புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
74 Posts - 47%
heezulia
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
5 Posts - 3%
prajai
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
4 Posts - 3%
Jenila
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
2 Posts - 1%
jairam
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
1 Post - 1%
kargan86
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
9 Posts - 4%
prajai
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
6 Posts - 3%
Jenila
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
2 Posts - 1%
jairam
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_m10‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 26, 2009 1:32 pm

ச்சே! என்ன வெயில்.... கிடைக்கிற கொஞ்ச தண்ணியில (அட டாஸ்மாக் தண்ணி இல்லை, கார்ப்பரரேஷன் தண்ணிங்க) ஒரு ‘காக்கா’க் குளியல் போட்டுட்டு, வேப்பமரக்கிளையில உட்கார்ந்து கண்ணசந்தா, கீழ குத்த வச்சு உக்கார்ந்து, ஆடு புலி ஆட்டம் விளையாடுற தண்டச்சோறுங்க ஏதோ காரசாரமாக விவாதிச்சுட்டு இருந்தாங்க. என்னன்னு ஒரு பக்கமா தலைய சாய்ச்சு கேட்டா, “காக்கா ‘கா கா’ன்னு கத்துறதால அதுக்கு காக்கான்னு பேர் வந்துச்சா? இல்லை, எல்லோரும் காக்கான்னு கூப்பிடறதால காக்கா “கா கா”ன்னு கத்துதா?ன்னு” ஒரே விவாதம் என்ன ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி? நாங்களெல்லாம் ஒரே மாதிரி “கா கா”ன்னு தான் கத்துறோம், ஆனால் ஒற்றுமையா வாழுறோம். ஆனால் இந்த மனுஷங்க தான், ஒவ்வொரு ஊரிலயும் ஒவ்வொரு மொழியில பேசிக்கிறாங்க. அந்த பாகுபாட்டினால, தண்ணி கொடுக்க மாட்டேங்கிறாங்க, அடிச்சுக்கிறாங்க. நாங்க ஏதாவது கேட்கிறோமா?

எங்களை மாதிரி சுறுசுறுப்பான ஜீவராசி எதுவும் கிடையாதுங்க. காலங்கார்த்தால கரைஞ்சுக்கிட்டே எழுந்திருச்சோம்னா, சாயங்காலம் வரை நாங்க ரொம்ப பிஸி. ஜல்லிக்கட்டு பார்க்கிற “விருமாண்டி” கமல் மாதிரி ஸ்டைலாக கரண்டு கம்பத்துல ஊஞ்சலாடிட்டு, தலைவர்கள் சிலைகள் மேல அசிங்கம் பண்ணிட்டு சந்தோஷமா வளைய வருவோம். வேலைவெட்டி இல்லாத பறவைங்கதான், பார்த்துப் பார்த்து தங்கள் கூடுகளை வடிவமைச்சு கட்டுங்க. நாங்களா, கிடைக்கிற குச்சி, தகரங்கள வச்சு ஒரு கூடு கட்டி “பாய்ஸ்” ஹீரோ, ஹீரோயின் போல “கொட்டாங்குச்சி கூடு போதும் நம் காதல் வாழும்; தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்”ன்னு ஜாலியா பாடுவோம்.

குயில் எங்களை மாதிரி கறுப்பு தான். ஆனால் அதோட குரல் இருக்கே, அதனால அதுக்கு மனுஷங்க மத்தியில நல்ல பேரு. நாங்க ‘கா கா’ன்னு கரைஞ்சா கல்லடி தான் கிடைக்கும். ஆனா பாருங்க அழகான குரல் இருக்கிற இந்த குயிலுக்கு ஒரே இடத்துல உட்கார்ந்து முட்டைய அடைகாக்கும் அளவுக்கு பொறுமை கிடையாது. அதனால நைஸா எங்க ஆளுங்களோட கூட்டில முட்டையை வச்சுட்டு போயிடும் இந்த கேடி குயில். எங்க ஆளுங்களும் பொறுப்பா தாலாட்டு கத்தி, அடை காப்பாங்க. நம்ம வாரிசுங்க கூட பொற்¢ச்சு வர குயில் குஞ்சு நாராசமா “கூ கூ”ன்னு கூவும் பாருங்க. அப்ப தான் காக்கா இனத்தை Surrogate mother ஆக்கி குயில் ஏற்கனவே கறுப்பான எங்க முகத்தில கரி பூசுனது தெரியும்.

இந்த மனுஷங்க ஒற்றுமைக்கும், உணவைப் பகிர்ந்து சாப்பிடுவதற்கும் எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க. ஆனால் உண்மையில நாங்க ஏன் உணவை சாப்பிடறதுக்கு முன்னாடி, மற்ற காக்காவையெல்லாம் கூப்பிடுறோம்ன்னா, இந்த மனுஷங்களை நம்பவே முடியாது. சாப்பாட்டில விஷம் ஏதாவது கலந்து வச்சாலும் வச்சிருப்பானுங்க. அதுக்குத்தான் ஒரு கூட்டத்தைக் கூட்டி, ஒரு இளிச்ச வாய் காக்கா, சாப்பிட ஆரம்பிச்சு, அதுக்கு ஒண்ணும் கலைன்னு தெரிஞ்சுட்டு நாங்க சண்டை போட்டு சாப்பிட ஆரம்பிப்போம். அந்தக் காலத்துலயே இந்த மனுஷனுக்கு எங்க மேல என்ன காண்டுன்னு தெரியல, புராணத்துக் கதைகள், ராமாயணம் எல்லாத்துலயும் எங்களுக்கு ‘நெகட்டிவ் ரோல்’ தான் கொடுத்திருக்காங்க. நல்ல வேளை, எங்களை சனீஸ்வரனின் வாகனம்னு ஏத்துக்கிட்டதாலயும், நாங்களெல்லாம் அவர்களோட முன்னோர்கள்ன்னு நம்புவதாலயும், நமக்கு ப்ரேக்·பாஸ்ட் பிரச்சனை இல்லை.

ஒன்னு கவனிச்சிங்களா? மனுஷங்க புறா, கோழி, கிளி எல்லாம் வளர்ப்பாங்க. ஆனால் யாரும் காக்கா வளர்க்க மாட்டாங்க. ஏன்னா, மனுஷன் இன்னொரு மனுஷனத்தான் காக்கா பிடிக்க முடியுமே தவிர “காக்கா”வைப் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். ஹா! மாடி வீட்டு மாமி, வடாம் காய வைக்க வராங்க. நான் போய் அவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு, வடாம் சாப்பிடணும். வரட்டா!



‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 26, 2009 2:12 pm

‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை 677196

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Dec 26, 2009 8:21 pm

மதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு

குயில் என்ற பெயர் வரக் காரணம்.கு என்றால் இருடடு திருட்டுத்தனம் என்று பொருள். (கு என்ற எழுத்துக்கு அந்தகாரம் என்றும் அதைப் போக்குகின்ற எழுத்துக்கு ரு என்றும் பொருள் தரும் வடமொழி இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து குரு என்ற சொல்லைத்தந்தது) இல் என்றால் வீடு. திருட்டுத்தனமாய் காக்கையின் வீட்டில் முட்டை இட்டு விடுவதால் அதற்கு குயில் என்ற பெயர் வந்தது என்று பெயர் தெரியாத தமிழ்க் கவி ஒரு பாட்டுப்பாடி வைத்தான். (பாடலும் நினைவுக்கு வரவில்லை)

மேலும் அந்தக் காக்கைகளில் ஒன்று கூறியதைத் தாங்கள் வேலைப் பளுவினால் பதிவு செய்ய மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு காகம் இறந்தால் ஓராயிரம் காக்கைகள் கூடி அழும். ஆனால் இந்தப் பாவி மனித இனம் கொத்துக்கொத்தாக தொப்புள் கொடி உறவுகள் இனப் படுகொலைக்கு ஆளான போதும் நெஞ்சம் பதறவில்லை. அரை குறை ஆடையுடன் நடிகைகள் ஆடும் ஆட்டத்தைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் அந்தக் காக்கை சொன்ன விடயம்
அன்புடன்
நந்திதா

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sun Dec 27, 2009 6:47 am

அந்தக் காக்கைகளில் ஒன்று கூறியதைத் தாங்கள் வேலைப் பளுவினால் பதிவு செய்ய
மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு காகம் இறந்தால் ஓராயிரம்
காக்கைகள் கூடி அழும். ஆனால் இந்தப் பாவி மனித இனம் கொத்துக்கொத்தாக
தொப்புள் கொடி உறவுகள் இனப் படுகொலைக்கு ஆளான போதும் நெஞ்சம் பதறவில்லை.
அரை குறை ஆடையுடன் நடிகைகள் ஆடும் ஆட்டத்தைக் கண்டு களித்துக்
கொண்டிருக்கின்றனர். இது தான் அந்தக் காக்கை சொன்ன விடயம்
அன்புடன்
நந்திதா ‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை 677196

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Dec 27, 2009 7:42 am

மனுஷங்க புறா, கோழி, கிளி எல்லாம் வளர்ப்பாங்க. ஆனால் யாரும் காக்கா வளர்க்க மாட்டாங்க. ஏன்னா, மனுஷன் இன்னொரு மனுஷனத்தான் காக்கா பிடிக்க முடியுமே தவிர “காக்கா”வைப் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம்
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை 678642

குயில் என்ற பெயர் வரக் காரணம்.கு என்றால் இருடடு திருட்டுத்தனம் என்று பொருள். (கு என்ற எழுத்துக்கு அந்தகாரம் என்றும் அதைப் போக்குகின்ற எழுத்துக்கு ரு என்றும் பொருள் தரும் வடமொழி இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து குரு என்ற சொல்லைத்தந்தது) இல் என்றால் வீடு. திருட்டுத்தனமாய் காக்கையின் வீட்டில் முட்டை இட்டு விடுவதால் அதற்கு குயில் என்ற பெயர் வந்தது
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை 678642



‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக