புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
mruthun
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
3 Posts - 1%
manikavi
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_m10உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 04, 2019 8:00 pm


உன் விழிகளில்


உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Images

உன்னை என் நயனச் சிறைகளில் அடைத்த பின்னுமா
என் மீது உனக்குக் கோவம் வரவில்லை?
ஏன் தாமதிக்கிறாய்?

பதிலுக்கு என்னை உன் விழிச்சிறைகளில் அடைத்துவிடு.
விடுதலை என்பதை என்றைக்கும் விரும்பாமல்
காலமெல்லாம் கட்டுண்டு கிடப்பேன்.
என்னில் நீயும், உன்னில் நானும்.

நினைக்கும் பொழுதே நெஞ்சம் நிறைகிறது
நினைவலைகளில் நித்திரை நீசமாகிறது.
எத்தனை காலம் காத்திருப்பது?
கருணை கூர்ந்து களமிறங்கி விடு, இப்பொழுதே
காதலை பொய்க்க விடாதே, கண்ணே.
--------------------------
பான்ஸ்லே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 04, 2019 8:02 pm

**உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Eyes

தூண்டில் போடுவது மீன்களைப் பிடிக்கத்தானே?
ஆனால் இங்கு மீன்களே
அல்லவா தூண்டில் போடுகின்றன!

வானவில்லில் கருப்பு நிறம்
இல்லாததன் காரணம்
உன் புருவம் பார்த்தவுடன்
புரிந்து போனது எனக்கு!

உன் பார்வைகளைப்
பத்திரப்படுத்திக்கொள் கண்ணே!
மாற்று வழி மின்சாரத்திற்காய்
மனிதக் கூட்டம் அலையும் காலமிது!

நீ கண்ணுறங்காத நாட்களில்
இரவுகள் இரட்சிக்கப்படுகின்றன!

நீ தன் மீதுதான் கண் விழிப்பாய் என
உன் படுக்கையறைப் பொருட்கள்
பந்தயம் கட்டிக்கொள்கின்றன தங்களுக்குள்!

நீ முகம் கழுவும் பொழுதிற்காய்
தண்ணீருமல்லவா தவமிருக்கிறது!

நீ கண்தானத்திற்காக விண்ணப்பித்ததிலிருந்து
குருடனாய்ப் போகவேண்டி
குலதெய்வத்திடம் முறையிடுகிறேன்!

உன் புருவங்களுக்கு மத்தியில்
புகலிடம் பெறவேண்டி
குதூகலமாய்க் காத்திருக்கிறது குங்குமம்!

சூரியனும் குளிர்கண்ணாடி அணிகிறது!
சுடர்விடும் உன் கண்ணொளி கண்டு!

உன் கைக்குட்டைக்குத்தான் எத்தனை கர்வம்?
உன் கண்ணீர் தாங்கும் தருணங்களில்?

உன் ஒவ்வொரு கண் சிமிட்டலிலும்
ஓராயிரம் கவிதைகள் பிறக்கின்றன!

இக்கவிதை அந்த ஆயிரத்தில் ஒன்று!

- நிலவை பார்த்திபன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 04, 2019 8:48 pm


**

என் இறுதி மூச்சு நின்றும்
குருதி வழிந்தோடிய
உன் விழிகளில் தஞ்சமடைந்து
என் வாக்கை நிறைவேற்றி விட்டேன்/

சமத்துவத்தை புதைக்க
நம்மை கவுரவமாக கொலை செய்தவர்களுக்கு
சவக்கிடங்கில் நிலவும் சமத்துவம் புரியாது!

-தேவி பிரபா

**


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 04, 2019 8:48 pm



என் மனதை கொள்ளையடித்த
முகம்மூடிய விழிபறி
கொள்ளைக்காரியே!
நீளுமா உன் நீல விழிகள்
என் பக்கம்!

சோம பானமும் சுரா பானமும்
பருகின்னல்தான் போதை!
சொக்க வைக்கும் உன் விழியைப்
பார்த்தாலே போதை!

வழிமேல் விழி வைத்தால்
பாதை தெரியும்!
உன் விழிமேல் விழி வைத்தால்
போதை தெரியும்!

உன் நீல விழிப்
பார்வை பட்டே
வானும் கடலும்
நீலமனதோ!

உன் விழிகளில் கண்டேன்
வயது வந்தோருக்கான
புதிய திரைப்படம்!
அதில் கருப்பு வெள்ளையே இல்லை!
உன் விழிகளில் தெரிந்தது
முழு நீலப் படம்!

இரும்பாலான இதயத்தையும் ஈர்க்கும்
உன் காந்த விழிகளால்
நான் விழுந்துவிட்டேன்!

உன் விழியைப் பார்த்தால்
உள்ளம் தடுமாறுதே!
இதயம் இடம் மாறுதே!
என் விழியும் நிறம் மாறுதே!

உன்னைப் பார்த்ததிலிருந்து
கரும்பாய் இனிக்கிது உன் நினைவு!
கவிதை படிக்கிது என் மனது!

- கு.முருகேசன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 04, 2019 8:48 pm

**உன் விழிகளில்! -தினமணி வாசகர் கவிதைகள்! Rzepg_369486

பெண்ணே உன் விழிகளிலிருந்து
விழும் கண்ணீர்த்துளி
விலைமதிப்பற்றது
விரயம் செய்யாதே!

தோல்விகள் தொடர் கதையல்ல
வெற்றியை  பாதைக்கு அழைத்துச்செல்லும் முதல்
அத்தியாயம்..


சீதையாய் தீக்குளித்தது
போதும்
கண்ணகியாய் கொதித்தெழுந்துவா...

காமுகர்களை கபலிஷ்கரம் செய்ய
நம் காலம் தாழ்த்தும்
ஒவ்வொரு கணமும்
நம் சூறையாடப்படுகிறோம்
நயவஞ்சகம் பிடித்த சில சகுனிகளால்...

- காசிநாதன் சுதா, சிங்கப்பூர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக