புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்
Page 1 of 1 •
நியூயார்க்:
அமெரிக்காவில் இந்து சாமியார் ஒருவர் மீது மர்ம நபர்
தாக்குதல் நடத்தி தப்பி ஓடினார். இந்த சம்பவத்திற்கு
அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளை காரணம் என காங்.,
முன்னாள் அமைச்சரும், எம்.பி.,யுமான சசிதரூர்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
சசிதரூர் அவரது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:
நியூயார்கின் குயின்ஸ் ஓக்ஸ் (புளோரல் பார்க் ) பகுதியில்
சிவசக்தி பீட கோயில் உள்ளது. இங்குள்ள சாமியார்
ஹரீஸ் சந்தர் பூரிஜி தெருவில் சென்று கொண்டிருந்த போது
ஒருவர் அவரை தாக்கியுள்ளார்.
இது எங்கள் நாடு என்ற கோஷத்தை எழுப்பியபடி ஓடினார்.
இது டிரம்பின் அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் குறித்த
சமீபத்திய அவரது பேச்சும், அவர்கள் மீதான கடும்
நடவடிக்கையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் தாக்குதல்கள் இதற்கு முன்னுதாரணமாக
அமைகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரித்து
வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அவரது
டுவிட்டரில் : " எங்களின் நாடு அழகானது, வெற்றிகரமாக
அமெரிக்கா முன்னேறி வருகிறது. எங்களின் நாட்டை நீங்கள்
வெறுத்தால் இங்கு சந்தோஷமாக வாழ முடியாது. நாட்டை விட்டு
போக வேண்டியது தான்." என கூறியிருந்தார்.
-
------------------------------
தினமலர்
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
இந்தியாவில் பசுவின் பெயரால் சிறுபான்மையின மக்கள் தாக்கப்படும் போது அங்கும் இப்படி தாக்கபடுவதில் ஒரு தவறும் கிடையாது என்று தான் நினைக்கிறேன்.
- GuestGuest
அப்படி நான் பார்க்கவில்லை. இந்தியாவில் பசுவின் பேரால் மட்டுமல்ல,எத்தனையோ குற்றங்கள் நடக்கின்றன. அதற்காக இன்னொரு குற்றம் தீர்வாகாது. இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள். சாமியார் எப்படிப்பட்டவர் தெரியாது. சாமியார் அல்ல யார் எங்கு தாக்கப்பட்டாலும் குற்றத்திற்கு இன்னொரு கூட்டம் தீர்வாகாது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
சரியான வாதம். ஒரு குற்றத்தை மற்றொரு குற்றத்தால் சரி செய்யமுடியாது.
ஆனால் ஒரு சம்பவம் கூற விரும்புகிறேன்.
2017 இல் டெக்சாஸ் நடந்தது.
காலை நேர நடைப்பயிற்சி. என்னுடன் எந்தன் மனைவி. நடந்து செல்லும் நடைமேடை
(அப்போதுதான் ட்ரம்பின் வெளியார் நுழைவதை தடுக்க கொண்டு வந்த கட்டுப்பாடுகள்.)
அருகே ஒரு கார் வந்து நின்றது. ஒரு கட்டுமஸ்தான ஆள் இறங்கினார்.
கூட மார்னிங் கூறி, ஊருக்கு புதிதா? என்றார். ஆம் என்றோம்.
எங்கிருந்து வருகிறீர்கள்? எவ்வளவு நாள் இருப்பீர்கள் ? என கேட்டார் பதிலளித்து விட்டு எதற்கு கேட்கிறீர்கள் என கேட்க, உங்கள் மதம் என்ன ,யாரை தொழுகிறீர்கள், ஜீசஸை தொழுதால் நன்மைகள் பல நடக்கும். உங்களுக்கு குடியுரிமை கூட கிடைக்கும் என ப்ளா ப்ளா .5 நிமிட உபதேசங்கள்.
எங்களுக்கு என கடவுள் இருக்கிறார் உங்களுக்கு ஜீசஸ் இருப்பது போல் என்று கூறி நேரமாகி விட்டது, வீடு செல்லவேண்டும் என்று கூறி வந்து விட்டோம்.
இதை மதவெறி என கொள்ளலாமா?
ரமணியன்
ஆனால் ஒரு சம்பவம் கூற விரும்புகிறேன்.
2017 இல் டெக்சாஸ் நடந்தது.
காலை நேர நடைப்பயிற்சி. என்னுடன் எந்தன் மனைவி. நடந்து செல்லும் நடைமேடை
(அப்போதுதான் ட்ரம்பின் வெளியார் நுழைவதை தடுக்க கொண்டு வந்த கட்டுப்பாடுகள்.)
அருகே ஒரு கார் வந்து நின்றது. ஒரு கட்டுமஸ்தான ஆள் இறங்கினார்.
கூட மார்னிங் கூறி, ஊருக்கு புதிதா? என்றார். ஆம் என்றோம்.
எங்கிருந்து வருகிறீர்கள்? எவ்வளவு நாள் இருப்பீர்கள் ? என கேட்டார் பதிலளித்து விட்டு எதற்கு கேட்கிறீர்கள் என கேட்க, உங்கள் மதம் என்ன ,யாரை தொழுகிறீர்கள், ஜீசஸை தொழுதால் நன்மைகள் பல நடக்கும். உங்களுக்கு குடியுரிமை கூட கிடைக்கும் என ப்ளா ப்ளா .5 நிமிட உபதேசங்கள்.
எங்களுக்கு என கடவுள் இருக்கிறார் உங்களுக்கு ஜீசஸ் இருப்பது போல் என்று கூறி நேரமாகி விட்டது, வீடு செல்லவேண்டும் என்று கூறி வந்து விட்டோம்.
இதை மதவெறி என கொள்ளலாமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
பட்ட அறிவு தொட்ட அறிவு எதுவும் கிடையாது.பொதுவாக எனக்குப் பட்டது………………….
வெறி என்பது, நியாயமான அளவை கடந்துவிட்ட ஆர்வம்,ஆசை எனக் கொள்ளலாம்?அது மற்றவர்களை பாதிக்கும் அளவுக்கு சென்றால் அது வெறி.அதை ஒருவர் மீது திணிப்பதும் வெறிதான்.
அவரையே பாதித்தாலும் (டாஸ்மார்க்) அதுவும் வெறிதான்.
அவர்? இரண்டு ப்ளா தான் சொன்னார்.அதனால் அவர் சொன்னதை மதவெறியாக கொள்ள முடியாது.அளவுக்கு மீறி தன் கருத்தை திணிக்கும் அளவுக்கு செல்லவில்லை.(2xப்ளா) அவர் கருத்தை சொன்னார் அவ்வளவுதான்.
வெளி நாடு சென்ற சிலர் சில சலுகைகளுக்காக மதமாற்றம், போலித் திருமணம் இப்படி நடந்ததை அவர் கண்டிருக்க முடியும்.அதன் விளைவாகக் கூட இருந்திருக்கலாம்.
தமிழ் நாட்டில் சில பகுதிகளில் அடிக்கடி சிலர் பைபிளை தூக்கிக் கொண்டு வீட்டுக்கெல்லாம் வருகிறார்கள். இரண்டு ப்ளா இல்லை , ப்ளா ………………………………………… நீண்ட ப்ளா.இதுவும் மத வெறியா?
அப்படிப் பார்த்தால் இன்று இந்தியாவில் நடப்பது எல்லாம் வெறிதான்.
- kramபண்பாளர்
- பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016
அன்புடன்
சக்தி18
உங்கள் மதம் என்ன ,யாரை தொழுகிறீர்கள், ஜீசஸை தொழுதால் நன்மைகள் பல நடக்கும். உங்களுக்கு குடியுரிமை கூட கிடைக்கும்
உங்களுக்கு புரிகிறதா,சொல்பவர் சொல்லப்படும் செய்தி.
இந்தியாவில் பல பகுதிகளில் அடிக்கடி சிலர் பைபிளை தூக்கிக் கொண்டு வீட்டுக்கெல்லாம் வருகிறார்கள். இரண்டு ப்ளா இல்லை , ப்ளா ………………………………………… நீண்ட ப்ளா.இதுவும் மத வெறியா?
கண்டிப்பாக இது மத வெறி
இந்தியாவில் யாரும் வருகிறவர் போகிறவர்களை பார்த்து மதம் பற்றி பேசுவதிலை
இஸ்கன் இயக்கத்தவர்கள் கூட பஜனை செய்வர்கள்,புத்தகம் வேண்டுமா படியிங்கள் என்று
கூறுவார்கள் அதும் கூட போகிறவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டும்.
ராம்
சக்தி18
உங்கள் மதம் என்ன ,யாரை தொழுகிறீர்கள், ஜீசஸை தொழுதால் நன்மைகள் பல நடக்கும். உங்களுக்கு குடியுரிமை கூட கிடைக்கும்
உங்களுக்கு புரிகிறதா,சொல்பவர் சொல்லப்படும் செய்தி.
இந்தியாவில் பல பகுதிகளில் அடிக்கடி சிலர் பைபிளை தூக்கிக் கொண்டு வீட்டுக்கெல்லாம் வருகிறார்கள். இரண்டு ப்ளா இல்லை , ப்ளா ………………………………………… நீண்ட ப்ளா.இதுவும் மத வெறியா?
கண்டிப்பாக இது மத வெறி
இந்தியாவில் யாரும் வருகிறவர் போகிறவர்களை பார்த்து மதம் பற்றி பேசுவதிலை
இஸ்கன் இயக்கத்தவர்கள் கூட பஜனை செய்வர்கள்,புத்தகம் வேண்டுமா படியிங்கள் என்று
கூறுவார்கள் அதும் கூட போகிறவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டும்.
ராம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1301103சக்தி18 wrote:
பட்ட அறிவு தொட்ட அறிவு எதுவும் கிடையாது.பொதுவாக எனக்குப் பட்டது………………….
வெறி என்பது, நியாயமான அளவை கடந்துவிட்ட ஆர்வம்,ஆசை எனக் கொள்ளலாம்?அது மற்றவர்களை பாதிக்கும் அளவுக்கு சென்றால் அது வெறி.அதை ஒருவர் மீது திணிப்பதும் வெறிதான்.
அவரையே பாதித்தாலும் (டாஸ்மார்க்) அதுவும் வெறிதான்.
அவர்? இரண்டு ப்ளா தான் சொன்னார்.அதனால் அவர் சொன்னதை மதவெறியாக கொள்ள முடியாது.அளவுக்கு மீறி தன் கருத்தை திணிக்கும் அளவுக்கு செல்லவில்லை.(2xப்ளா) அவர் கருத்தை சொன்னார் அவ்வளவுதான்.
வெளி நாடு சென்ற சிலர் சில சலுகைகளுக்காக மதமாற்றம், போலித் திருமணம் இப்படி நடந்ததை அவர் கண்டிருக்க முடியும்.அதன் விளைவாகக் கூட இருந்திருக்கலாம்.
தமிழ் நாட்டில் சில பகுதிகளில் அடிக்கடி சிலர் பைபிளை தூக்கிக் கொண்டு வீட்டுக்கெல்லாம் வருகிறார்கள். இரண்டு ப்ளா இல்லை , ப்ளா ………………………………………… நீண்ட ப்ளா.இதுவும் மத வெறியா?
அப்படிப் பார்த்தால் இன்று இந்தியாவில் நடப்பது எல்லாம் வெறிதான்.
இரெண்டு bla bla இல்லை 5 நிமிட நேர bla bla உபதேசங்கள். கூர்ந்து கவனியுங்கள் எந்த பதிவை.
iskon யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை.
NGO என்ற பெயரில் ஏழை எளியவர்களை பிடித்து எங்கள் மதத்தில் சேருங்கள் பண உதவி கிடைக்கும் வீடு கிடைக்கும் ......கண்கூடாக பார்க்கும் அவலங்கள்தான்.
மதவெறியில் இது நிச்சயம் உள்ளடங்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
படித்தேன் படித்தேன்.கணினியில் ப்ரொஜெக்ட் போய்க் கொண்டிருந்தது. அதனால் ஐந்து நிமிடத்தில் எத்தனை ப்ளா வரும் என நேரத்தை பார்த்துக் கொண்டே எண்ணிப் பார்த்தேன்.இரண்டுதான் வந்தது. உங்களைப் போல் (நீங்கள் சொன்னதுதான்) நானும் கணக்கில் கொஞ்சம் வீக்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1301119சக்தி18 wrote:
உங்களைப் போல் (நீங்கள் சொன்னதுதான்) நானும் கணக்கில் கொஞ்சம் வீக்.
நான் சொன்னேனா ? அப்போ சக்தி, ஞாபக சக்தியிலும் நான் வீக்குதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு
» மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மீது வழக்குப் பதிவு
» அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா
» அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்
» அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்
» மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மீது வழக்குப் பதிவு
» அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா
» அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்
» அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|