புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
11 Posts - 33%
heezulia
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
6 Posts - 18%
i6appar
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
1 Post - 3%
Jenila
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
88 Posts - 35%
i6appar
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
2 Posts - 1%
Jenila
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகஉறவு.


   
   

Page 1 of 2 1, 2  Next

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Dec 24, 2009 11:17 am











நாகஉறவு என்னும் இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்துள்ளனவாகக்
காட்டப்பட்டுள்ளன.

நான்கு பாம்புகளுக்குரிய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல்
என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.


நாகஉறவு. Sup15

பாடல்களில் வரும் எழுத்துளின் அமைப்பு முறை எவ்வாறு இருக்கவேண்டுமெனின், ஒவ்வொரு சந்தியிலும்,
பாடலடி கூடும் போது, வெவ்வேறு எழுத்து விரவி நிற்காது நின்ற எழுத்தே நின்று பாடலடி பிழையற்றிருக்க
வேண்டும். இந்தநாகப் பிணைப்பில் 23 சந்திகள் உள்ளன. இவ்வாறாக நான்கு வெண்பாக்களை எழுதி
ஓவியத்திலடைப்பது நாநாக உறவு என்னும் சித்திரகவியாகும். (இரண்டு வெண்பாக்களை எழுதி
ஓவியத்திலடைப்பது இரட்டை நாக உறவு என்னும் சித்திரகவியாகும்)


பாடல் 1.
தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா
லெங்ங னறித லுலகியலை - முன்னுவந்
துன்னை யறிக முதல்.

பாடல் 2.
நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா
தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன
வுடன்பெறு வாயுய் தலை.

பாடல் 3.
ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !

பாடல் 4.
உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற
பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே
லென்னை பயக்குமோ சொல் !


இந்தச் சித்திரகவியை எழுதியவர் உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த பாவலர் க.பழனிவேலனார் ஆகும்.
நன்றி : பாவலர் க.பழனிவேலன் அச்சாக்கியுள்ள சித்திரக்கவி நூல். (இந்நூலில் கோமுத்திரி (பசு நீர்த் தாரை),
இரட்டைநாக உறவு, நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம், சுழி குளம், நாற்புற நுழைவாயிற்
கவிதை, முரசு வார்க்கட்டு ஆகிய சித்திரக் கவிகளும் உள்ளன)









சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 11:20 am

பாடலுக்கு விளக்கம் எழுத வில்லையே?
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நாகஉறவு. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Dec 24, 2009 1:36 pm

சிவா wrote:பாடலுக்கு விளக்கம் எழுத வில்லையே?

ஆமாம் தண்ணடா விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Dec 24, 2009 1:42 pm

சிவா wrote:பாடலுக்கு விளக்கம் எழுத வில்லையே?

மன்னிக்கவும் சிவா அண்ணா எனக்கு இந்த பாடலுக்கு விளக்கம் தெரியல முடிந்தால் நீங்க விளக்கம் போடுங்க நாகஉறவு. Icon_eek நாகஉறவு. 440806

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 24, 2009 3:01 pm

வணக்கம்
மதிப்புக்குரிய சிவா அவர்கள் அனுமதித்தால் நான் அப்பாட்டுக்களின் பொருளை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எழுதுகிறேன்
அன்புடன்
நந்திதா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Dec 24, 2009 3:04 pm

nandhtiha wrote:வணக்கம்
மதிப்புக்குரிய சிவா அவர்கள் அனுமதித்தால் நான் அப்பாட்டுக்களின் பொருளை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எழுதுகிறேன்
அன்புடன்
நந்திதா

கண்டிப்பாக தாருங்கள் அக்கா. நல்வ விடயஙட்களுக்கு அண்ணவின் அனுமதி எப்போதும் இருக்கும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 24, 2009 3:11 pm

வணக்கம் இளவல் திரு செரின்

பாடல்
1.
தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா
லெங்ங னறித லுலகியலை - முன்னுவந்
துன்னை யறிக முதல்.

உலகியலை அறிந்து கொள்ளும் வகையாதெனின் தன்னுணர்வினைத் தோற்றுவிக்கும் கல்வியால் முதலில்
ஒருவன் தன்னை அறிந்து கொள்ள வேண்டும்.


பாடல் 2.

நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா
தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன
வுடன்பெறு வாயுய் தலை.

நீக்க வேண்டிய தீச்செயல்களை நீக்கி ஏனெனில் அவை நற்குணத்திற்கு இன்னல் விளைவிப்பன ஆம்,
நல்ல மனத்துடன் அவைகளை நீக்கி நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் உய்தலை
(மேன்மை அடைதலை)ப் பெறுவாய்.


பாடல் 3.

ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !


ஓங்கி நீண்டு உயர்ந்த பனை மரம் போல் வளர்ந்தென்ன பயன்? தன் மனத்திலுள்ள தீய எண்ணங்களை
நினைத்து அதனை விலக்காதாரை அவருள்ளத்திலுள்ள தீங்கினை எரிப்பது போல் தீயானது
அவரையே எரித்து விடும்


பாடல் 4.
உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற
பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே
லென்னை பயக்குமோ சொல் !


ஒருவன் இவ்வுலகத்தில் பெறும் செல்வம் தன்னை உணர்வதற்கு முன்னை வினை கொடுத்த நற்பேறாகும்.
அவ்வூழினால் பெற்ற பொன் பெண் மண் இவற்றின் மேல் வைத்துள்ள பற்றினை நீக்காவிடில்
இச்செல்வம் பெற்றென்ன பயன்?

குறிப்பு: சிந்தியல் வெண்பா, மூன்றன் அடிகளாலும் வெண்பா இலக்கணத்தால் கட்டுப் பெற்றதாகவும் பொதுவாக உலகிற்கு நீதி சொல்வதாகவும், எதுகை மோனை துள்ளலோசை மிக்குளதாகவும் இருத்தல் வேண்டும்
அன்புடன்
நந்திதா


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Dec 24, 2009 3:14 pm

மிக்க நன்றி அக்கா தற்பொது தான் எனக்கு அந்த பாட்டின் அருதமே புரிந்தது. அக்கா பொருள் தராதுவிடின் கல்வின் சிறப்பையும். அதை கொண்டு நீக்க வேண்டியவற்றையும் அறியாது. ஏனோ தானோ என்று விட்டு சென்றிருபேன்


மிக்க நன்றி அக்கா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 24, 2009 4:59 pm

வணக்கம் இளவல் திரு செரின்
உளமார்ந்த நன்றி
எனக்குத் தெரிந்த அளவில் எழுதினேன். ஏதேனும் குற்றம் இருப்பின் எடுத்துக் காட்டினால் திருத்திக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 24, 2009 5:06 pm

வணக்கம்
மன்னிக்கவும்.
இந்தக் கவிதைக்கு நாக பந்தம் என்ற வடமொழிப் பெயர் உண்டு. அதற்குத் தகுந்த தமிழ் மொழியாக்கம் அரவக் கட்டு அல்லது கட்செவிக் கட்டு என்பதாகும்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக