புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை
Page 1 of 1 •
-
அந்த கிழவனை, பார்க்கப் பார்க்க, மனம் நெகிழ்ந்தது.
எண்ணெய் கண்டிராத தலை, குளித்து நிச்சயம், ஒரு
மாதமாவது ஆகியிருக்கும். ஒரு அழுக்கு வேட்டியே
மானம் காக்கவும், குளிர் காலத்தில் போர்வையாகவும்,
ன்றாவது தலை குளித்தால், துண்டாகவும் பயன்
பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.
அவன் பக்கத்தில், ஒரு அலுமினியக் குவளை மற்றும்
விரிசலாக இருந்த எவர்சில்வர் பாத்திரத்தில், மஞ்சள்
பூத்த பழைய சோறு. அந்த இடத்தை கடக்கும் போது,
கிழவனின் உடல் மேல் ஒரு வீச்சம் எல்லாம் சேர்ந்து,
குடலைப் புரட்டியது.
ஆனாலும், இத்தனை வறுமையிலும் அவனுக்கு
உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கை;
தன்னம்பிக்கை.
ஒரு சிறிய ரம்பம், மரக்கட்டை; இதுவே அவன் சொத்து. க
ண்ணருகில் எடுத்து சென்று சிரத்தையாய், அந்த
மரக்கட்டையை ராவி, ஈருளி செய்யும் சாதுர்யம், வியக்க
வைத்தது.
இதில், இவன், என்ன சம்பாதித்து, எதைச் சாப்பிட முடியும்...
அதிலும், பேரம் பேசும் சிலரைப் பார்த்தால், எரிச்சல் தான்
தோன்றும். ஆனாலும், அவன் மனம் தளராமல் ஈருளி
செய்தபடி இருப்பான்.
இன்று, அவன் மனதில் உறுதியாய் ஒன்று தோன்றியது.
வீட்டில் ஐந்து கம்பளிகள், அது தவிர, நிறையப்
போர்வைகள் இருக்கின்றன. ஏதாவது, ஒரு போர்வையைக்
கொடுத்தால் நன்றாக இருக்கும்.
பக்கத்தில் இருந்த கடையில், ஒரு சீப்பு பழம் வாங்கி,
அதில் இரண்டு பிய்த்து, கிழவனிடம் கொடுத்ததும்,
இடுங்கிய கண்களால் அவனை கூர்ந்து நோக்கினான்.
''என்ன சாமி... எதுக்கு பழம்?''
''சாப்பிடுங்க... தாத்தா!''
பையைக் குடைந்து, ஒரு பேன் சீப்பை எடுத்து,
''இந்தாங்க... இது, கொய்யாக் கட்டைல செஞ்சது...
ஆனாலும், நல்லா பேன் எடுக்கும்.''
''வேணாம், பெரியவரே... இது, என்ன பண்டமாத்தா?''
''இல்லை சாமி... நீங்க, யாருன்னு எனக்குத் தெரியாது.
நான், யாருன்னு உங்களுக்குத் தெரியாது. நீங்க,
அன்பால் செய்யலாம். நான் செய்யக் கூடாதா... ஏதோ
என்னால முடிஞ்சது,'' என்றதும், ஒரு கணம், அவன்
உடல் சிலிர்த்தது.
வீடு சென்றதும், படுக்கையறைக்கு நுழைந்தவன்
அதிர்ந்தான்.
'ஏய், நந்தினி... இங்கே இருந்த சால்வை எங்கே?''
''அதுவா... எங்கப்பா, ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தார்.
நேத்து தான், தம்பி கொடுத்துட்டு வந்தான்,'' என்றாள்.
''அது போகட்டும்... நிறைய போர்வை இருந்ததே...''
''போங்க நீங்க... அவ்வளவும் எதுக்குன்னு, நமக்கு
வேண்டியதை மட்டும் வெச்சுட்டு, மிச்சத்தை பரண்லே
கட்டிப் போட்டேன். எதுக்கு, இவ்வளவு விசாரணை?''
என்றாள், நந்தினி.
''ஒண்ணுமில்லை,'' என்றவாறு, பரணை பார்த்தான்.
'அதில், ஏறுவது பிரம்ம பிரயத்தனம். நடை வண்டி
துவங்கி, உடைந்து போன, 'ஈசி சேர்' வரை இருக்கும்.
காலை வைத்தால், வெண்கலக் கடையில் புகுந்த
யானை தான். அந்த சாமான் குவியலில் எங்கே
தேடுவது?'
'உஸ்...' என, பெருமூச்சு விட்டான்.
''என்ன பெருமூச்சு?'' என்றாள், நந்தினி.
-
-------------------
''நந்தினி... வழியில, ஒரு கிழவன், பாவமா இருக்கு,''
என, அவனை பற்றி கூறினான்.
''க்கும்... நீங்க கொடுத்து தான் விடியப் போறதா?
இன்று தருவீங்க... நாளைக்கு?'' என்றாள்.
கம்பளியைப் பற்றி பேச முடியாது. அவள் அப்பா
கேட்டதற்கே, தர முடியாது என்று சொல்லி விட்டாள். வீ
ட்டு நிர்வாகம் அவள் கையில். அவளை பகைத்துக்
கொள்ள முடியுமா?
துாக்கம் வர மறுத்தது. நாம் சொகுசாய் இங்கு படுத்துக்
கொண்டிருக்க, பாவம், அந்தக் கிழவன் மட்டும் குளிரில்
நடுங்க மாட்டானா?
''நந்தினி... துாங்கிட்டியா?'' என்றபடியே, விளக்கை
போட்டான்.
''என்னாச்சு,'' என்றாள், சற்றே துாக்கம் கலைந்த
எரிச்சலுடன்.
''மனச்சாட்சி வேண்டாமா... நாம மட்டும், 'ஹீட்டர்'
போட்டுக்கறோம்... போர்வை போத்திட்டு துாங்கறோம்...
அந்த கிழவன்,'' என்றதும், முறைத்தாள்.
''இங்கு பாருங்க... அவங்கவங்க செஞ்ச பாவ
புண்ணியத்துக்குத் தான், பலன். நாம நல்ல ஜென்மம்
எடுத்திருக்கோம்; சந்தோஷமா இருக்கோம். போவீங்களா...
என்னை போட்டுக் குழப்பாதீங்க,'' என்றாள்.
''ம்ஹும்... தத்துவம் பேசறே,'' என்றான்.
மறுநாள் காலையில், பரணில் ஏறினான்.
அரை மணி நேரம் முனைந்து, ஒரு போர்வையை எ
டுத்தே விட்டான்.
''உங்களுக்கு, கழண்டு தான் போச்சு,'' என்று கேலி
பேசிய, நந்தினியை பொருட்படுத்தாமல் கிளம்பினான்.
அந்த கிழவனை, கண்கள் தேட, துாரத்தில் ஒரே கூட்டம்...
'கிழவன் மண்டையை போட்டிருப்பானோ...
டே... தானம் கொடுத்தா, ஒழுங்காக் கொடுக்கணும்...'
என, முணு முணுத்தவனாய் நகர்ந்தான்.
நல்ல வேளை, உயிருடன் இருந்தான், கிழவன்.
போர்வையை அவனிடம் நீட்டினான்; ஏதும் பேசாமல்
வாங்கிக் கொண்டான்.
கேட்காமல் கொடுத்ததால், மதிப்பு இல்லையோ எனத்
தோன்றினாலும், அந்த போர்வையை கிழவன் போர்த்திக்
கொண்டதும், நிம்மதியுடன், ஒரு சிறு பெருமையும்
இருந்தது.
வீட்டிற்கு வந்தவனிடம், ''ப்பா... கொடுத்தாச்சா...
இல்லாட்டி, மண்டை வெடிக்சுடுமே... தாராள பிரபுவுக்கு,''
ன்றாள், நந்தினி.
''சரி... சரி... ஆபீஸ் கிளம்பணும்... சாப்பாடு ரெடியா?''
என்றான்.
ஆபீஸ் போகும்போதும், அதே கூட்டம், அங்கே
நின்றிருந்தது.
''என்னங்க... அங்கே கூட்டம்?'' என்றான்.
''தெரியாதுங்களா... ஏதோ ஒரு பொம்பளை பைத்தியம்...
செத்துடுச்சு... எவனோ லாரிக்காரன் அடிச்சுப்
போட்டுட்டான் போல,'' என்றதை, அந்த கிழவனும் காதில்
வாங்கியது தெரிந்தது.
கூட்டத்தை விலக்கி பார்த்த போது, பரிதாபமாய் இருந்தது.
சிறு பெண் தான்... முக்கால் நிர்வாணமாய், அங்கங்கு
துணி ஒட்டியிருந்தது. நிர்வாண உடலை வேடிக்கை பார்க்க,
அவ்வளவு கூட்டம்...
மனம் கனத்தது.
''டே... போங்கடா... காலிப் பசங்களா... நீங்க அக்கா, த
ங்கச்சிங்க கூட பொறக்கலை... பொண்டாட்டி இல்லை... நீங்க,
உங்க அம்மாவுக்கு பிறக்கலை... வேடிக்கை பாக்கறானுக,''
என்று சொன்னதோடு நில்லாமல், சற்றுமுன், அவன் கொடுத்த
போர்வையை போர்த்தி, அபலைப் பெண் அருகில் அமர்ந்து
அழுதான், கிழவன்.
கிழவனின் உடல், குளிரில் நடுங்கியது.
'உனக்கு என்னைத் தெரியாது... எனக்கு உன்னைத் தெரியாது...
ஆனா பாசம் தான்...' கிழவனின் வார்த்தைகள் அவனுள்
எதிரொலித்தது.
இருந்தாலும், இவ்வளவு நாளாக யோசித்து யோசித்து,
போர்வையை கொடுத்த நான் எங்கே... தனக்கு என்று
எதுவுமில்லை என்றாலும், அடுத்தவர்களின் கஷ்டத்தைப்
பொறுக்காத அவன் எங்கே...
ஒரு பாறாங்கல் நெஞ்சில் ஏறியது போல், பாரம்
அமுத்தியது!
-
----------------------------------
ரகு. பாலமுருகன்
வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
அந்த கிழவனை, பார்க்கப் பார்க்க, மனம் நெகிழ்ந்தது.
எண்ணெய் கண்டிராத தலை, குளித்து நிச்சயம், ஒரு
மாதமாவது ஆகியிருக்கும். ஒரு அழுக்கு வேட்டியே
மானம் காக்கவும், குளிர் காலத்தில் போர்வையாகவும்,
ன்றாவது தலை குளித்தால், துண்டாகவும் பயன்
பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.
அவன் பக்கத்தில், ஒரு அலுமினியக் குவளை மற்றும்
விரிசலாக இருந்த எவர்சில்வர் பாத்திரத்தில், மஞ்சள்
பூத்த பழைய சோறு. அந்த இடத்தை கடக்கும் போது,
கிழவனின் உடல் மேல் ஒரு வீச்சம் எல்லாம் சேர்ந்து,
குடலைப் புரட்டியது.
ஆனாலும், இத்தனை வறுமையிலும் அவனுக்கு
உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கை;
தன்னம்பிக்கை.
ஒரு சிறிய ரம்பம், மரக்கட்டை; இதுவே அவன் சொத்து. க
ண்ணருகில் எடுத்து சென்று சிரத்தையாய், அந்த
மரக்கட்டையை ராவி, ஈருளி செய்யும் சாதுர்யம், வியக்க
வைத்தது.
இதில், இவன், என்ன சம்பாதித்து, எதைச் சாப்பிட முடியும்...
அதிலும், பேரம் பேசும் சிலரைப் பார்த்தால், எரிச்சல் தான்
தோன்றும். ஆனாலும், அவன் மனம் தளராமல் ஈருளி
செய்தபடி இருப்பான்.
இன்று, அவன் மனதில் உறுதியாய் ஒன்று தோன்றியது.
வீட்டில் ஐந்து கம்பளிகள், அது தவிர, நிறையப்
போர்வைகள் இருக்கின்றன. ஏதாவது, ஒரு போர்வையைக்
கொடுத்தால் நன்றாக இருக்கும்.
பக்கத்தில் இருந்த கடையில், ஒரு சீப்பு பழம் வாங்கி,
அதில் இரண்டு பிய்த்து, கிழவனிடம் கொடுத்ததும்,
இடுங்கிய கண்களால் அவனை கூர்ந்து நோக்கினான்.
''என்ன சாமி... எதுக்கு பழம்?''
''சாப்பிடுங்க... தாத்தா!''
பையைக் குடைந்து, ஒரு பேன் சீப்பை எடுத்து,
''இந்தாங்க... இது, கொய்யாக் கட்டைல செஞ்சது...
ஆனாலும், நல்லா பேன் எடுக்கும்.''
''வேணாம், பெரியவரே... இது, என்ன பண்டமாத்தா?''
''இல்லை சாமி... நீங்க, யாருன்னு எனக்குத் தெரியாது.
நான், யாருன்னு உங்களுக்குத் தெரியாது. நீங்க,
அன்பால் செய்யலாம். நான் செய்யக் கூடாதா... ஏதோ
என்னால முடிஞ்சது,'' என்றதும், ஒரு கணம், அவன்
உடல் சிலிர்த்தது.
வீடு சென்றதும், படுக்கையறைக்கு நுழைந்தவன்
அதிர்ந்தான்.
'ஏய், நந்தினி... இங்கே இருந்த சால்வை எங்கே?''
''அதுவா... எங்கப்பா, ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தார்.
நேத்து தான், தம்பி கொடுத்துட்டு வந்தான்,'' என்றாள்.
''அது போகட்டும்... நிறைய போர்வை இருந்ததே...''
''போங்க நீங்க... அவ்வளவும் எதுக்குன்னு, நமக்கு
வேண்டியதை மட்டும் வெச்சுட்டு, மிச்சத்தை பரண்லே
கட்டிப் போட்டேன். எதுக்கு, இவ்வளவு விசாரணை?''
என்றாள், நந்தினி.
''ஒண்ணுமில்லை,'' என்றவாறு, பரணை பார்த்தான்.
எதுக்கு இத்தனை.... இவருக்கு ஒரு எண்ணம் இருந்தது போல அவர் மனைவிக்கு ஒரு எண்ணம் இருந்து இருக்கு....பரணை இல் இருந்து எடுத்து தானம் செய்யாக்கூடாதா என்னா?... புரியவில்லையே....ம்ம்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
'அதில், ஏறுவது பிரம்ம பிரயத்தனம். நடை வண்டி
துவங்கி, உடைந்து போன, 'ஈசி சேர்' வரை இருக்கும்.
காலை வைத்தால், வெண்கலக் கடையில் புகுந்த
யானை தான். அந்த சாமான் குவியலில் எங்கே
தேடுவது?'
'உஸ்...' என, பெருமூச்சு விட்டான்.
''என்ன பெருமூச்சு?'' என்றாள், நந்தினி.
-
-------------------
''நந்தினி... வழியில, ஒரு கிழவன், பாவமா இருக்கு,''
என, அவனை பற்றி கூறினான்.
''க்கும்... நீங்க கொடுத்து தான் விடியப் போறதா?
இன்று தருவீங்க... நாளைக்கு?'' என்றாள்.
கம்பளியைப் பற்றி பேச முடியாது. அவள் அப்பா
கேட்டதற்கே, தர முடியாது என்று சொல்லி விட்டாள். வீ
ட்டு நிர்வாகம் அவள் கையில். அவளை பகைத்துக்
கொள்ள முடியுமா?
துாக்கம் வர மறுத்தது. நாம் சொகுசாய் இங்கு படுத்துக்
கொண்டிருக்க, பாவம், அந்தக் கிழவன் மட்டும் குளிரில்
நடுங்க மாட்டானா?
''நந்தினி... துாங்கிட்டியா?'' என்றபடியே, விளக்கை
போட்டான்.
''என்னாச்சு,'' என்றாள், சற்றே துாக்கம் கலைந்த
எரிச்சலுடன்.
''மனச்சாட்சி வேண்டாமா... நாம மட்டும், 'ஹீட்டர்'
போட்டுக்கறோம்... போர்வை போத்திட்டு துாங்கறோம்...
அந்த கிழவன்,'' என்றதும், முறைத்தாள்.
''இங்கு பாருங்க... அவங்கவங்க செஞ்ச பாவ
புண்ணியத்துக்குத் தான், பலன். நாம நல்ல ஜென்மம்
எடுத்திருக்கோம்; சந்தோஷமா இருக்கோம். போவீங்களா...
என்னை போட்டுக் குழப்பாதீங்க,'' என்றாள்.
''ம்ஹும்... தத்துவம் பேசறே,'' என்றான்.
மறுநாள் காலையில், பரணில் ஏறினான்.
அரை மணி நேரம் முனைந்து, ஒரு போர்வையை எ
டுத்தே விட்டான்.
''உங்களுக்கு, கழண்டு தான் போச்சு,'' என்று கேலி
பேசிய, நந்தினியை பொருட்படுத்தாமல் கிளம்பினான்.
அந்த கிழவனை, கண்கள் தேட, துாரத்தில் ஒரே கூட்டம்...
'கிழவன் மண்டையை போட்டிருப்பானோ...
டே... தானம் கொடுத்தா, ஒழுங்காக் கொடுக்கணும்...'
என, முணு முணுத்தவனாய் நகர்ந்தான்.
நல்ல வேளை, உயிருடன் இருந்தான், கிழவன்.
போர்வையை அவனிடம் நீட்டினான்; ஏதும் பேசாமல்
வாங்கிக் கொண்டான்.
கேட்காமல் கொடுத்ததால், மதிப்பு இல்லையோ எனத்
தோன்றினாலும், அந்த போர்வையை கிழவன் போர்த்திக்
கொண்டதும், நிம்மதியுடன், ஒரு சிறு பெருமையும்
இருந்தது.
வீட்டிற்கு வந்தவனிடம், ''ப்பா... கொடுத்தாச்சா...
இல்லாட்டி, மண்டை வெடிக்சுடுமே... தாராள பிரபுவுக்கு,''
ன்றாள், நந்தினி.
''சரி... சரி... ஆபீஸ் கிளம்பணும்... சாப்பாடு ரெடியா?''
என்றான்.
ஆபீஸ் போகும்போதும், அதே கூட்டம், அங்கே
நின்றிருந்தது.
''என்னங்க... அங்கே கூட்டம்?'' என்றான்.
''தெரியாதுங்களா... ஏதோ ஒரு பொம்பளை பைத்தியம்...
செத்துடுச்சு... எவனோ லாரிக்காரன் அடிச்சுப்
போட்டுட்டான் போல,'' என்றதை, அந்த கிழவனும் காதில்
வாங்கியது தெரிந்தது.
கூட்டத்தை விலக்கி பார்த்த போது, பரிதாபமாய் இருந்தது.
சிறு பெண் தான்... முக்கால் நிர்வாணமாய், அங்கங்கு
துணி ஒட்டியிருந்தது. நிர்வாண உடலை வேடிக்கை பார்க்க,
அவ்வளவு கூட்டம்...
மனம் கனத்தது.
''டே... போங்கடா... காலிப் பசங்களா... நீங்க அக்கா, த
ங்கச்சிங்க கூட பொறக்கலை... பொண்டாட்டி இல்லை... நீங்க,
உங்க அம்மாவுக்கு பிறக்கலை... வேடிக்கை பாக்கறானுக,''
என்று சொன்னதோடு நில்லாமல், சற்றுமுன், அவன் கொடுத்த
போர்வையை போர்த்தி, அபலைப் பெண் அருகில் அமர்ந்து
அழுதான், கிழவன்.
கிழவனின் உடல், குளிரில் நடுங்கியது.
'உனக்கு என்னைத் தெரியாது... எனக்கு உன்னைத் தெரியாது...
ஆனா பாசம் தான்...' கிழவனின் வார்த்தைகள் அவனுள்
எதிரொலித்தது.
இருந்தாலும், இவ்வளவு நாளாக யோசித்து யோசித்து,
போர்வையை கொடுத்த நான் எங்கே... தனக்கு என்று
எதுவுமில்லை என்றாலும், அடுத்தவர்களின் கஷ்டத்தைப்
பொறுக்காத அவன் எங்கே...
ஒரு பாறாங்கல் நெஞ்சில் ஏறியது போல், பாரம்
அமுத்தியது!
-
----------------------------------
ரகு. பாலமுருகன்
வாரமலர்
ம்ம்.. தானம் என்பது இதுதான்.......சூப்பர் !....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|