புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
4 Posts - 3%
prajai
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
5 Posts - 1%
mruthun
ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_lcapஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_voting_barஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 1:17 pm

ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள் 201708030844246027_aadi-perukku-special_SECVPF

ஆடி பதினெட்டாம் தினத்தில் காவிரியில் நீராடிவிட்டு
தாமரை இலையில் விளக்கேற்றி நீரில் மிதக்க விட்டு
அன்னையைப் பூஜித்து தான தர்மங்களைச் செய்தால்
பதினெட்டு சித்தர்களின் ஆசியையும் பெறலாம்.

ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள்
ஆடிப்பெருக்கு தினத்தை நீரெல்லாம் காவேரி,
நிலமெல்லாம் வைகுந்தம் என்பார்கள்.

அன்றைய தினம் நீர் நிலைகளில் நீராடி தான தர்மங்கள் செய்வது நல்லது. ஆடிப்பதினெட்டு காவேரி பூப் பெய்திய நாள் என்றும் ஒரு ஐதீகம் இருப்பதால் வளையல், காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை நதிக்கரையில் பூஜை செய்து பின் காவிரியில் விடுவதை தமிழர்கள் காலம், காலமாக கடை பிடித்து வருகிறார்கள்.

புதிதாக திருமணம் செய்தவர்கள் ‘தாலிப் பிரித்து போடுதல்’ என்று தங்கள் தாலியை வேறு கயிற்றில் அல்லது சங்கிலியில் மாற்றிக் கொள்வர். ஆடிப்பெருக்கன்று நீர் பெருகி வருவது போன்று தங்கள் இல்லற வாழ்வும் பெருக வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள். அன்று மாலை பலவித சித்ரான்னங்கள் படைத்து உண்பதும் சிறுவர்கள் சப்பரம் கட்டி இழுப்பதும் கிராமப்புற ஆறுகள் பக்கம் இன்றும் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கத்தில் காவிரி அன்னையை ரங்கநாதரின் உபய நாச்சியாராகக் கருதுகின்றனர். அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது பெருமாள் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

காவிரிக்கு சீர் கொடுக்கும் வழக் கம் இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாலை நேரத்தில் காவிரிக்குப் புடவை, காதோலை, கருகமணி, தாலி, வெற்றிலை பாக்கு, பழம் முதலிய மங்கலப் பொருட்களை ஸ்ரீரங்கநாதர் அர்ப்பணிப்பார். இந்தப் புனிதக் காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பார்கள்.இந்தக் காட்சியைக் கண்டால் கோடி புண்ணி யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கும்பகோணத்தில் நவ கன்னியர் களில் ஒருவராக இருக்கும் காவிரியை வழிபட ஆடிப்பெருக்கு விழாவுக்கு பத்து நாட்கள் முன்னதாகவே ஒரு தட்டில் நவதானியங்களைத் தூவி முளைப்பாலிகளை முளைக்கச் செய்வர். அவற்றை கும்மிப் பாடல்கள், குலவைப் பாடல்களால் போற்றியபடி காவிரிக்கு எடுத்துச் செல்வர். முதலில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொண்டு வாழை இலையில் மண்ணிலிருந்து ஒன்பது உருண்டைகள் பிடித்து வைத்து பூஜிப்பார்கள்.

கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ள திருச்சேறை சாரநாதர் ஆலயத்தில் உள்ள புஷ்கரணியின் தென் மேற்குக் கரையில், காவிரி அன்னைக்கு ஒரு கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு ஆடிப்பெருக்கன்று விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.

தஞ்சை - திருவையாறு சாலையில் உள்ள திருவையாற்றில் ஐயனாரப்பன் புஷ்ப மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆடி பதினெட்டில் நடைபெற்று வருகிறது.

கொடுமுடி - மகுடேசுவரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் ஆடிப் பதினெட்டு தினத்தன்று மும்மூர்த்திகள் காவிரிக்கரைக்கு எழுந்தருளுவர். அன்றைய தினம் பச்சை மண்ணில் பானை செய்து அதில் மாவிளக்கு, கருகமணி, காதோலை, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு முதலியவற்றை வைத்து நடு ஆற்றில் மிதக்க விட்டு விட்டு வருவர். அம்மனுக்கும் மகாலட்சுமிக்கும் சந்தனக்காப்பு ஆராதனை நடைபெறும்.

ஈரோடு பவானி - கூடுதுறையில் அதி காலையில் நீராடி விட்டு அம்மனுக்குத் தேங்காய், பழம், கருகமணி, காதோலை முதலியவற்றைப் படைத்து ஆராதனை செய்வர்.

ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் சித்தப் புருஷர்களும், யோகிகளும் நீராடி தங்கள் தவ வலிமையை மக்களுக்குப் பகிர்ந்தளித்துச் செல்வதாக கருதப்படுகிறது. எனவே அன்று நீராடிவிட்டு தாமரை இலையில் விளக்கேற்றி நீரில் மிதக்க விட்டு அன்னையைப் பூஜித்து தான தர்மங்களைச் செய்தால் பதினெட்டு சித்தர்களின் ஆசியையும் பெறலாம்.

நீர் நிலைகள் தங்கள் வீட்டிற்கு அருகில் இல்லையென்றால் முறைப்படி வீட்டில் வைத்தே காவிரித் தாயைப் பூஜித்து சமர்ப்பணப் பொருட்களை அருகிலுள்ள கிணறுகளில் போடலாம்.

ஆடிப் பதினெட்டாம் நாளன்று காவிரியின் கதையைப் படிப்பது சிறப்பு தரும்.
-
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக