புதிய பதிவுகள்
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பு !!!
Page 1 of 1 •
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
அறிமுக நாளில் ஏனோ
அறியா ஒருவனாய் நீயிருக்க
அரும்பிவிட்ட நட்போ அரவணைத்துக்கொள்ள
அருவிபோல் அன்போ அடைமழையாய்
இளந்தளிர் இதழ்களாய் இதயங்கள்
இதமாய் உதயமாகி ஒன்றாகிவிட
தனிமையோ தயங்கி ஓடிவிட
தாய்மொழியில் தஞ்சமிட்டோம் தாராளமாய்
சளைப்பிலா சுற்றுலா சகஜமாகிவிட
அளவில்லா அரட்டைகள் அரங்கேற
விடுமுறை நம்மிடம் விடைகேட்கும்
வீண்பேச்சு வெட்டிக்கதைகளில் நாள்கழிய
சண்டைகள் சரிந்து சருகாகிவிட
சலனமின்றி சமரசம் சமாதானமாய்
சங்கடம் சஞ்சலம் சூழ்வதில்லை
சங்கமிக்கும் சந்தோஷ சாம்ராஜ்யத்தில்
உறவுகள் உலகில் ஓராயிரம்
முகநூலில் மட்டும் முழுவீச்சாய்
உதிர்ந்தாலும் வாசம்தரும் சுவாசமே
முதிர்ந்தாலும் முறியாத மூச்சுகாற்றே
பிரிவுக்கு பேராசை நாம்பிரிய
காலதூரம் கணிப்பதில்லை நம்நட்பை
இமைக்கா நொடியிலும் இதமாய்
இதயமெங்கும் இசைமீட்டும் நம்நட்பு
அறியா ஒருவனாய் நீயிருக்க
அரும்பிவிட்ட நட்போ அரவணைத்துக்கொள்ள
அருவிபோல் அன்போ அடைமழையாய்
இளந்தளிர் இதழ்களாய் இதயங்கள்
இதமாய் உதயமாகி ஒன்றாகிவிட
தனிமையோ தயங்கி ஓடிவிட
தாய்மொழியில் தஞ்சமிட்டோம் தாராளமாய்
சளைப்பிலா சுற்றுலா சகஜமாகிவிட
அளவில்லா அரட்டைகள் அரங்கேற
விடுமுறை நம்மிடம் விடைகேட்கும்
வீண்பேச்சு வெட்டிக்கதைகளில் நாள்கழிய
சண்டைகள் சரிந்து சருகாகிவிட
சலனமின்றி சமரசம் சமாதானமாய்
சங்கடம் சஞ்சலம் சூழ்வதில்லை
சங்கமிக்கும் சந்தோஷ சாம்ராஜ்யத்தில்
உறவுகள் உலகில் ஓராயிரம்
முகநூலில் மட்டும் முழுவீச்சாய்
உதிர்ந்தாலும் வாசம்தரும் சுவாசமே
முதிர்ந்தாலும் முறியாத மூச்சுகாற்றே
பிரிவுக்கு பேராசை நாம்பிரிய
காலதூரம் கணிப்பதில்லை நம்நட்பை
இமைக்கா நொடியிலும் இதமாய்
இதயமெங்கும் இசைமீட்டும் நம்நட்பு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வணக்கம் ஜெய்ராம்
இந்த கவிதை உங்களின் சொந்த கற்பனையா அல்லது ரசித்த கவிதையா?
கவிதைகளின் பகுதியில் சரியான பிரிவில் மாற்றவேண்டுமல்லவா?
இனி இடும் பதிவுகளை அதற்கென இருக்கும் தலைப்புகளில் பதிவிடவும்
ரமணியன்
@jairam
இந்த கவிதை உங்களின் சொந்த கற்பனையா அல்லது ரசித்த கவிதையா?
கவிதைகளின் பகுதியில் சரியான பிரிவில் மாற்றவேண்டுமல்லவா?
இனி இடும் பதிவுகளை அதற்கென இருக்கும் தலைப்புகளில் பதிவிடவும்
ரமணியன்
@jairam
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
திரு ரமணியன் ஐயா ,
மாற்று தலைப்பில் எனது பதிவை பதிவிட்டதற்காக மன்னிக்கவும் . ஐயா நட்பு என்ற தலைப்பில் நான் இட்ட பதிவு என்னனுடைய சொந்த எண்ணங்களில் எழுதியது . என்னுடைய கடந்த எல்லாப் பதிவுகளும் கூட என்னுடைய எண்ணங்களில் உருவானவைதான் . நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஈகரையில் இணையும் நான் என்னுடைய பதிவிற்கு முன் சரியான தலைப்பில் பதிவு செய்வதில் தவறு நடந்துவிட்டது .
இனி வரும் என் படைப்புகள் அனைத்தும் சரியான பதிவுகளாக அமையும் .
நன்றி !
மாற்று தலைப்பில் எனது பதிவை பதிவிட்டதற்காக மன்னிக்கவும் . ஐயா நட்பு என்ற தலைப்பில் நான் இட்ட பதிவு என்னனுடைய சொந்த எண்ணங்களில் எழுதியது . என்னுடைய கடந்த எல்லாப் பதிவுகளும் கூட என்னுடைய எண்ணங்களில் உருவானவைதான் . நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஈகரையில் இணையும் நான் என்னுடைய பதிவிற்கு முன் சரியான தலைப்பில் பதிவு செய்வதில் தவறு நடந்துவிட்டது .
இனி வரும் என் படைப்புகள் அனைத்தும் சரியான பதிவுகளாக அமையும் .
நன்றி !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1304080jairam wrote:திரு ரமணியன் ஐயா ,
மாற்று தலைப்பில் எனது பதிவை பதிவிட்டதற்காக மன்னிக்கவும் . ஐயா நட்பு என்ற தலைப்பில் நான் இட்ட பதிவு என்னனுடைய சொந்த எண்ணங்களில் எழுதியது . என்னுடைய கடந்த எல்லாப் பதிவுகளும் கூட என்னுடைய எண்ணங்களில் உருவானவைதான் . நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஈகரையில் இணையும் நான் என்னுடைய பதிவிற்கு முன் சரியான தலைப்பில் பதிவு செய்வதில் தவறு நடந்துவிட்டது .
இனி வரும் என் படைப்புகள் அனைத்தும் சரியான பதிவுகளாக அமையும் .
நன்றி !
புரிதலுக்கு நன்றி ஜெயராம்.
சொந்த கவிதை பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது.
தொடர்ந்து பதிவிடுங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
நன்றி
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
[quote="ayyasamy ram"]
''நட்பு என்பது மின் விசிறியல்ல.
இயற்கை காற்று, அதற்கு மின் தடையே வராது''.
நன்று. நான் இருபது வரிகளுக்கு மேல் எழுதி உணர்த்தியவற்றை இரண்டே வரிகளில் கூறிவிட்டீர். அருமை. நன்றி.
''நட்பு என்பது மின் விசிறியல்ல.
இயற்கை காற்று, அதற்கு மின் தடையே வராது''.
நன்று. நான் இருபது வரிகளுக்கு மேல் எழுதி உணர்த்தியவற்றை இரண்டே வரிகளில் கூறிவிட்டீர். அருமை. நன்றி.
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1304144T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1304080jairam wrote:திரு ரமணியன் ஐயா ,
புரிதலுக்கு நன்றி ஜெயராம்.
சொந்த கவிதை பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது.
தொடர்ந்து பதிவிடுங்கள்.
ரமணியன்
நன்றி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Dr.S.Soundarapandian wrote:
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|