புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மக்காவில் இருக்கும் இறை இல்லமான கஅபாவிற்குச் சென்று ஆண்டுதோறும் ஹஜ் செய்வது இஸ்லாமிய சமுதாயத்தின் மீது கடமையாகும். ஹஜ் செய்வதற்கான தகுதிகள் யாரிடம் இருக்கிறதோ அந்த முஸ்லிம் தன் வாழ்நாளில் ஒரு தடவை ஹஜ் செய்வது கடமையாகும். ஒன்றிற்கு மேற்பட்ட முறை செய்யும் ஹஜ் உபரியான தாகக் கருதப்படும், ஹஜ் என்பது இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஹஜ் செய்யும் ஒரு பெண்ணிற்கு 'ஜிஹாத்' செய்த நன்மையை அல்லாஹ் கொடுக்கிறான்.
''இறைத்தூதர் அவர்களே! பெண்களின் மீது ஜிஹாத் கடமையா?' என ஆயிஷா(ரழி) அவர்கள் கேட்ட தற்கு, 'ஆம்! அவர்கள் மீது போர் இல்லாத ஜிஹாத் இருக்கிறது. அது ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்:அஹ்மத், இப்னுமாஜா)
புகாரியின் மற்றோர் அறிவிப்பில் ஆயிஷா(ரழி) வாயிலாக, ''இறைத்தூதர் அவர்களே! செயல்களில் சிறந்ததாக ஜிஹாத் செய்வதை நாங்கள் கருதுகிறோம். எனவே, நாங்களும் ஜிஹாதில் பங்கு பெறவேண்டாமா?' என ஆயிஷா(ரழி) கேட்டதற்கு, ஜிஹாத்களில் சிறந்தது அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் ஆகும்' என்று கூறினார்கள்'' என இடம் பெற்றுள்ளது.
மக்காவில் இருக்கும் இறை இல்லமான கஅபாவிற்குச் சென்று ஆண்டுதோறும் ஹஜ் செய்வது இஸ்லாமிய சமுதாயத்தின் மீது கடமையாகும். ஹஜ் செய்வதற்கான தகுதிகள் யாரிடம் இருக்கிறதோ அந்த முஸ்லிம் தன் வாழ்நாளில் ஒரு தடவை ஹஜ் செய்வது கடமையாகும். ஒன்றிற்கு மேற்பட்ட முறை செய்யும் ஹஜ் உபரியான தாகக் கருதப்படும், ஹஜ் என்பது இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஹஜ் செய்யும் ஒரு பெண்ணிற்கு 'ஜிஹாத்' செய்த நன்மையை அல்லாஹ் கொடுக்கிறான்.
''இறைத்தூதர் அவர்களே! பெண்களின் மீது ஜிஹாத் கடமையா?' என ஆயிஷா(ரழி) அவர்கள் கேட்ட தற்கு, 'ஆம்! அவர்கள் மீது போர் இல்லாத ஜிஹாத் இருக்கிறது. அது ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்:அஹ்மத், இப்னுமாஜா)
புகாரியின் மற்றோர் அறிவிப்பில் ஆயிஷா(ரழி) வாயிலாக, ''இறைத்தூதர் அவர்களே! செயல்களில் சிறந்ததாக ஜிஹாத் செய்வதை நாங்கள் கருதுகிறோம். எனவே, நாங்களும் ஜிஹாதில் பங்கு பெறவேண்டாமா?' என ஆயிஷா(ரழி) கேட்டதற்கு, ஜிஹாத்களில் சிறந்தது அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் ஆகும்' என்று கூறினார்கள்'' என இடம் பெற்றுள்ளது.
10. முக்னி என்ற நூலில் 3ழூ ழூ394 ல் கூறப்பட்டுள்ளது. பெண்களுடைய தவாஃபையும் ஸயீயையும் பொறுத்த வரையில் எல்லா சுற்றிலும் நடந்தே செல்லவேண்டும்.
இப்னுல் முன்திர் கூறுகிறார்: தவாஃப் செய்யும் போதும், ஸஃபா மர்வாவிற்கு இடையில் ஸயீ எனும் தொங்கோட்டம் ஓடும் போதும் ஆண்களைப் போன்று தங்கள் உடம்பைக் குலுக்கி வேகமாக நடக்க வேண்டும் என்பது கிடையாது என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். தவாஃபின்போது புஜத்தைத் திறந்து வீரத்தை வெளிப்படுத்தி வேகமாகச் செல்லவேண்டும் என்பது ஆண்களுக்குத்தானே தவிர பெண்களுக்கு அல்ல. பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்கள் உடல் முழுவதையும் மறைக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
இப்னுல் முன்திர் கூறுகிறார்: தவாஃப் செய்யும் போதும், ஸஃபா மர்வாவிற்கு இடையில் ஸயீ எனும் தொங்கோட்டம் ஓடும் போதும் ஆண்களைப் போன்று தங்கள் உடம்பைக் குலுக்கி வேகமாக நடக்க வேண்டும் என்பது கிடையாது என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். தவாஃபின்போது புஜத்தைத் திறந்து வீரத்தை வெளிப்படுத்தி வேகமாகச் செல்லவேண்டும் என்பது ஆண்களுக்குத்தானே தவிர பெண்களுக்கு அல்ல. பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்கள் உடல் முழுவதையும் மறைக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
11. ஹஜ்ஜின்போது மாதவிடாய்ப் பெண்கள் கடை பிடிக்கவேண்டியவை.
மாதவிடாய்ப் பெண் ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணிதல், அரஃபா மைதானத்தில் நிற்குதல், முஸ்தலிபா வில் இரவு தங்குதல், ஜம்ரத்தில் கற்களை ஏறியுதல் போன்ற எல்லா காரியங்களையும் செய்யவேண்டும். தவாஃப் மட்டும் செய்யக்கூடாது. தூய்மையான பின்பு தவாஃப் செய்யவேண்டும்.
மாதவிடாயாக இருந்த ஆயிஷா(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் ''ஹாஜிகள் செய்கின்ற எல்லாவற்றை யும் நீ செய்துகொள்! சுத்தமாகும் வரை கஅபாவை தவாஃப் மட்டும் செய்யாதே! என்று கூறினார்கள்.
முஸ்லிமின் ஓர் அறிவிப்பில் ''ஹாஜிகள் நிறை வேற்றுகின்ற எல்லாச் செயல்களையும் நீ செய்துகொள்! குளிக்கும் வரை தவாஃப் செய்யாதே!'' என்று கூறியதாக உள்ளது. (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஷவ்கானி நைலுல்அவ்தார் என்ற நூலில் 5ழூ ழூ49 ல் கூறுகிறார்.
மாதவிடாய்ப் பெண் இரத்தம் நின்ற பின்பு குளிக்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதை இந்த நபிமொழி அறிவிக்கிறது. தடை செய்யப்பட்டிருக்கிற காரணத்தி னால் இத்தடையை யாராவது மீறி தவாஃப் செய்தால், அது வீணாம்விடும்.
ஸஃபா மர்வா மலைக் குன்றுகளுக்கு இடையில் ஸயீ எனும் தொங்கோட்டமும் ஓடக்கூடாது. ஏனெனில் கடமையான ஹஜ்ஜின் தவாஃப் செய்தப்பின்னரே ஸயீ செய்வது கடமையாகும். நபி(ஸல்) அவர்கள் தவாஃப் செய்தபின்னர்தான் ஸயீ செய்துள்ளார்கள்.
இமாம் நவவீ மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ82 ல் கூறுகிறார்கள்.
ஒருவர் தவாஃப் செய்யும் முன்பாக ஸயீ செய்தால் அவரின் ஸயீ ஏற்றுக் கொள்ளப்படாது. இவ்வாறுதான் அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர். இதில் கருத்து வேறுபாடு இல்லை என 'மாவர்தீ' என்பவர் கூறியுள்ளார். இவ்வாறே இமாம்களான மாலிக், அபூஹனீபா, அஹ்மத், ஆகியோரும் கூறியுள்ளனர்.
இப்னுல் முன்திர், அதாவு மற்றும் சில ஹதீஸ் கலை அறிஞர்களைத் தொட்டும் (தவாஃப் முன்பு ஸயீ செய்வது) கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் என்னவென்றால் 'நபி(ஸல்) அவர்கள் தவாஃப் செய்தபின்னரே ஸயீ செய்தார்கள். மேலும் ''என்னிடமிருந்துதான் உங்களின் ஹஜ் கிரியைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்காகச் சென்றேன். சில மக்கள் அவர்களிடத்தில் வந்து 'இறைத்தூதர் அவர்களே! தவாஃப் செய்யும் முன்பே நாங்கள் ஸயீ செய்துவிட்டோம்' என்றனர். இன்னும் சிலர் 'நாங்கள் முற்படுத்தி விட்டோம்'; நாங்கள் பிற்படுத்தி விட்டோம் என பலவாறு கூறப்பட்ட போதெல்லாம், குற்றம் இல்லை. ஒரு முஸ்லிமின் மானத்தை அநியாயமாக பங்கப்படுத்தியவன்தான் நாசமாவான் பங்கம் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ளும்போது மட்டுமே அவன் அநீதி இளைத்தவனாக ஆகிறான். அவன்தான் நாசமாம் குற்றமிளைத்தவன்.' என்று கூறினார்கள்'' என இப்னு ஷ{ரைக்(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவுத்)
இங்கே தவாஃபிற்கு முன்னர் ஸயீ செய்தேன் என்பதின் பொருள், மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்யும் தவாஃபிற்குப் பின்னர் ஹஜ்ஜின் தவாஃபிற்கு முன் ஸயீ செய்தேன் என்பதாகும் என கத்தாபி தெரிவித் துள்ளார்.
முஹம்மத் அமீன் »ன்கீதி தம் திருக்குர்ஆன் விளக்க வுரையான ''அள்வாவுல் பயான்'' என்ற நூலில் 5ழூ ழூ252 ல் குறிப்பிடுகிறார்.
அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளதாவது தவாஃபிற்குப் பின்னரே அல்லாமல் ஸயீ செய்வது கூடாது. தவாஃப் செய்வதற்கு முன்னர் ஸயீ செய்தால் அது கூடாது. நான்கு இமாம்களும் மற்றவர்களும் இவ்வாறே கூறி யுள்ளனர். இது அனைவரின் ஏகோபித்த முடிவு என மாவர்தியும், மற்றவர்களும் கூறியுள்ளனர். பின்னர் முன்பு நாம் குறிப்பிட்ட இமாம் நவவியின் கருத்தை இங்கு குறிப்பிடுகிறார்.
இப்னு ஷீரைக்கின் ஹதீஸிற்குரிய பதிலையையும் குறிப்பிடுகிறார். பின்னர் குறிப்பிடுகிறார். ''நான் தவாபு செய்வதற்கு முன்பு'' என்று கூறியிருப்பதன் பொருள் ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றான (தவாபுல் இபாளா) என்ற ஹஜ்ஜுடைய தவாபாகும். இது கடமையல்லாத தவாபுல் குதூமுக்குப் பின்னர் ஸயீ செய்தார் என்பதற்கு முரன்படாது.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ240 ல் கூறப்பட்டுள்ளது.
ஸயீ என்பது தவாஃபை தொடர்ந்ததுதான். ஸயீ ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கு முன்பு தவாஃப் செய்திருக்கவேண்டும். தவாஃபிற்கு முன்பு ஸயீ செய்தால் அது கூடாது. இதையே இமாம் மாலிக், இமாம் ஷாஃபியீ ஆகியோர் கூறியுள்ளனர். கூடும் என்பதாக அதாவு கூறியுள்ளார். மறந்து செய்தால் அது கூடிவிடும் என இமாம் அஹ்மத் குறிப்பிடுகிறார். வேண்டுமென்றே செய்தால் அது கூடாது என்றும் கூறியுள்ளார்கள்.
மறதியினாலோ, அறியாமையினாலோ முற்படுத் தியோ பிற்படுத்தியோ செய்துவிடும்போது என்ன செய்ய வேண்டும் எனக்கேட்கப்பட்ட கேள்விக்குத்தான்
நபி (ஸல்) அவர்கள் ''குற்றமில்லை'' என்று கூறினார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள் தவாஃபிற்குப் பிறகு ஸயீ செய்துள்ளார்கள். உங்களின் ஹஜ் கிரியைகளை என்னிட மிருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தவாஃபிற்கு முன்பு ஸயீ செய்வது கூடும் எனக் கூறுவோர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் ஹதீஸில் அதற்கு உண்டான எந்த சான்றும் இல்லை என்பதை மேற் கூறப்பட்ட செய்தியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஏனெனில் அந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களில் ஒன்றுக்குத் தான் ஆதாரமாக அமையும். 1. ஹஜ்ஜுடைய தவாஃப் செய்வதற்கு முன்னர் ஒருவர் ஸயீ செய்தால், அவர் மக்காவில் நுழையும்போது செய்யும் தவாஃப் செய்து அத்துடன் ஸயீயும் செய்தால் அந்த ஸயீ தவாஃபிற்குப் பின்புள்ள ஸயீயாகவே கருதப்படும். 2. அல்லது அறியாமையினாலோ மறதியினாலோ செய்துவிட்ட வராகக் கருதப்படுவார்.
இதில் கொஞ்சம் அதிகப்படியாகக் கூறியதன் காரணம், பொதுவாக தவாஃபிற்கு முன்னர் ஸயீ செய்வது கூடும் என வாதிடும் சிலர் தற்போது உருவாகியுள்ளனர்.
மாதவிடாய்ப் பெண் ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணிதல், அரஃபா மைதானத்தில் நிற்குதல், முஸ்தலிபா வில் இரவு தங்குதல், ஜம்ரத்தில் கற்களை ஏறியுதல் போன்ற எல்லா காரியங்களையும் செய்யவேண்டும். தவாஃப் மட்டும் செய்யக்கூடாது. தூய்மையான பின்பு தவாஃப் செய்யவேண்டும்.
மாதவிடாயாக இருந்த ஆயிஷா(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் ''ஹாஜிகள் செய்கின்ற எல்லாவற்றை யும் நீ செய்துகொள்! சுத்தமாகும் வரை கஅபாவை தவாஃப் மட்டும் செய்யாதே! என்று கூறினார்கள்.
முஸ்லிமின் ஓர் அறிவிப்பில் ''ஹாஜிகள் நிறை வேற்றுகின்ற எல்லாச் செயல்களையும் நீ செய்துகொள்! குளிக்கும் வரை தவாஃப் செய்யாதே!'' என்று கூறியதாக உள்ளது. (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஷவ்கானி நைலுல்அவ்தார் என்ற நூலில் 5ழூ ழூ49 ல் கூறுகிறார்.
மாதவிடாய்ப் பெண் இரத்தம் நின்ற பின்பு குளிக்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதை இந்த நபிமொழி அறிவிக்கிறது. தடை செய்யப்பட்டிருக்கிற காரணத்தி னால் இத்தடையை யாராவது மீறி தவாஃப் செய்தால், அது வீணாம்விடும்.
ஸஃபா மர்வா மலைக் குன்றுகளுக்கு இடையில் ஸயீ எனும் தொங்கோட்டமும் ஓடக்கூடாது. ஏனெனில் கடமையான ஹஜ்ஜின் தவாஃப் செய்தப்பின்னரே ஸயீ செய்வது கடமையாகும். நபி(ஸல்) அவர்கள் தவாஃப் செய்தபின்னர்தான் ஸயீ செய்துள்ளார்கள்.
இமாம் நவவீ மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ82 ல் கூறுகிறார்கள்.
ஒருவர் தவாஃப் செய்யும் முன்பாக ஸயீ செய்தால் அவரின் ஸயீ ஏற்றுக் கொள்ளப்படாது. இவ்வாறுதான் அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர். இதில் கருத்து வேறுபாடு இல்லை என 'மாவர்தீ' என்பவர் கூறியுள்ளார். இவ்வாறே இமாம்களான மாலிக், அபூஹனீபா, அஹ்மத், ஆகியோரும் கூறியுள்ளனர்.
இப்னுல் முன்திர், அதாவு மற்றும் சில ஹதீஸ் கலை அறிஞர்களைத் தொட்டும் (தவாஃப் முன்பு ஸயீ செய்வது) கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் என்னவென்றால் 'நபி(ஸல்) அவர்கள் தவாஃப் செய்தபின்னரே ஸயீ செய்தார்கள். மேலும் ''என்னிடமிருந்துதான் உங்களின் ஹஜ் கிரியைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்காகச் சென்றேன். சில மக்கள் அவர்களிடத்தில் வந்து 'இறைத்தூதர் அவர்களே! தவாஃப் செய்யும் முன்பே நாங்கள் ஸயீ செய்துவிட்டோம்' என்றனர். இன்னும் சிலர் 'நாங்கள் முற்படுத்தி விட்டோம்'; நாங்கள் பிற்படுத்தி விட்டோம் என பலவாறு கூறப்பட்ட போதெல்லாம், குற்றம் இல்லை. ஒரு முஸ்லிமின் மானத்தை அநியாயமாக பங்கப்படுத்தியவன்தான் நாசமாவான் பங்கம் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ளும்போது மட்டுமே அவன் அநீதி இளைத்தவனாக ஆகிறான். அவன்தான் நாசமாம் குற்றமிளைத்தவன்.' என்று கூறினார்கள்'' என இப்னு ஷ{ரைக்(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவுத்)
இங்கே தவாஃபிற்கு முன்னர் ஸயீ செய்தேன் என்பதின் பொருள், மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்யும் தவாஃபிற்குப் பின்னர் ஹஜ்ஜின் தவாஃபிற்கு முன் ஸயீ செய்தேன் என்பதாகும் என கத்தாபி தெரிவித் துள்ளார்.
முஹம்மத் அமீன் »ன்கீதி தம் திருக்குர்ஆன் விளக்க வுரையான ''அள்வாவுல் பயான்'' என்ற நூலில் 5ழூ ழூ252 ல் குறிப்பிடுகிறார்.
அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளதாவது தவாஃபிற்குப் பின்னரே அல்லாமல் ஸயீ செய்வது கூடாது. தவாஃப் செய்வதற்கு முன்னர் ஸயீ செய்தால் அது கூடாது. நான்கு இமாம்களும் மற்றவர்களும் இவ்வாறே கூறி யுள்ளனர். இது அனைவரின் ஏகோபித்த முடிவு என மாவர்தியும், மற்றவர்களும் கூறியுள்ளனர். பின்னர் முன்பு நாம் குறிப்பிட்ட இமாம் நவவியின் கருத்தை இங்கு குறிப்பிடுகிறார்.
இப்னு ஷீரைக்கின் ஹதீஸிற்குரிய பதிலையையும் குறிப்பிடுகிறார். பின்னர் குறிப்பிடுகிறார். ''நான் தவாபு செய்வதற்கு முன்பு'' என்று கூறியிருப்பதன் பொருள் ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றான (தவாபுல் இபாளா) என்ற ஹஜ்ஜுடைய தவாபாகும். இது கடமையல்லாத தவாபுல் குதூமுக்குப் பின்னர் ஸயீ செய்தார் என்பதற்கு முரன்படாது.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ240 ல் கூறப்பட்டுள்ளது.
ஸயீ என்பது தவாஃபை தொடர்ந்ததுதான். ஸயீ ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கு முன்பு தவாஃப் செய்திருக்கவேண்டும். தவாஃபிற்கு முன்பு ஸயீ செய்தால் அது கூடாது. இதையே இமாம் மாலிக், இமாம் ஷாஃபியீ ஆகியோர் கூறியுள்ளனர். கூடும் என்பதாக அதாவு கூறியுள்ளார். மறந்து செய்தால் அது கூடிவிடும் என இமாம் அஹ்மத் குறிப்பிடுகிறார். வேண்டுமென்றே செய்தால் அது கூடாது என்றும் கூறியுள்ளார்கள்.
மறதியினாலோ, அறியாமையினாலோ முற்படுத் தியோ பிற்படுத்தியோ செய்துவிடும்போது என்ன செய்ய வேண்டும் எனக்கேட்கப்பட்ட கேள்விக்குத்தான்
நபி (ஸல்) அவர்கள் ''குற்றமில்லை'' என்று கூறினார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள் தவாஃபிற்குப் பிறகு ஸயீ செய்துள்ளார்கள். உங்களின் ஹஜ் கிரியைகளை என்னிட மிருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தவாஃபிற்கு முன்பு ஸயீ செய்வது கூடும் எனக் கூறுவோர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் ஹதீஸில் அதற்கு உண்டான எந்த சான்றும் இல்லை என்பதை மேற் கூறப்பட்ட செய்தியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஏனெனில் அந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களில் ஒன்றுக்குத் தான் ஆதாரமாக அமையும். 1. ஹஜ்ஜுடைய தவாஃப் செய்வதற்கு முன்னர் ஒருவர் ஸயீ செய்தால், அவர் மக்காவில் நுழையும்போது செய்யும் தவாஃப் செய்து அத்துடன் ஸயீயும் செய்தால் அந்த ஸயீ தவாஃபிற்குப் பின்புள்ள ஸயீயாகவே கருதப்படும். 2. அல்லது அறியாமையினாலோ மறதியினாலோ செய்துவிட்ட வராகக் கருதப்படுவார்.
இதில் கொஞ்சம் அதிகப்படியாகக் கூறியதன் காரணம், பொதுவாக தவாஃபிற்கு முன்னர் ஸயீ செய்வது கூடும் என வாதிடும் சிலர் தற்போது உருவாகியுள்ளனர்.
ஒரு பெண் தவாஃப் செய்து முடித்ததின் பின்னால் மாதவிடாய் ஏற்படுமானால் இந்த நிலையில் அவள் ஸயீ செய்யலாம். ஏனெனில் ஸயீ செய்வதற்கு தூய்மையாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ246 ல் கூறப்படுகிறது. ஸஃபா, மர்வாவிற்கிடையில் ஸயீ செய்வதற்கு தூய்மை அவசிய மில்லை என்று அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர்களில் அதாவு, மாலிக், ஷாஃபியீ, அபூசவ்ர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
இமாம் அஹ்மத் சொல்ல நான் கேட்டேன் என இமாம் அபூதாவுத் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
ஒரு பெண் கஅபாவை தவாஃப் செய்யும்போது, தவாஃப் முடிந்த பின் மாதவிடாய் ஏற்பட்டால் அவள் ஸஃபா மர்வாவிற்கிடையில் ஸயீ செய்யலாம். பின்னர் அவர் சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே பன்னிரண்டாவது நாள் மினாவிலிருந்து சென்று விடலாம்.
ஆயிஷா(ரழி), உம்முஸலமா(ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். ஒரு பெண் கஅபாவை தவாஃப் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது முடித்த பின்னர் மாதவிடாய் ஏற்பட்டுவிடுமானால் அவள் ஸஃபா, மர்வாவிற்கிடையில் ஸயீ செய்யலாம் என அஃத்ரம் அறிவிக்கிறார்.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ246 ல் கூறப்படுகிறது. ஸஃபா, மர்வாவிற்கிடையில் ஸயீ செய்வதற்கு தூய்மை அவசிய மில்லை என்று அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர்களில் அதாவு, மாலிக், ஷாஃபியீ, அபூசவ்ர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
இமாம் அஹ்மத் சொல்ல நான் கேட்டேன் என இமாம் அபூதாவுத் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
ஒரு பெண் கஅபாவை தவாஃப் செய்யும்போது, தவாஃப் முடிந்த பின் மாதவிடாய் ஏற்பட்டால் அவள் ஸஃபா மர்வாவிற்கிடையில் ஸயீ செய்யலாம். பின்னர் அவர் சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே பன்னிரண்டாவது நாள் மினாவிலிருந்து சென்று விடலாம்.
ஆயிஷா(ரழி), உம்முஸலமா(ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். ஒரு பெண் கஅபாவை தவாஃப் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது முடித்த பின்னர் மாதவிடாய் ஏற்பட்டுவிடுமானால் அவள் ஸஃபா, மர்வாவிற்கிடையில் ஸயீ செய்யலாம் என அஃத்ரம் அறிவிக்கிறார்.
12. பெண்கள் பலவீனமானவர்களுடன் சேர்ந்து சந்திரன் மறைந்த பின்னர் முஸ்தலிஃபாவிருந்து மினாவிற்குச் செல்லலாம். மினாவிற்குச் சென்றவுடன் ஜம்ராவில் கல் எறியலாம். நெருக்கடியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இந்த அனுமதியாகும்.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ286 ல் முவப்பக் என்பவர் குறிப்பிடுகிறார். பலவீனமானவர்களையும், பெண்களை யும் முன்கூட்டியே அனுப்பிவிடலாம். அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஆயிஷா(ரழி) ஆகியோர் தங்கள் குடும்பத் திலுள்ள பலவீனமானவர்களை முஸ்தலிஃபாவிலிருந்து முன் கூட்டியே அனுப்புகிறவர்களாக இருந்தார்கள். இவ்வாறே அதாவு, ஹனஃபி, ஸவ்ரி, ஷாஃபியீ, அபூசவ்ர் ஆகியோர் கூறுகின்றனர். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இது அவர்களுக்கு இரக்கம் காட்டுவதாகவும் நெரிச லிருந்து தடுப்பதாகவும் அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றக் கூடியதாகவும் உள்ளது.
இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் என்ற நூலில் 5ழூ ழூ70ல் கூறுவதாவது ''யாருக்கு சலுகை இல்லையோ அவர் சூரிய உதயத்திற்குப் பின்புதான் கல் எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. பெண்கள், பலவீனமா னவர்கள் போன்ற யாருக்கு சலுகை உள்ளதோ அவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே கல் எறிவது கூடும்.
இமாம் நவவீ அல்மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ125 ல் கூறுவதாவது: இமாம் ஷாஃபி அவர்களும், அவர்களின் தோழர்களும் கூறுகிறார்கள். ''பெண்கள், பலவீனமா னவர்கள் போன்றோர் முஸ்தலிஃபாவிலிருந்து நடு இரவிற்குப்பின் கல் எறிவதற்காக மினாவிற்குச் சென்று மக்கள் நெருக்கடி ஏற்படும் முன்னர் சூரிய உதயத்திற்கு முன் அதை முடிப்பது தான் அவர்களுக்கு நபிவழியாக உள்ளது.''
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ286 ல் முவப்பக் என்பவர் குறிப்பிடுகிறார். பலவீனமானவர்களையும், பெண்களை யும் முன்கூட்டியே அனுப்பிவிடலாம். அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஆயிஷா(ரழி) ஆகியோர் தங்கள் குடும்பத் திலுள்ள பலவீனமானவர்களை முஸ்தலிஃபாவிலிருந்து முன் கூட்டியே அனுப்புகிறவர்களாக இருந்தார்கள். இவ்வாறே அதாவு, ஹனஃபி, ஸவ்ரி, ஷாஃபியீ, அபூசவ்ர் ஆகியோர் கூறுகின்றனர். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இது அவர்களுக்கு இரக்கம் காட்டுவதாகவும் நெரிச லிருந்து தடுப்பதாகவும் அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றக் கூடியதாகவும் உள்ளது.
இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் என்ற நூலில் 5ழூ ழூ70ல் கூறுவதாவது ''யாருக்கு சலுகை இல்லையோ அவர் சூரிய உதயத்திற்குப் பின்புதான் கல் எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. பெண்கள், பலவீனமா னவர்கள் போன்ற யாருக்கு சலுகை உள்ளதோ அவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே கல் எறிவது கூடும்.
இமாம் நவவீ அல்மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ125 ல் கூறுவதாவது: இமாம் ஷாஃபி அவர்களும், அவர்களின் தோழர்களும் கூறுகிறார்கள். ''பெண்கள், பலவீனமா னவர்கள் போன்றோர் முஸ்தலிஃபாவிலிருந்து நடு இரவிற்குப்பின் கல் எறிவதற்காக மினாவிற்குச் சென்று மக்கள் நெருக்கடி ஏற்படும் முன்னர் சூரிய உதயத்திற்கு முன் அதை முடிப்பது தான் அவர்களுக்கு நபிவழியாக உள்ளது.''
13. ஹஜ் உம்ராவை பெண்கள் செய்து முடிக்கும்போது தங்கள் தலை முடியை விரல்நுனி அளவிற்கு வெட்ட வேண்டும். பெண்கள் தலைமுடியை மழிப்பது கூடாது.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ310 ல் கூறப்படுகிறது:
''பெண்கள் தலை முடியை வெட்டுவதே அவர் களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மொட்டை அடிப்பது அல்ல. அதில் எந்தக் கருத்துவேறுபாடும் இல்லை.'' இப்னுல் முன்திர் அவர்கள் கூறுகிறார்கள்: ''இதை மார்க்க அறிஞர் கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். பெண்களைப் பொறுத்த வரை தலையை மொட்டை அடிப்பது, உடல் உறுப்பில் ஒன்றை வெட்டிக் கொள்வது போன்றதாகும்.''
''பெண்கள் மொட்டை அடிப்பது கூடாது. பெண் கள் முடியை குறைத்துக் கொள்ளவேண்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்.(நூல்: அபூதாவுத்)
பெண்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளதாக அலீ(ரழி) அறிவிக்கிறார். (நூல்: திர்மிதி)
ஒவ்வொரு பின்னலிருந்தும் விரல்நுனி அளவிற்கு பெண் தன் தலைமுடியை வெட்டிக் கொள்ளவேண்டும். இவ்வாறே இப்னு உமர், ஷாஃபியீ, இஸ்ஹாக், அபூதர் ஆகியோர் கூறியுள்ளனர் என இமாம் அஹ்மத் கூறுகிறார்.
பெண்கள் தங்கள் தலைமுடியின் எல்லாப் பகுதியி லிருந்தும் வெட்டுவது பற்றி இமாம் அஹ்மதிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஆம், அவள் தன் தலைமுடியை ஒன்று சேர்த்து முன்பக்கம் வைத்து அதன் நுனியிலிருந்து விரல் அளவிற்கு வெட்டவேண்டும்கி எனக்கூறுவதாக இமாம் அபூதாவுத் அறிவிக்கிறார்.
இமாம் நவவி மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ150, 154 ல் கூறுகிறார்.
''பெண்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடிக்குமாறு அவளுக்குக் கட்டளையிடக்கூடாது. அவள் தன் தலைமுடியை வெட்டிக்கொள்வது தான் அவள்மீது கடமையாகவுள்ளது.'' ஏனெனில் தலையை மழிப்பது அவள் விஷயத்தில் பித்அத் ஆகும்.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ310 ல் கூறப்படுகிறது:
''பெண்கள் தலை முடியை வெட்டுவதே அவர் களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மொட்டை அடிப்பது அல்ல. அதில் எந்தக் கருத்துவேறுபாடும் இல்லை.'' இப்னுல் முன்திர் அவர்கள் கூறுகிறார்கள்: ''இதை மார்க்க அறிஞர் கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். பெண்களைப் பொறுத்த வரை தலையை மொட்டை அடிப்பது, உடல் உறுப்பில் ஒன்றை வெட்டிக் கொள்வது போன்றதாகும்.''
''பெண்கள் மொட்டை அடிப்பது கூடாது. பெண் கள் முடியை குறைத்துக் கொள்ளவேண்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்.(நூல்: அபூதாவுத்)
பெண்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளதாக அலீ(ரழி) அறிவிக்கிறார். (நூல்: திர்மிதி)
ஒவ்வொரு பின்னலிருந்தும் விரல்நுனி அளவிற்கு பெண் தன் தலைமுடியை வெட்டிக் கொள்ளவேண்டும். இவ்வாறே இப்னு உமர், ஷாஃபியீ, இஸ்ஹாக், அபூதர் ஆகியோர் கூறியுள்ளனர் என இமாம் அஹ்மத் கூறுகிறார்.
பெண்கள் தங்கள் தலைமுடியின் எல்லாப் பகுதியி லிருந்தும் வெட்டுவது பற்றி இமாம் அஹ்மதிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஆம், அவள் தன் தலைமுடியை ஒன்று சேர்த்து முன்பக்கம் வைத்து அதன் நுனியிலிருந்து விரல் அளவிற்கு வெட்டவேண்டும்கி எனக்கூறுவதாக இமாம் அபூதாவுத் அறிவிக்கிறார்.
இமாம் நவவி மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ150, 154 ல் கூறுகிறார்.
''பெண்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடிக்குமாறு அவளுக்குக் கட்டளையிடக்கூடாது. அவள் தன் தலைமுடியை வெட்டிக்கொள்வது தான் அவள்மீது கடமையாகவுள்ளது.'' ஏனெனில் தலையை மழிப்பது அவள் விஷயத்தில் பித்அத் ஆகும்.
14. மாதவிடாய்ப் பெண் கடைசி ஜம்ராவிற்கு கல் எறிந்து தன் தலைமுடியை வெட்டி விடுவாளானால் அவள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுகிறாள். இஹ்ராம் மூலம் அவளுக்குத் தடையாக இருந்த அனைத்தும் அவளுக்கு ஆகுமாம்விடுகிறது. ஆனால் கணவனுடன் உடலுறவு கொள்வது கூடாது. தவாஃப் செய்து முடிக் கும் வரை கணவனுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது. மீறி அவள் கணவனுடன் உடலுறவு கொள்வாளானால் அதற்கு பரிகாரமாக ஓர் ஆடு அறுத்து ஏழைகளுக்கு கொடுக்கவேண்டும்.
15. ஹஜ்ஜுடைய தவாஃப் செய்து முடித்ததின் பின் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடுமானால் அவள் விரும்பிய நேரத்தில் பயணம் செய்வது அவளுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இறுதித் தவாஃபை அவள் செய்ய வேண்டியதில்லை.
''சஃபிய்யா பின்த் ஹ{யய்(ரழி) அவர்கள் கடமை யான தவாஃபை செய்தபின் மாதவிடாய் ஆம்விட்டார் கள். இதை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறிய போது, நம்முடைய பயணத்தை விட்டும் அவள் நம்மை தடுத்துவிட்டாளா? என்று கேட்டார்கள். அதற்கு 'அவள் ஹஜ்ஜுடைய தவாஃபை செய்துவிட்டாள். அதன் பிறகுதான் அவள் மாதவிடாய் ஆனாள்' என்று கூறினேன். அதற்கு ''அப்படியானால் அவள் ஊருக்கு பயணம் செய்யலாம் என்று கூறினார்கள்'' என ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
''ஹஜ் செய்கின்றவர்களின் கடைசிச் செயல் கஅபாவை தவாஃப் செய்வதாக இருக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் மாதவிடாய்ப் பெண்ணுக்கு சலுகை வழங்கினார்கள்கி என இப்னு அப்பாஸ்(ரழி) கூறுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
''மாதவிடாய்ப் பெண் கடமையான தவாஃபை செய்துவிட்டால் கஅபாவை இறுதி தவாஃப் செய்யும் முன்பாக ஊர் செல்வதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.'' (நூல்: அஹ்மத்)
இமாம் நவவீ மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ281 ல் கூறுகிறார்: இப்னுல் முன்திர் கூறுகிறார். இவ்வாறு செய்யுமாறுதான் பொதுவாக அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர்.
முக்னி என்ற நூலில் 3ழூ ழூ461 ல் கூறப்படுகிறது. இது பொதுவாக எல்லா மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். பிரசவமான பெண்களுக்கும் மாதவிடாய்ப் பெண்களின் சட்டம்தான்.
''சஃபிய்யா பின்த் ஹ{யய்(ரழி) அவர்கள் கடமை யான தவாஃபை செய்தபின் மாதவிடாய் ஆம்விட்டார் கள். இதை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறிய போது, நம்முடைய பயணத்தை விட்டும் அவள் நம்மை தடுத்துவிட்டாளா? என்று கேட்டார்கள். அதற்கு 'அவள் ஹஜ்ஜுடைய தவாஃபை செய்துவிட்டாள். அதன் பிறகுதான் அவள் மாதவிடாய் ஆனாள்' என்று கூறினேன். அதற்கு ''அப்படியானால் அவள் ஊருக்கு பயணம் செய்யலாம் என்று கூறினார்கள்'' என ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
''ஹஜ் செய்கின்றவர்களின் கடைசிச் செயல் கஅபாவை தவாஃப் செய்வதாக இருக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் மாதவிடாய்ப் பெண்ணுக்கு சலுகை வழங்கினார்கள்கி என இப்னு அப்பாஸ்(ரழி) கூறுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
''மாதவிடாய்ப் பெண் கடமையான தவாஃபை செய்துவிட்டால் கஅபாவை இறுதி தவாஃப் செய்யும் முன்பாக ஊர் செல்வதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.'' (நூல்: அஹ்மத்)
இமாம் நவவீ மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ281 ல் கூறுகிறார்: இப்னுல் முன்திர் கூறுகிறார். இவ்வாறு செய்யுமாறுதான் பொதுவாக அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர்.
முக்னி என்ற நூலில் 3ழூ ழூ461 ல் கூறப்படுகிறது. இது பொதுவாக எல்லா மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். பிரசவமான பெண்களுக்கும் மாதவிடாய்ப் பெண்களின் சட்டம்தான்.
16. மதீனாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதற்காக அங்கு சென்று சந்திப்பது பெண்களுக்கு நபிவழியாக ஆக்கப்பட்டுள்ளது. அங்கு அமர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது அவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதை விட்டும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
ஃபத்வா தொகுப்பு என்ற நூலில் 3ழூ ழூ239 ல் சவுதி அரேபியாவின் முஃப்தியான ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீம் ஆலு ஷேக் கூறுகிறார்.
இரண்டு காரணங்களுக்காக பெண்கள் நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர்.
ஒன்று பொதுவான ஆதாரங்கள்: தடை செய்யப் பட்டது பொதுவாக இருக்குமானால் தக்க சான்றுகள் இல்லாமல் விதிவிலக்கு வழங்குவது கூடாது. அடுத்தது கப்ர் ஜியாரத் விஷயத்திலும் விலக்கப்பட்ட காரணம் நபி(ஸல்) அவர்களின் கப்ர் விஷயத்திலும் உள்ளது.
ஷேக் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் தம் ஹஜ் உம்ரா வழிகாட்டி என்ற நூலில் கூறுகிறார்.
நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது என்பது ஆண்களுக்கு மட்டும்தான் அனுமதிக்கப் பட்டுள்ளது. பெண்களைப் பொறுத்த வரையில் எந்த கப்ரையும் ஜியாரத் செய்வது கூடாது. ஏனெனில்
''கப்ர் ஜியாரத் செய்யும் பெண்களையும் மற்றும் அதற்கு விளக்கேற்றுபவர்களையும் அதை பள்ளிவாசலாக ஆக்கக் கூடியவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.''
மஸ்ஜிதுந் நபவியில் தொழும் எண்ணத்தில் மதீனா விற்குச் செல்வது அந்த பள்ளியிலிருந்து அல்லாஹ்விடம் துஆ கேட்பது ஏனைய பள்ளிகளில் செய்யும் அமல்களில் ஈடுபடுவது போன்றவை அனைத்து பள்ளிவாசல்களிலும் அனுமதிக்கப்பட்டதாகும். இது எல்லோருக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்.
ஃபத்வா தொகுப்பு என்ற நூலில் 3ழூ ழூ239 ல் சவுதி அரேபியாவின் முஃப்தியான ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீம் ஆலு ஷேக் கூறுகிறார்.
இரண்டு காரணங்களுக்காக பெண்கள் நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர்.
ஒன்று பொதுவான ஆதாரங்கள்: தடை செய்யப் பட்டது பொதுவாக இருக்குமானால் தக்க சான்றுகள் இல்லாமல் விதிவிலக்கு வழங்குவது கூடாது. அடுத்தது கப்ர் ஜியாரத் விஷயத்திலும் விலக்கப்பட்ட காரணம் நபி(ஸல்) அவர்களின் கப்ர் விஷயத்திலும் உள்ளது.
ஷேக் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் தம் ஹஜ் உம்ரா வழிகாட்டி என்ற நூலில் கூறுகிறார்.
நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது என்பது ஆண்களுக்கு மட்டும்தான் அனுமதிக்கப் பட்டுள்ளது. பெண்களைப் பொறுத்த வரையில் எந்த கப்ரையும் ஜியாரத் செய்வது கூடாது. ஏனெனில்
''கப்ர் ஜியாரத் செய்யும் பெண்களையும் மற்றும் அதற்கு விளக்கேற்றுபவர்களையும் அதை பள்ளிவாசலாக ஆக்கக் கூடியவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.''
மஸ்ஜிதுந் நபவியில் தொழும் எண்ணத்தில் மதீனா விற்குச் செல்வது அந்த பள்ளியிலிருந்து அல்லாஹ்விடம் துஆ கேட்பது ஏனைய பள்ளிகளில் செய்யும் அமல்களில் ஈடுபடுவது போன்றவை அனைத்து பள்ளிவாசல்களிலும் அனுமதிக்கப்பட்டதாகும். இது எல்லோருக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|