புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடத்தில் தீர்த்த யாத்திரை செய்யும் அமைப்பு யாருக்கு?
Page 1 of 1 •
-
-
ஜோதிடத்தில் ஒன்பதாம் வீட்டை தர்மஸ்தானம் என
சிறப்பாக கூறப்படுகிறது. எனவே தீர்த்த யாத்திரை
போன்ற புண்ணிய காரியங்கள் செய்ய லக்கினமும்
ஒன்பதாம் பாவமும் பலமான தொடர்பில் இருக்க
வேண்டும்.
ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவத்தை அயன சயன
போக மோக்ஷ ஸ்தானம் எனப் போற்றப்படுகிறது.
கால புருஷனுக்கு தனுர் ராசி ஒன்பதாம் பாவமும் மீனம்
பன்னிரெண்டாம் பாவமும் ஆகும்.
எனவே, அதன் அதிபதியான குரு தர்ம காரியங்கள்
மற்றும் தீர்த்த யாத்திரை போன்ற ஆன்மீக
பயணங்களுக்கு செய்ய முக்கிய பங்கு வகிக்கிறார்.
ஜாதக ஒன்பதாம் அதிபதி அல்லது கால புருஷ ஒன்பதாம்
அதிபதி ஜலராசியில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை
பெரும் போது அந்த ஜாதகன் புனித பயணங்களை
மேற்கொள்வான். மேலும் புனித நதியில் நீராடும் பாக்கியம்
பெறுவான்.
குரு பகவான் ஒன்பதாம் வீட்டை பார்த்தாலும் ஒன்பதாம்
அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து தர்மகர்மாதிபதி
யோகம் பெற்று இருந்தாலும் அந்த ஜாதகன் பல புனித
பயணங்களை மேற்கொள்வான்.
ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்வை செய்தாலும்
சந்திரனுக்கு ஒன்பதாம் வீட்டில் ஒரு சுப கிரகம் இருந்தாலும்
அவன் பலமுறை புனித யாத்திரை செல்வான்.
ஒன்பதாம் அதிபதி லக்கினத்தில் அமர்ந்து குருவின்
பார்வை பெற்றால் அந்த ஜாதகன் புனித நீராடுவான்.
சுபக்கிரகத்தின் பார்வை பன்னிரெண்டாம் வீட்டின் மீதும்
பன்னிரெண்டாம் அதிபதி மீதும் இருக்கும் போது மத
ரீதியிலும் தர்ம காரியங்களுக்காகவும் ஆன்மீக
பயணங்களுக்காகவும் தனது சொத்தை செலவிடுவார்.
பன்னிரெண்டாம் அதிபதி சுபகிரகத்துடன் கூடி நின்றால்
அந்த ஜாதகனை மரியாதைக்குரிய சுப செலவு செய்ய
வைக்கும். ஜோதிடத்தில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு
தர்ம திரிகோணங்கள் எனப்படும். மேலும் கடகம்,
விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்றும் மோக்ஷ
திரிகோணங்கள் எனப்படும்.
தர்ம திரிகோண அதிபதிகளும் மோக்ஷ திரிகோண
அதிபதிகளும் பரிவர்த்தனை பெற்று நின்றால்
அடிக்கடி தீர்த்த யாத்திரை மற்றும் புனித யாத்திரை
செய்யும் அமைப்பு ஏற்படும்.
மோக்ஷ திரிகோணங்களில் ஸர்ப கிரகங்கள் நின்றாலும்
ஒன்பதாம் வீடு, ஒன்பதாம் வீட்டதிபதி ஸர்ப கிரகங்களின்
தொடர்பு பெற்றால் புனித யாத்திரை செய்யும் அமைப்பு
ஏற்படும்.
1. கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளை ராசியாகவோ
லக்னமாகவோ 1-5-9 அதிபதிகளாகவோ கொண்டவர்கள்.
2. எந்த லக்னமாக இருந்தாலும் கடகம், விருச்சிகம் மற்றும்
மீன ராசிகளில் 1-5-9 அதிபதிகள் நிற்கப் பெற்றவர்கள்.
3. எந்த ராசி/லக்னமாக இருந்தாலும் தர்ம கர்மாதி யோகம்
பெற்று கோச்சார குரு ஜாதக தர்ம கர்மாதிபதிகளை
பார்க்கப்பெற்றவர்கள்.
ஆடிப்பெருக்கு தரும் அதிர்ஷ்ட பெருக்கு
கோச்சாரத்தில் விருச்சிக ராசியில் குரு பகவான் பயணம்
செய்யும் நிலையில் தாமிரவருணி புஷ்கர ஆண்டில்
காவிரியில் மட்டுமல்லாது தாமிரவருணி நதியிலும் ஆடிப்
பெருக்கு விழாவைக் கொண்டாடுவது மற்றும் நீராடுவது
மிகவும் சிறப்பானதாகும்.
பெரும்பாலும் எல்லாரும் ஆசைப்படுவது எதற்கு?
வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்கியமான
நீண்ட ஆயுள். இதைப் பல கிரகங்கள் தந்தாலும்
எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய
தன்மை சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின்
அதிபதி. திருமண பாக்கியத்துக்கு அதிகாரம் வகிப்பவர்.
இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம்
உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி.
தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது
அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே.
எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே
சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும்
போற்றப்படுகிறார்.
ஒருவருக்குப் பொன், பொருள், அழகமைந்த மனைவி,
சுகமான வாழ்க்கை, உயர் பதவி, கலை, வாகன் யோகம்
போன்றவற்றைச் சிறப்புடன் வாழும் யோகத்தைத்
தருவது சுக்கிரன் ஆகும்.
ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவாக, விநாயகர்
முன்னால் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி, சர்க்கரை
கலவையை எடுத்து வந்திருப்பவர்களுக்கு எல்லாம்
வழங்குவார்கள். சிலர் தேங்காய் சாதம் முதலான
சித்ரான்னங்களைக் கொண்டு வந்து, ஆற்றங்கரையில்
அமர்ந்து உண்பார்கள்.
-
--------------------------------
– அஸ்ட்ரோ சுந்தரராஜன்
நன்றி-தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|