புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
55 Posts - 63%
heezulia
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%
Guna.D
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
50 Posts - 63%
heezulia
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%
Guna.D
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 21, 2019 6:58 pm

நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Gallerye_145752853_2325010
-
சென்னை:
" காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் செய்வதற்கு எந்த
அளவுக்கு கூட்டம் வந்தாலும், அதற்கான ஏற்பாடுகளை
செய்வது அரசின் கடமை ஆகும்.

ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாமல்
பக்தர்கள் வர வேண்டாம் என்பது மாநில அரசின்
இயலாமையை காட்டுகிறது" என்று மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் கடும் கண்டனத்தை தெரிவித்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தமிழக அரசு தரப்பில் இன்று தடல் புடல்
உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வர வேண்டாம் என விளம்பரம்

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதரை
தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால் ஏற்பட்ட
நெரிசலில் சிக்கி 5 பக்தர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தை
அடுத்து மாவட்ட கலெக்டர் நாளிதழ்களில் விளம்பரம்
வெளியிட்டார்.

இதில் கூட்டம் அதிகம் இருப்பதால் வயதான முதியவர்களும்,
சிறுவர்களும் வர வேண்டாம் என கூறப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்
அமைச்சர் நிர்மலா சீதாராரமன் பங்கேற்க வந்திருந்தார்.
இந்நேரத்தில் அத்திவரதர் கோயில் தொடர்பான கலெக்டரின்
விளம்பரத்தை பார்த்து ஆவேசமுற்றார்.

இதனையடுத்து அவர் தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளிடம்
தனது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்தார்.

அமைச்சர் தனது அதிருப்தியில்; " 40 ஆண்டுக்கொரு முறை
நடக்கும் அத்திவரதர் தரிசனம் என்பது இந்துக்களுக்கு ஒரு
முக்கியமான விழாவாகும். " இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட
நிர்வாகமும், மாநில அரசும் முறையாக செய்திருக்க வேண்டாமா ? " .
-
--------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 21, 2019 7:03 pm

அமர்நாத், கும்பமேளா ஏற்பாடுகள்

கோடிக்கணக்கானோர் பங்கேற்ற கும்பமேளா ஏற்பாட்டை
உ .பி., மாநில அரசு முறையாக செய்தது. 30 நாட்களில்
10 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு
சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது போல் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுகள்
செய்திருக்க வேண்டாமா ? தமிழகத்தில் ஏன் அவ்வாறு
செய்யவில்லை ? மாநிலத்தில் எத்தனையோ தன்னார்வ
நிறுவனங்கள் உள்ளன. இவர்களை துணைக்கு அழைத்து
சிறப்பான ஏற்பாடு செய்திருக்கலாம்.

அரசின் இயலாமை

5 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பலியானது மிகவும் வருத்தம்
அளிக்ககூடியது. இதற்கு யார் பொறுப்பு ? இப்படி ஒரு சம்பவம்
நிகழாமல் தடுத்திருக்க வேண்டும். " முதியவர்கள் வர
வேண்டாம் என விளம்பரம் செய்தது தவறானது.

வயதான பக்தர்கள் தான் தரிசனம் செய்ய வருவது இயற்கை
ஆனதும் கூட. அரசே பக்தர்களை வர வேண்டாம் என கூறுவது
அவர்களின் இயலாமையை காட்டுகிறது. முறையான
ஓருங்கிணைப்பையும், ஏற்பாட்டையும் செய்யாதது தவறானது.
பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது அரசின் பணி.
அதனை விட்டு அலட்சியமாக செயல்பட்டிருப்பது
கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அமைச்சர் நிர்மலா தனது வருத்தத்தை தலைமை
செயலரிடம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சென்றார் தலைமை செயலர்

இந்த தகவல் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை சென்றது.
இதனையடுத்து முதல்வர் இபிஎஸ் உயர் அதிகாரிகளுடன்
நேற்று (20 ம் தேதி) அவசர ஆலோசனை நடத்தினார். முதல்வர்
பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதனையடுத்து அதிகாரிகள் விழித்து கொண்டனர். இன்று
(21 ம் தேதி ) தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி
மற்றும் உயர் அதிகாரிகள் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றனர்.

ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து
கோயிலில் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கான
வசதிகள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை
பிறப்பித்தனர்.
-
--------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக