Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
+3
சிவா
ராஜா
ஸ்ரீ கிருஷ்ணன்
7 posters
Page 1 of 1
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
[You must be registered and logged in to see this image.]
ஒரு ஊரில் கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அவன் பொருள் சேர்த்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அவனிடம் ஐந்தாயிரம் பொற்காசுகள் வரை சேர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.
வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்ப்பதிலேயே கழித்து விட்ட அவன் பொற்காசுகளில் சிலவற்றைச் செலவு செய்து இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
அப்பொழுது அவன் முன்பு சாவுக்கான எமன் தோன்றினான்.
அவனிடம் "உன் உயிரை எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.
அழுது புலம்பிய அவன் தன் நிலையை எமனிடம் உருக்கமாகச் சொன்னான். "இன்னும் என்னை மூன்றே மூன்று நாட்கள் வாழவிட்டால் தான் சேர்த்து வைத்திருக்கும் பொற்காசுகளில் பாதியைத் தருகிறேன்" என்றான்.
"அதெல்லாம் முடியாது" என்றான் எமன்.
"இந்த ஐயாயிரம் பொற்காசுகளைச் சேர்க்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். இதனால் மகிழ்ச்சியை எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த ஒரு நாள் மட்டும் என்னை வாழவிடு. இந்தப் பொற்காசுகள் அனைத்தையும் எடுத்துக் கொள்" என்று கெஞ்சினான்.
"உன் பொற்காசுகள் ஏதும் எனக்கு வேண்டாம். நீ கெஞ்சிக் கேட்பதால் உனக்குச் சிறிது நேரம் அவகாசம் தருகிறேன். இன்றியமையாத வேலை ஏதேனும் இருந்தால் செய்து முடித்துக் கொள்" என்றான் எமன்.
அந்தக் கருமி " உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்ரு நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒருநாள் கூட நீட்டிக்க முடியவில்லை." என்று எழுதி இந்தப் பொன்மொழியை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் என்ரு அடியில் ஒரு சிறு குறிப்பையும் எழுதினான்.
நீங்களும் இதை உங்களுக்குத் தெரிந்த பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று இருப்பவர்களிடம் தெரிவிக்கலாமே...?
[You must be registered and logged in to see this image.]
ஒரு ஊரில் கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அவன் பொருள் சேர்த்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அவனிடம் ஐந்தாயிரம் பொற்காசுகள் வரை சேர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.
வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்ப்பதிலேயே கழித்து விட்ட அவன் பொற்காசுகளில் சிலவற்றைச் செலவு செய்து இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
அப்பொழுது அவன் முன்பு சாவுக்கான எமன் தோன்றினான்.
அவனிடம் "உன் உயிரை எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.
அழுது புலம்பிய அவன் தன் நிலையை எமனிடம் உருக்கமாகச் சொன்னான். "இன்னும் என்னை மூன்றே மூன்று நாட்கள் வாழவிட்டால் தான் சேர்த்து வைத்திருக்கும் பொற்காசுகளில் பாதியைத் தருகிறேன்" என்றான்.
"அதெல்லாம் முடியாது" என்றான் எமன்.
"இந்த ஐயாயிரம் பொற்காசுகளைச் சேர்க்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். இதனால் மகிழ்ச்சியை எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த ஒரு நாள் மட்டும் என்னை வாழவிடு. இந்தப் பொற்காசுகள் அனைத்தையும் எடுத்துக் கொள்" என்று கெஞ்சினான்.
"உன் பொற்காசுகள் ஏதும் எனக்கு வேண்டாம். நீ கெஞ்சிக் கேட்பதால் உனக்குச் சிறிது நேரம் அவகாசம் தருகிறேன். இன்றியமையாத வேலை ஏதேனும் இருந்தால் செய்து முடித்துக் கொள்" என்றான் எமன்.
அந்தக் கருமி " உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்ரு நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒருநாள் கூட நீட்டிக்க முடியவில்லை." என்று எழுதி இந்தப் பொன்மொழியை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் என்ரு அடியில் ஒரு சிறு குறிப்பையும் எழுதினான்.
நீங்களும் இதை உங்களுக்குத் தெரிந்த பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று இருப்பவர்களிடம் தெரிவிக்கலாமே...?
ஸ்ரீ கிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
Re: பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
என்ன கிருஷ்ணன் இப்படி பீதியை கிளப்புறீங்க ???
