புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
49 Posts - 60%
heezulia
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
44 Posts - 60%
heezulia
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10கள்ள நோட்டு அச்சடித்து Poll_m10கள்ள நோட்டு அச்சடித்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ள நோட்டு அச்சடித்து


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 24, 2019 8:54 pm

கள்ள நோட்டு அச்சடித்து தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் புழக்கத்தில் விட்ட 6 பேர் கைது!
சித்தூரில் கள்ள நோட்டு அச்சடித்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநிலத்தில் புழக்கத்தில் விட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம் சாமகுட்டபள்ளியில், கள்ள நோட்டு அடிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் எஸ்ஐ பிரசாத் ராவ் மற்றும் போலீசார் இன்று காலை அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு வீட்டில் வீட்டில் பிரிண்டர், ஸ்கேனர், கம்ப்யூட்டர்களை கொண்டு கள்ளநோட் அச்சடித்து வந்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இது குறித்து சித்தூர் எஸ்பி வெங்கட அப்பல் நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று குப்பம் பகுதியில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுக்கா மருதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், சுரேஷ்குமார், எலித்திகிரி கிராமத்தை சேர்ந்த குபேந்திரன், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம் சாமகுட்டபள்ளியை சேர்ந்த அனந்தகுமார், திருப்பதியை சேர்ந்த சுரேஷ் ரெட்டி, ஹேமந்த் ஆகியோர் இணைந்து இந்த கள்ள நோட்டுகளை அச்சடித்து கர்நாடகம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறிய பெட்டிக் கடைகளில் புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர்.

அனந்தகுமார் வீட்டில் இந்த ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்த நிலையில், போலீசார் இன்று இந்த ஆறு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் 92 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் 13 லட்சத்து 35 ஆயிரம், 200 ரூபாய் நோட்டுகள் 87 ஆயிரம், 100 ரூபாய் பத்தாயிரம், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 1 கோடியே 69 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே 76 லட்சத்து 22 ஆயிரம் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இவர்கள் பின்னணியில் வேறு யார் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரித்து அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி. வெங்கட அப்பல் நாயுடு தெரிவித்தார்.

நன்றி சமயம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 25, 2019 6:42 am

கைது  வழக்கு  வாய்தா  என்று இல்லாமல் காலம் கடத்தாமல்  பிடித்தாயா  ஒப்பு கொண்டானா உடனே கை துண்டிக்கப்பட்டு  சிறை சாலையில் அரை வயிறு கஞ்சி வார்த்து சாகடிக்கனும். அப்போதான்  இக் குற்ற செயல்கள்  அடங்கும் கட்டுப்படும் .பயிரில் மட்டும்  களை எடுக்கும் நாம்  ஜனநாயகம் தழைக்க செழிக்க மக்களில் இதுபோன்ற களைகள்  உற்பத்தியாகாமல் அழித்தால்  நாடு  நலம்பெறுமே.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக