புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!
Page 1 of 1 •
"காலை எழுந்தவுடன் படிப்பு' என்றார் பாரதியார்.
நம்மில் பலருக்கோ காலை எழுந்தவுடன் காபி தேவையாக
இருக்கிறது. காபி குடிக்காவிட்டால் எதையோ இழந்து
விட்டதைப் போல காணப்படுவார்கள்.
சிலர் சாலையில் நடந்து கொண்டு இருக்கும்போது நல்ல
காபியின் வாசனை வந்தால், உடனே பிரேக் போட்டு நிறுத்தி,
அந்த காபி கடையில் மூழ்கி எழுந்து வருவார்கள். காபி ஒரு
போதையைப் போல பலரை ஆட்டிப் படைக்கிறது.
காபி எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது? காபி குடிக்காமல்
இருக்க என்ன செய்ய வேண்டும்? காபி பழக்கத்தால் உடலுக்கு
ஏற்படும் தீமைகள் எவை என்று சென்னை போர்டிஸ் மலர்
மருத்துவமனையின் குடலியல்துறைச் சேர்ந்த
டாக்டர் பி.பாசுமணியிடம் கேட்டோம்:
ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடித்தால் பாதுகாப்பானது?
எவ்வளவு குடித்தால் அதிகமானது?
காபியின் அளவு நாம் குடிக்கும் கப்பிற்கு ஏற்ப மாறுபடும்.
தோராயமாக 100 மில்லி கிராம் காபினை உள்ளடக்கிய
காபியை ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை குடிக்கலாம்.
அதையே 6 முறை குடித்தால் அது மிகவும் அதிகமானதாகும்.
காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் எவை?
காபி கொட்டை என்பது ஒரு விதையாகும். எல்லா விதைகளைப்
போல அதுவும் ஒரு விதைதான். இதில் அதிக அளவிலான
ஆன்டியாக்சிடன்ட்கள் உள்ளன. அவை
* மனச்சோர்வு
* மன அழுத்தம்
* நடுக்குவாத நோய்
* கல்லீரல் நோய், ஈரல் மற்றும் கல்லீரல் புற்று நோய்
* இதர புற்ற நோய்
போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு நன்மை
அளிக்கிறது.
அதிக அளவில் காபி குடித்தால் ஏற்படும் ஆபத்துகள் எவை?
காபி கொட்டைகள் மூளையை தூண்டக் கூடியவை.
காபியை அதிக அளவில் குடித்தால் அது நம்மை அடிமையாக்கி
விடும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் சிலருக்கு படபடப்பு,
அதிக உற்சாகம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்பட
வாய்ப்பு உள்ளது.
அதிக அளவில் காபி குடித்தால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு
உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அது குறித்து கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?
காபி தொடர்பான நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய
ஆய்வுகள் அனைத்தும் கவனிக்கத்தக்கவை. எனவே அவை
சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட காரணத்தையும் அதன்
விளைவையும் நிரூபிக்கவில்லை. சிலருக்கு மரபணு காரணமாக
காபின் மெதுவான வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த நபர்கள் தொடர்ந்து காபி குடித்தால் அவர்களுக்கு இதய
நோய்கள் வர அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. மேலும்
எப்போதாவது மட்டுமே காபி குடிப்பவர்கள் தங்கள் இதயத்தை
உற்சாகப்படுத்தலாம். இருந்தாலும் இதயம் தொடர்பான
பிரச்னைகள் வரக்கூடும்.
வடிகட்டப்படாத காபி கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும்.
காபின் ரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும்.
ஒருவர் காபிக்கு அடிமை என்பது எப்படித் தெரிய வரும்?
அதில் இருந்து அவர் மீள்வது எப்படி?
நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் காபியை குடிக்காதபோது
உங்களுக்கு தலைவலி, உடல் சோர்வு, கவனமின்மை ஆகியவை
இருந்தால் நீங்கள் காபிக்கு அடிமை என்று தெரிய வரும்.
நல்ல உணர்வைப் பெற நீங்கள் மேலும் மேலும் காபி குடித்தால்,
அது அடிமைக்கான மற்றொரு அறிகுறியாகும். நீங்கள் ஒரு
நாளைக்கு 4 கப்பிற்கு மேல் காபி குடிக்காதீர்கள். குறிப்பாக
நீங்கள் வேலை செய்யாதபோது அல்லது ஓய்வில் இருக்கும்
போது ஒரு முறை காபியைத் தவிர்த்து பழச்சாறுகள், இளநீர்
அல்லது இதர காய்கறி ஜூஸ்களைக் குடிக்கவும்.
இது உங்கள் உடல் அமைப்பு எப்போதும் எல்லா நேரமும்
காபியைச் சார்ந்து இருக்காது என்பதை உறுதி செய்யும்.
காபின் தற்போது டீ, குளிர் பானங்கள், ஊட்டசத்து பானங்கள்
ஆகியவற்றிலும் வருகிறது.
அதிக அளவில் காபி குடிக்கும் இளம் தலைமுறையினர் அதில்
இருந்து விழித்துக் கொள்ள உங்கள் ஆலோசனை என்ன?
ஒரு கப் காபி என்பது உங்களுக்கு உற்சாகத்தை தருவதோடு
உங்கள் வாசிப்புத் திறனை மேலும் அதிகப்படுத்த உதவுகிறது.
அதிக அளவில் காபி குடித்தால் அது உங்களுக்கு தூக்கமின்மை
மற்றும் பலவீனமான ஆற்றலுக்கு வழி வகுக்கிறது. எனவே பு
த்திசாலித்தனமாக காபியைக் குடியுங்கள்.
அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
--------------------------------------
- ஸ்ரீதேவி
தினமணி
அதிக அளவில் காபி குடித்தால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு
உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அது குறித்து கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?
காபி தொடர்பான நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய
ஆய்வுகள் அனைத்தும் கவனிக்கத்தக்கவை. எனவே அவை
சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட காரணத்தையும் அதன்
விளைவையும் நிரூபிக்கவில்லை. சிலருக்கு மரபணு காரணமாக
காபின் மெதுவான வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த நபர்கள் தொடர்ந்து காபி குடித்தால் அவர்களுக்கு இதய
நோய்கள் வர அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. மேலும்
எப்போதாவது மட்டுமே காபி குடிப்பவர்கள் தங்கள் இதயத்தை
உற்சாகப்படுத்தலாம். இருந்தாலும் இதயம் தொடர்பான
பிரச்னைகள் வரக்கூடும்.
வடிகட்டப்படாத காபி கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும்.
காபின் ரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும்.
ஒருவர் காபிக்கு அடிமை என்பது எப்படித் தெரிய வரும்?
அதில் இருந்து அவர் மீள்வது எப்படி?
நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் காபியை குடிக்காதபோது
உங்களுக்கு தலைவலி, உடல் சோர்வு, கவனமின்மை ஆகியவை
இருந்தால் நீங்கள் காபிக்கு அடிமை என்று தெரிய வரும்.
நல்ல உணர்வைப் பெற நீங்கள் மேலும் மேலும் காபி குடித்தால்,
அது அடிமைக்கான மற்றொரு அறிகுறியாகும். நீங்கள் ஒரு
நாளைக்கு 4 கப்பிற்கு மேல் காபி குடிக்காதீர்கள். குறிப்பாக
நீங்கள் வேலை செய்யாதபோது அல்லது ஓய்வில் இருக்கும்
போது ஒரு முறை காபியைத் தவிர்த்து பழச்சாறுகள், இளநீர்
அல்லது இதர காய்கறி ஜூஸ்களைக் குடிக்கவும்.
இது உங்கள் உடல் அமைப்பு எப்போதும் எல்லா நேரமும்
காபியைச் சார்ந்து இருக்காது என்பதை உறுதி செய்யும்.
காபின் தற்போது டீ, குளிர் பானங்கள், ஊட்டசத்து பானங்கள்
ஆகியவற்றிலும் வருகிறது.
அதிக அளவில் காபி குடிக்கும் இளம் தலைமுறையினர் அதில்
இருந்து விழித்துக் கொள்ள உங்கள் ஆலோசனை என்ன?
ஒரு கப் காபி என்பது உங்களுக்கு உற்சாகத்தை தருவதோடு
உங்கள் வாசிப்புத் திறனை மேலும் அதிகப்படுத்த உதவுகிறது.
அதிக அளவில் காபி குடித்தால் அது உங்களுக்கு தூக்கமின்மை
மற்றும் பலவீனமான ஆற்றலுக்கு வழி வகுக்கிறது. எனவே பு
த்திசாலித்தனமாக காபியைக் குடியுங்கள்.
அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
--------------------------------------
- ஸ்ரீதேவி
தினமணி
- GuestGuest
ஸ்ரீதேவி அக்கா எனக்கு ஒன்னு புரியல. ஒருவர் குடி என்கிறார் இன்னொருவர் குடிக்காதே என்கிறார். நான் என்ன செய்ய? குடிக்கவா இல்லை குடிக்காமல் விடவா?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1301014சக்தி18 wrote:
ஸ்ரீதேவி அக்கா எனக்கு ஒன்னு புரியல. ஒருவர் குடி என்கிறார் இன்னொருவர் குடிக்காதே என்கிறார். நான் என்ன செய்ய? குடிக்கவா இல்லை குடிக்காமல் விடவா?
குடிக்காம இருப்பது காப்பிக்கு நல்லது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
அதிகாலை என்பது o4 30 என்று வைத்துக்கொள்வோம்.sri devi /ayyasamiram wrote:அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
மாலை என்பது 1600 என்று வைத்துக்கொள்வோம்.
காலை நாலரை மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
மாலை நாலு மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
அப்பிடி என்றால் காலை நாலு மணிக்கு எழுந்து காபி குடிக்கணுமா?
எப்பதான் காபி குடிப்பது?
காபி குடிக்காமல் கட்டுரை எழுதி இருப்பாரோ இவர்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1301019T.N.Balasubramanian wrote:அதிகாலை என்பது o4 30 என்று வைத்துக்கொள்வோம்.sri devi /ayyasamiram wrote:அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
மாலை என்பது 1600 என்று வைத்துக்கொள்வோம்.
காலை நாலரை மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
மாலை நாலு மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
அப்பிடி என்றால் காலை நாலு மணிக்கு எழுந்து காபி குடிக்கணுமா?
எப்பதான் காபி குடிப்பது?
காபி குடிக்காமல் கட்டுரை எழுதி இருப்பாரோ இவர்?
ரமணியன்
இவ்வளவு கேள்வி கேட்பீங்கனு தெரிஞ்சிருந்தா கட்டுரையே போட்டு இருக்க மாட்டாங்க ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மத்தியான நேர சிறு தூக்கம் போட்டு, மாலை நேர காபி குடித்துக்கொண்டே எழுதிய மறுமொழி அது, பானு.
ரமணியன்
@ஜாஹீதாபானு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஈகரையில் மட்டும் காப்பி நல்லது, ஈகரைக்கும் காப்பி நல்லது,காப்பிக்கும் நல்லது. அப்படி ஒரு விதிமுறை ஈகரையில் உள்ளது.காப்பியின் பெயரை போட்டால் காப்பிக்கு நல்லது. பெயர் போடாவிட்டால் காப்பிக்கு நல்லது அல்ல. ஈகரைக்கும் நல்லதல்ல.
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1301104சக்தி18 wrote:ஈகரையில் மட்டும் காப்பி நல்லது, ஈகரைக்கும் காப்பி நல்லது,காப்பிக்கும் நல்லது. அப்படி ஒரு விதிமுறை ஈகரையில் உள்ளது.காப்பியின் பெயரை போட்டால் காப்பிக்கு நல்லது. பெயர் போடாவிட்டால் காப்பிக்கு நல்லது அல்ல. ஈகரைக்கும் நல்லதல்ல.
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)
காப்பி அடித்தவர் காப்பி அடித்ததை காப்பி பண்ணவேண்டும் என்பதுதானே
நெறிமுறை.அதைத்தானே ஈகரை கூறுகிறது.அதை காப்பி அடித்து எழுதி இருக்கிறீர்.
அது விதி மீறல் இல்லை. குழம்பி(குளம்பி)க்காதீர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|