(எல்லோரும் மூட்டையை கட்டிக்கிட்டு ஊருக்கு போகலாம் வாங்க தல)
(எல்லோரும் மூட்டையை கட்டிக்கிட்டு ஊருக்கு போகலாம் வாங்க தல)
Re: பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
பணம் அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமானது, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது, அதையும் தாண்டி வாழ்வில் எவ்வளவோ சுவாரஸ்யங்கள் ஒழிந்துள்ளது!
அவசரப் படவேண்டாம் தல! கொஞ்சம் பொறுங்கள், என்று நமக்கு பணம் கொடுக்காமல் சரக்கு கிடைக்கிறதோ அன்று இந்த முடிவை எடுத்துக் கொள்வோம்!
அவசரப் படவேண்டாம் தல! கொஞ்சம் பொறுங்கள், என்று நமக்கு பணம் கொடுக்காமல் சரக்கு கிடைக்கிறதோ அன்று இந்த முடிவை எடுத்துக் கொள்வோம்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
பணம் இல்லாத வாழ்க்கை என்று ஒன்று இருக்கா,...? [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
அந்தக் கருமி " உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்ரு நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒருநாள் கூட நீட்டிக்க முடியவில்லை." என்று எழுதி இந்தப் பொன்மொழியை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் என்ரு அடியில் ஒரு சிறு குறிப்பையும் எழுதினான்.
நீங்களும் இதை உங்களுக்குத் தெரிந்த பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று இருப்பவர்களிடம் தெரிவிக்கலாமே
நல்லதோர் கருத்தான பதிவு, நன்றி கிருஷ்னன்!
[You must be registered and logged in to see this image.]பணம் அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமானது, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது, அதையும் தாண்டி வாழ்வில் எவ்வளவோ சுவாரஸ்யங்கள் ஒழிந்துள்ளது!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
நன்றி ஸ்ரீ கிருஷ்ணா.......
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்ற ஒரு அழகான தத்துவத்தை இந்த சிறு கதை மூலம் சொன்னதற்க்கு நன்றி........
பணம் சந்தோசமான வாழ்க்கைக்கு தேவையான ஒரு பொருளாக இருந்தாலும் தேவைப்படும் நேரத்தில் மட்டும் தான் அந்த பணத்திற்க்கு சக்தி வருகிறது.
ஒருவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது நம்மை தேடி வந்து அவருக்கு தேவையான பணத்தை கொடுத்தால் நம்மை வாழ் நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என்று சொல்வார். அந்த நேரத்தில் நாம் செய்யும் பண உதவி மூலம் தன் வாழ்க்கையில் பெரிய பிரட்ச்சனை தீரும் என்றும் சொல்லலாம்.
அவர் நம்மிடம் கேட்ப்பது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்த நேரத்தில் நம்மால் அந்த தொகையை உடனே கொடுக்கமுடியும் என்ற சூழ்நிலை இருக்குமேயானால், அந்த தொகையை அவருக்கு கொடுத்து அவர் பிரட்ச்சனையை தீர்ப்பதனால் தன் வரவு செலவுக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை என்று இருக்குமேயானால், அவர் கேட்க்கும் தொகை நம்மிடம் இருக்கும் மொத்த பணத்தில் ஒன்று முதல் ஐந்து பிரசண்டுதான் அதை கொடுப்பதனால் நாம் ஒன்று குறைந்து போகப்போவதில்லை என்ற சூழ்நிலை அமையுமேயானால் நிச்சயமாக நாம் அவருக்கு அந்த உதவியை செய்ய தயங்கக்கூடாது. அது நமக்கு கிடைத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதவேண்டும்.
ஏனென்றால் அந்த சூழ்நிலையில் உங்களிடம் பணம் கேட்க்கும் அந்த நபர் சிறிது நாட்கள் கழித்து மிகவும் மோசமான நிலைமைக்கு போய் உயிரை விடவும் செய்யலாம். அல்லது எந்த தேவையும் இல்லாமல் அடுத்தவரிடம் பண உதவி கேட்டு வாழவேண்டும் என்ற அவசியம் இல்லாமல் தான் மற்றவருக்கு உதவி செய்யும் அளவுக்கு சிறந்த வாழ்க்கையை அவர் வாழ ஆரம்பித்துவிடலாம், அல்லது நம்மை விட மிகப்பெரிய கோடீஸ்வரனாக மாறிவிடவும் செய்யலாம். இதில் அவருக்கு எது நடந்தாலும் சரி அதன்பிறகு நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தலைகீழாக நின்று போராடினாலும் அதனால் எந்த பயனும் இல்லை. உங்களால் அவருக்கு உதவி செய்ய முடியாது.
அதனால் அடுத்தவர் நம்மிடம் பண உதவி என்று வந்துவிட்டால் அப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைத்ததற்க்கு நாம் இறைவனுக்கு நன்றி சொல்லி அவருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யலாம். ஏனென்றால் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்ற ஒரு அழகான தத்துவத்தை இந்த சிறு கதை மூலம் சொன்னதற்க்கு நன்றி........
பணம் சந்தோசமான வாழ்க்கைக்கு தேவையான ஒரு பொருளாக இருந்தாலும் தேவைப்படும் நேரத்தில் மட்டும் தான் அந்த பணத்திற்க்கு சக்தி வருகிறது.
ஒருவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது நம்மை தேடி வந்து அவருக்கு தேவையான பணத்தை கொடுத்தால் நம்மை வாழ் நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என்று சொல்வார். அந்த நேரத்தில் நாம் செய்யும் பண உதவி மூலம் தன் வாழ்க்கையில் பெரிய பிரட்ச்சனை தீரும் என்றும் சொல்லலாம்.
அவர் நம்மிடம் கேட்ப்பது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்த நேரத்தில் நம்மால் அந்த தொகையை உடனே கொடுக்கமுடியும் என்ற சூழ்நிலை இருக்குமேயானால், அந்த தொகையை அவருக்கு கொடுத்து அவர் பிரட்ச்சனையை தீர்ப்பதனால் தன் வரவு செலவுக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை என்று இருக்குமேயானால், அவர் கேட்க்கும் தொகை நம்மிடம் இருக்கும் மொத்த பணத்தில் ஒன்று முதல் ஐந்து பிரசண்டுதான் அதை கொடுப்பதனால் நாம் ஒன்று குறைந்து போகப்போவதில்லை என்ற சூழ்நிலை அமையுமேயானால் நிச்சயமாக நாம் அவருக்கு அந்த உதவியை செய்ய தயங்கக்கூடாது. அது நமக்கு கிடைத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதவேண்டும்.
ஏனென்றால் அந்த சூழ்நிலையில் உங்களிடம் பணம் கேட்க்கும் அந்த நபர் சிறிது நாட்கள் கழித்து மிகவும் மோசமான நிலைமைக்கு போய் உயிரை விடவும் செய்யலாம். அல்லது எந்த தேவையும் இல்லாமல் அடுத்தவரிடம் பண உதவி கேட்டு வாழவேண்டும் என்ற அவசியம் இல்லாமல் தான் மற்றவருக்கு உதவி செய்யும் அளவுக்கு சிறந்த வாழ்க்கையை அவர் வாழ ஆரம்பித்துவிடலாம், அல்லது நம்மை விட மிகப்பெரிய கோடீஸ்வரனாக மாறிவிடவும் செய்யலாம். இதில் அவருக்கு எது நடந்தாலும் சரி அதன்பிறகு நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தலைகீழாக நின்று போராடினாலும் அதனால் எந்த பயனும் இல்லை. உங்களால் அவருக்கு உதவி செய்ய முடியாது.
அதனால் அடுத்தவர் நம்மிடம் பண உதவி என்று வந்துவிட்டால் அப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைத்ததற்க்கு நாம் இறைவனுக்கு நன்றி சொல்லி அவருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யலாம். ஏனென்றால் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.
Re: பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
நன்றி கிருஷ்ணா....... இதுபோன்ற கருத்துக்கள் அனைவர் மனதிலும் வலுவாக பதிய வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் வல்லரசாகும்.
balajikcm- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 20/12/2009
Similar topics
» லியோனி இன் பட்டிமன்றம் -- கிராம வாழ்க்கையா நகர வாழ்க்கையா
» நினைத்த வாழ்க்கையா... கிடைத்த வாழ்க்கையா...
» வாழ்க்கையா வார்த்தையா
» விதி வழிதான் வாழ்க்கையா ?
» மதிப்பெண்தான் வாழ்க்கையா? மாணவிகள் தற்கொலை அச்சமா விரக்தியா?
» நினைத்த வாழ்க்கையா... கிடைத்த வாழ்க்கையா...
» வாழ்க்கையா வார்த்தையா
» விதி வழிதான் வாழ்க்கையா ?
» மதிப்பெண்தான் வாழ்க்கையா? மாணவிகள் தற்கொலை அச்சமா விரக்தியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|