புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா மரண விவகாரம்: அப்போலோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது - ஆறுமுகசாமி ஆணையம்
Page 1 of 1 •
புதுடெல்லி:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு
பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்
விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.
இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த
டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அதிகாரிகள்
உள்பட பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரித்தது.
ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு தடை கேட்டு
அப்பல்லோ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு
மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்குமாறு சுப்ரீம்
கோர்ட்டு உத்தரவிட்டது. அதுவரை ஜெயலலிதா மரணம்
குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை
ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு
இருந்தது.
அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு சுப்ரீம்
கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல்
செய்ய தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு
விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரம்
நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா மரண விவகாரத்தில்
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க
நினைக்கிறது என சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகசாமி
ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்
பற்றிய விசாரணைக்கு தடை கேட்டுள்ள அப்போலோ
கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது. ஜெயலலிதா மரணம்
தொடர்பான வழக்கில் ஆணையம் சரியான முறையில்
தான் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை
நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறது.
அப்பலோ மருத்துவமனை மீது ஏதேனும் தவறு கண்டு
பிடிக்கப்பட்டு விடுமோ என்பதால் விசாரணைக்கு தடை
கோருகின்றனர். எனவே ஆணையத்தின் விசாரணை
தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
-
--------------------------------
மாலைமலர்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு
பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்
விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.
இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த
டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அதிகாரிகள்
உள்பட பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரித்தது.
ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு தடை கேட்டு
அப்பல்லோ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு
மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்குமாறு சுப்ரீம்
கோர்ட்டு உத்தரவிட்டது. அதுவரை ஜெயலலிதா மரணம்
குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை
ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு
இருந்தது.
அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு சுப்ரீம்
கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல்
செய்ய தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு
விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரம்
நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா மரண விவகாரத்தில்
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க
நினைக்கிறது என சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகசாமி
ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்
பற்றிய விசாரணைக்கு தடை கேட்டுள்ள அப்போலோ
கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது. ஜெயலலிதா மரணம்
தொடர்பான வழக்கில் ஆணையம் சரியான முறையில்
தான் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை
நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறது.
அப்பலோ மருத்துவமனை மீது ஏதேனும் தவறு கண்டு
பிடிக்கப்பட்டு விடுமோ என்பதால் விசாரணைக்கு தடை
கோருகின்றனர். எனவே ஆணையத்தின் விசாரணை
தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
-
--------------------------------
மாலைமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மர்மம் மர்மம் மர்மம்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எப்படி செத்தார் என்பதற்கு வருடக்கணக்கில் விசாரணை !
OPS உள்பட 11 MLA க்கள் , தகுதி நீக்க வழக்கில் , முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 18 மாதங்களுக்குப் பிறகு ஒரு தீர்ப்பு சொல்கிறார் . என்ன தீர்ப்பு ?
சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட உயர்நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லையென்று ! இதற்கு 18 மாதங்கள் தேவையா ?
OPS உள்பட 11 MLA க்கள் , தகுதி நீக்க வழக்கில் , முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 18 மாதங்களுக்குப் பிறகு ஒரு தீர்ப்பு சொல்கிறார் . என்ன தீர்ப்பு ?
சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட உயர்நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லையென்று ! இதற்கு 18 மாதங்கள் தேவையா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அப்பல்லோ ஆஸ்பத்திரி ISO அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்.
அதில் ஆசுபத்திரியில் 24 மணி நேரமும் CCTV கேமெரா இருக்கவேண்டும் என்பது
ஒரு ஷரத்தாக இருக்கும். அதை அந்த ஆஸ்பத்திரி கடை பிடிக்காத சமயத்தில்
ISO நிறுவனம் இதை பற்றி விஜாரித்ததா? இந்த விஷயத்தை திரு ஆறுமுகசாமி
விஜாரணை குழு விஜாரித்ததா? ISO சிஸ்டம் பற்றி இந்த குழு அறியுமா?
ரமணியன்
அதில் ஆசுபத்திரியில் 24 மணி நேரமும் CCTV கேமெரா இருக்கவேண்டும் என்பது
ஒரு ஷரத்தாக இருக்கும். அதை அந்த ஆஸ்பத்திரி கடை பிடிக்காத சமயத்தில்
ISO நிறுவனம் இதை பற்றி விஜாரித்ததா? இந்த விஷயத்தை திரு ஆறுமுகசாமி
விஜாரணை குழு விஜாரித்ததா? ISO சிஸ்டம் பற்றி இந்த குழு அறியுமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1301433T.N.Balasubramanian wrote:அப்பல்லோ ஆஸ்பத்திரி ISO அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்.
அதில் ஆசுபத்திரியில் 24 மணி நேரமும் CCTV கேமெரா இருக்கவேண்டும் என்பது
ஒரு ஷரத்தாக இருக்கும். அதை அந்த ஆஸ்பத்திரி கடை பிடிக்காத சமயத்தில்
ISO நிறுவனம் இதை பற்றி விஜாரித்ததா? இந்த விஷயத்தை திரு ஆறுமுகசாமி
விஜாரணை குழு விஜாரித்ததா? ISO சிஸ்டம் பற்றி இந்த குழு அறியுமா?
ரமணியன்
எழுத்தில் ஏதோ பதட்டம் நிலவுகிறது ஏன்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1301434பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1301433T.N.Balasubramanian wrote:அப்பல்லோ ஆஸ்பத்திரி ISO அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்.
அதில் ஆசுபத்திரியில் 24 மணி நேரமும் CCTV கேமெரா இருக்கவேண்டும் என்பது
ஒரு ஷரத்தாக இருக்கும். அதை அந்த ஆஸ்பத்திரி கடை பிடிக்காத சமயத்தில்
ISO நிறுவனம் இதை பற்றி விஜாரித்ததா? இந்த விஷயத்தை திரு ஆறுமுகசாமி
விஜாரணை குழு விஜாரித்ததா? ISO சிஸ்டம் பற்றி இந்த குழு அறியுமா?
ரமணியன்
எழுத்தில் ஏதோ பதட்டம் நிலவுகிறது ஏன்?
புரியவில்லை.கோடிட்டு காண்பிக்க முடிந்தால் விளக்கம் தருவேன். எந்த இடத்தில பதட்டத்தை கண்டீர் ?
ISO பற்றி அறிந்து இருப்பதால் அத்துடன் coordinator ஆக இருந்ததால் ISO செய்தி கூறினேன்.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» எதையோ பிடிக்கப் போய், எதையோ பிடித்த கதையாக மாறிவிட்டதே!
» ஜெ., சிகிச்சை வீடியோ விவகாரம்: பாய்கிறது வழக்கு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...!
» ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின்
» அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
» ஜெ., சிகிச்சை வீடியோ விவகாரம்: பாய்கிறது வழக்கு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...!
» ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின்
» அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|