புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
284 Posts - 45%
heezulia
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
19 Posts - 3%
prajai
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ள நோட்டு அச்சடித்து


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 24, 2019 8:54 pm

கள்ள நோட்டு அச்சடித்து தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் புழக்கத்தில் விட்ட 6 பேர் கைது!
சித்தூரில் கள்ள நோட்டு அச்சடித்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநிலத்தில் புழக்கத்தில் விட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம் சாமகுட்டபள்ளியில், கள்ள நோட்டு அடிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் எஸ்ஐ பிரசாத் ராவ் மற்றும் போலீசார் இன்று காலை அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு வீட்டில் வீட்டில் பிரிண்டர், ஸ்கேனர், கம்ப்யூட்டர்களை கொண்டு கள்ளநோட் அச்சடித்து வந்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இது குறித்து சித்தூர் எஸ்பி வெங்கட அப்பல் நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று குப்பம் பகுதியில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுக்கா மருதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், சுரேஷ்குமார், எலித்திகிரி கிராமத்தை சேர்ந்த குபேந்திரன், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம் சாமகுட்டபள்ளியை சேர்ந்த அனந்தகுமார், திருப்பதியை சேர்ந்த சுரேஷ் ரெட்டி, ஹேமந்த் ஆகியோர் இணைந்து இந்த கள்ள நோட்டுகளை அச்சடித்து கர்நாடகம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறிய பெட்டிக் கடைகளில் புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர்.

அனந்தகுமார் வீட்டில் இந்த ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்த நிலையில், போலீசார் இன்று இந்த ஆறு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் 92 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் 13 லட்சத்து 35 ஆயிரம், 200 ரூபாய் நோட்டுகள் 87 ஆயிரம், 100 ரூபாய் பத்தாயிரம், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 1 கோடியே 69 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே 76 லட்சத்து 22 ஆயிரம் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இவர்கள் பின்னணியில் வேறு யார் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரித்து அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி. வெங்கட அப்பல் நாயுடு தெரிவித்தார்.

நன்றி சமயம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 25, 2019 6:42 am

கைது  வழக்கு  வாய்தா  என்று இல்லாமல் காலம் கடத்தாமல்  பிடித்தாயா  ஒப்பு கொண்டானா உடனே கை துண்டிக்கப்பட்டு  சிறை சாலையில் அரை வயிறு கஞ்சி வார்த்து சாகடிக்கனும். அப்போதான்  இக் குற்ற செயல்கள்  அடங்கும் கட்டுப்படும் .பயிரில் மட்டும்  களை எடுக்கும் நாம்  ஜனநாயகம் தழைக்க செழிக்க மக்களில் இதுபோன்ற களைகள்  உற்பத்தியாகாமல் அழித்தால்  நாடு  நலம்பெறுமே.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக