Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சன்னகிரி தாலுகாவில்மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தை உழுத தந்தை - மகன்ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்
3 posters
Page 1 of 1
சன்னகிரி தாலுகாவில்மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தை உழுத தந்தை - மகன்ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்
-
பெங்களூரு,
சன்னகிரி தாலுகாவில், தனது மகன் மூலம் விவசாயி ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தை உழுதார். இதை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
விவசாயி
விவசாயிகள், லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து நிலத்தை உழுது பயிரிட்டு விளை பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்குள் அவர்கள் படாதபாடு பட்டுவிடுகிறார்கள். ஆனால் நிலத்தை இப்படியும் உழுது புதுமை படைக்கலாம் என்று தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா அஜ்ஜிஹள்ளி கிராமத்தில் ஒரு விவசாயி நிரூபித்துள்ளார். அதாவது அந்த விவசாயி ஏர் பூட்டி நிலத்தை உழுவதற்கு காளை மாடுகள் கிடைக்காததால், தனது மகன் மூலம் மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி உழுத சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா அஜ்ஜிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலப்பா. விவசாயியான இவர் தனது நிலத்தில் தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை பயிரிட்டுள்ளார். தற்போது அவற்றுக்கு உரமிடுவதற்கு நிலத்தை உழ வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் காளை மாடுகளை வாடகைக்கு எடுப்பது வழக்கம். ஆனால் தற்போது ஏராளமானோர் நீலப்பா போன்றே தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை பயிரிட்டுள்ளதால் ஏர் பூட்டி உழுவதற்கு காளை மாடுகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சிலர் காளை மாடுகளை ரூ.5 ஆயிரம் வாடகைக்கு வேண்டுமானால் தருகிறேன் என்று நீலப்பாவிடம் சொன்னார்களாம்.
ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்
இதனால் வீட்டிற்கு வந்த அவர் திடீரென யோசித்தார். தனது மகன் மூலம் மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தில் உழுதுவிடலாமா? என்று சிந்தித்தார். அதற்கு அவருடைய மகனும் செய்துவிடலாம் என்று கூறினார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டப்பட்டது. பின்னர் நிலத்தில் ஏர் பூட்டிய மோட்டார் சைக்கிளை நீலப்பாவின் மகன் மெதுவாக ஓட்ட, நீலப்பா நிலத்தை உழுதார். இதைப்பார்த்த அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதுபற்றி நீலப்பா கூறிய தாவது:-
நிலத்தை உழுவதற்கு நான் காளை மாடுகள் கிடைக்காமல் திண்டாடினேன். அப்போது மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி உழுதால் என்ன என்று சிந்தித்தேன். பின்னர் மகனின் உதவியுடன் செய்து பார்த்தேன். அது குறைந்த செலவில் எளிமையாக முடிந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
-தினத்தந்தி
Re: சன்னகிரி தாலுகாவில்மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தை உழுத தந்தை - மகன்ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்
அருமையான யோசனை வாழ்த்துகள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
Similar topics
» வறுமை காரணமாக மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி
» ‘வெடி’யை தியாகம் செய்த கிராம மக்கள்
» ஐபிஎல் கிரிக்கெட் பார்த்த மகனை கொன்ற தந்தை..!!
» போதையில் மிதந்த கிராம மக்கள்
» தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்
» ‘வெடி’யை தியாகம் செய்த கிராம மக்கள்
» ஐபிஎல் கிரிக்கெட் பார்த்த மகனை கொன்ற தந்தை..!!
» போதையில் மிதந்த கிராம மக்கள்
» தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|