புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
71 Posts - 47%
heezulia
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
4 Posts - 3%
i6appar
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
3 Posts - 2%
Barushree
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
2 Posts - 1%
prajai
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
2 Posts - 1%
Jenila
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
1 Post - 1%
Safiya
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
148 Posts - 41%
heezulia
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
146 Posts - 40%
Dr.S.Soundarapandian
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
18 Posts - 5%
i6appar
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
11 Posts - 3%
Anthony raj
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
3 Posts - 1%
prajai
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 30, 2019 5:51 pm

முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? தேடுதல் பணி தீவிரம்
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Vg-siddharth-


கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல தொழிலதிபருமான வி.ஜி.சித்தார்த் நேற்று இரவு மாயமான நிலையில், நேத்ராவதி ஆற்றில் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் உல்லாவில் உள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே மாயமானார். இந்நிலையில், தொழில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் ஆற்றில் தீவிரமாக தேடி வருகின்றனர்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 30, 2019 6:19 pm

கர்நாடகா மாநிலத்தில் திடீரென மாயமான காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவை காவல் துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையளருமான வி.ஜி.சித்தார்த்தா நேற்று மாலை திடீரென மாயமானார். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேயிலைத் தோட்டத்திற்கு சொந்தக்காரர் என்ற பெயரை பெற்ற சித்தார்த்தா நேற்று இரவு காரில் வந்துகொண்டிருந்தார். கார் மங்களூரு நேத்ரா நதி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது திடீரென காரில் இருந்து இறங்கியுள்ளார்.

பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்ற சித்தார்த்தா வெகு நேரமாகியும் மீண்டும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் சித்தார்த்தாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அனைத்து வைக்கப்பட்டுள்ளதாக பதில் அளித்துள்ளது. நேற்று மாலை மாயமான நிலையில், தற்போது வரை சித்தார்த்தா குறித்த எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், இறுதியாக சித்தார்த்தா எழுதிய கடிதம் ஒன்றை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த கடிதத்தில், “37 ஆண்டுகால கடுமையான உழைப்பின் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை உருவாக்கினேன். இருப்பினும் ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன்.
புதிய நிர்வாகம் பொறுப்பேற்று அனைத்தையும் வெற்றிகரமாக நடத்த வேண்டும என்று விரும்புகிறேன். ஊழியர்கள் அனைவரும் மனம் தளராமல் புதிய நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றி வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
எனது நிறுவனங்களின் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் நான் தான் பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றியிருந்தால் மன்னித்துவிடுங்கள். நீண்டகாலமாக நான் போராடி வருகிறேன். முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்து எனக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதன் பின்னரும் என்னால் அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் அனைத்தையும் கைவிடுகிறேன்.
யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அனைத்து தவறுகளும் என்னுடையது தான். இந்த கடிதத்துனுடன் எனது சொத்து மதிப்பு ஆவணங்களையும் இணைத்துள்ளேன். ஒரு நாள் அனைவரும் என்னை புரிந்துகொள்வீர்கள். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

நன்றி சமயம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 30, 2019 7:30 pm

ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
மிகவும் வேதனையாக உள்ளது.
வெற்றி தோல்விகள் வந்து போவது
தான் வாழ்க்கை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 30, 2019 9:26 pm

முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்து எனக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.

கவனிக்கவேண்டிய விஷயம். போகும் போது ஒரு வெடியை எறிந்துவிட்டு போய்விட்டார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக