்
பாறையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. பருந்தின்
தலையில் இருந்த வெள்ளிக் குல்லாவைக் கழட்டி அதில் நீரைப்
பிடித்தான். அவன் நீரைப் பருகும் நேரத்தில் பருந்து பறந்து வந்து
அந்தத் தண்ணீரைத் தட்டிவிட்டது.

தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த மன்னனுக்கு முதலில்
பருந்தின் செயல் வியப்பாகத்தான் இருந்தது. தன் கையில்
அமர்ந்திருந்த பருந்தை மென்மையாகத் தடவிக் கொடுத்து
விட்டு மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.

குல்லாவில் நீர் நிரம்பி மன்னன் பருகும் சமயத்தில் பருந்து
பறந்து வந்து மீண்டும் தண்ணீரைத் தட்டிவிட்டது.
இப்போது மன்னனுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.

""இதே செயலை என் அமைச்சர் யாராவது செய்திருந்தால்
அவரது தலையைக் கொய்திருப்பேன். நீ என் செல்லப் பிராணி
என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன். இனி ஒரு முறை
இப்படிச் செய்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.''

ஜெங்கிஸ்கான் தன் போர் வாளை உறையிலிருந்து எடுத்துத்
தன் வலக்கையில் பிடித்துக் கொண்டான். பருந்தை ஓரக்
கண்ணால் பார்த்தபடி மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.
"இந்த முறை தண்ணீரைத் தட்டிவிட்டு விளையாடினாயோ
நீ செத்தாய்' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான்.

வெள்ளிக்குல்லாவில் தண்ணீர் நிரம்ப நேரமானது. ஊற்று
மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.

பருந்தைப் பார்த்தபடி நீரைக் குடிக்கப் போனான் மன்னன்.
பருந்து மன்னனை நோக்கிப் பறந்து வந்தது. வாளை வீசினான்
அந்தக் கொடுங்கோலன். பருந்து வெட்டுண்டது. என்றாலும்
அந்த உயிர் துறக்கும் வேளையிலும், மன்னன் கையில் இருந்த
நீரின் மேல் விழுந்து அதைக் குடிக்காமல் செய்து விட்டது.
-
-----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 04, 2019 10:56 pm

பருந்து இறந்துவிட்டது. மன்னனின் கோபம் அடங்கவில்லை.
தாகம் அதைவிட அதிகமாக இருந்தது. சொட்டிக் கொண்டிருந்த
நீரின் வரத்து படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக நின்று
விட்டது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து
அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என்று
புறப்பட்டான்.

பாறையில் சிரமப்பட்டு ஏறிப் பார்த்தான். அங்கே ஒரு இடத்தில்
நிறைய நீர் தேங்கிஇருந்தது. அதிலிருந்துதான் நீர் கசிந்து
கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான். தேங்கியிருக்கும்
அந்த நீரைக் கையால் அள்ளி அருந்தலாம் என்று நினைத்துக் கீழே
குனிந்தான்.
.

அந்த நீர்த் தேக்கத்தில் கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று
செத்துக் கிடந்தது. அந்த நீரிலேயே அது பல நாட்களாகக் கிடந்திருக்க
வேண்டும். மன்னன் அந்த நீரை உண்டிருந்தால் உடனே செத்திருப்பான்.
அதனால்தான் பருந்து அவனை அந்த நீரை அருந்தவிடவில்லை.


உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனான ஜெங்கிஸ்கான், இறந்து
கிடந்த பருந்தின் அருகில் அமர்ந்து அழுதான்.
நாடு திரும்பியதும்
தனது தலைநகரத்தில் தங்கத்தில் ஒரு பருந்தைச் செய்து வைத்தான்.

அதன் ஒரு சிறகில் கீழ்க்கண்ட பொருள் விளக்கும் வாசகங்களை
எழுதச் செய்தான்.
""கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும்
துயரத்தையே தருகின்றன.''


மற்றொரு சிறகில் அவன் எழுதச் சொன்ன வாசகம் இன்னும்
மகத்தானது
""உன்னுடைய உண்மையான நண்பன் உனக்குப் பிடிக்காத
செயல்களைச் செய்தாலும் அதை உன் நன்மைக்காகவே செய்கிறான்.''


ஜெங்கிஸ்கான் கதை இத்துடன் முடிகிறது.
இதோ ஒரு கொசுறு கதை!

ஒரு செயலை எடை போடும் போது அந்தச் செயலை மட்டும் பார்க்காமல்
அதைச் செய்பவர் எப்படிப்பட்டவர் என்பதையும் பார்க்க வேண்டும்.
நமது பெற்றோர், நம் குரு, உண்மையான நண்பர்கள் பல சமயங்களில்
நமக்குப் பிடிக்காததைச் செய்வார்கள்.

அதற்காக அவர்களை விட்டு விலகிச் சென்று விடக் கூடாது.
நம்முடைய நன்மைக்காகத்தான் அப்படிச் செய்கிறார்கள் என்பதை
உணர்ந்து கொள்ள வேண்டும். நம்மைக் கவிழ்க்க நினைப்பவர்கள்
நம்மைப் புகழ்வார்கள். நமக்குப் பிடித்ததைச் செய்வார்கள். ஆனால்,
அவர்கள் நோக்கம் நம்மை வீழ்த்துவதுதான் என்று நாம் புரிந்து கொள்ள
வேண்டும்.
-
-----------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக