புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
4 Posts - 6%
prajai
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
1 Post - 2%
Barushree
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
8 Posts - 2%
prajai
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_m10'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:46 am

'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம் Tamil_News_large_2335014

கடலுார் :
மளிகை கடைக்குள் திருட வந்த நபர் கல்லாவில் பணம்
இல்லாததால் பொருட்களை சேதப்படுத்தி கடிதம் எழுதி
வைத்து சென்ற 'காமெடி' சம்பவம் கடலுாரில்
அரங்கேறியுள்ளது.

கடலுார் மாவட்டம் மந்தாரக்குப்பம் கடை வீதியில் மளிகை
கடை நடத்தி வருபவர் ஜெயராஜ் 65. இவர் நேற்று காலை
கடையை திறந்தபோது மளிகை பொருட்கள் சிதறிக்
கிடந்தன.

கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது.நேற்று
முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த திருடன் கல்லா
பெட்டியில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்தார்.

இதனால் கடையில் உள்ள அரிசி கடலை மாவு கோதுமை
மாவு உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி உள்ளார்.
மேலும் கடையில் ஆதங்கத்துடன் கடிதம் ஒன்றை எழுதி
வைத்து சென்றுள்ளார்.

அதில் 'உயிரை பணயம் வச்சு திருட வந்தா காசு இல்லாம
கல்லாவை தொடச்சி வச்சிருக்க. என்னை ஏமாற்றி விட்டாய்.
அதுக்கு தான் இந்த குரங்கு வேலையை செய்துள்ளேன்' என
எழுதப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் போலீசில் புகார்
செய்தார். மந்தாரக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
-
------------------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:48 am

குறிப்பு:
இந்த செய்திக்கு தினமலர் வாசகர் பாபு
என்பவர் எழுதிய கமென்ட்
-----------------------------

தமிழ் சினிமா விடலைகளுக்கு போதித்துள்ளபடி,
திருடுவது, கஞ்சா குடிப்பது, படிக்கும் வயதில்
தண்ணியடிப்பது, பிறன்மனை நோக்குவது( ஹீரோயினாம்)

அந்நிய பெண்களை ரசிப்பது (வயது வித்தியாசமில்லாமல்),
காதலி என்று இருந்தாலும் மற்ற பெண்களுடன் ஒரு
தடவையாவது குத்தாட்டம் போடுவது போன்ற எல்லாம் தான்
ஒரு ஹீரோவுக்கான தகுதிகள்.
(அடுத்தவன் செய்தால் மட்டும் வில்லனாம்).

பாவம் சிறு வயது முதலே தமிழ்ப்படம் பார்த்து வளர்ந்த
திருடனாக இருப்பான் போல.
-
-------------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக