புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
25 Posts - 50%
heezulia
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
7 Posts - 2%
prajai
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_m10நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 21, 2019 6:58 pm

நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Gallerye_145752853_2325010
-
சென்னை:
" காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் செய்வதற்கு எந்த
அளவுக்கு கூட்டம் வந்தாலும், அதற்கான ஏற்பாடுகளை
செய்வது அரசின் கடமை ஆகும்.

ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாமல்
பக்தர்கள் வர வேண்டாம் என்பது மாநில அரசின்
இயலாமையை காட்டுகிறது" என்று மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் கடும் கண்டனத்தை தெரிவித்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தமிழக அரசு தரப்பில் இன்று தடல் புடல்
உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வர வேண்டாம் என விளம்பரம்

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதரை
தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால் ஏற்பட்ட
நெரிசலில் சிக்கி 5 பக்தர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தை
அடுத்து மாவட்ட கலெக்டர் நாளிதழ்களில் விளம்பரம்
வெளியிட்டார்.

இதில் கூட்டம் அதிகம் இருப்பதால் வயதான முதியவர்களும்,
சிறுவர்களும் வர வேண்டாம் என கூறப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்
அமைச்சர் நிர்மலா சீதாராரமன் பங்கேற்க வந்திருந்தார்.
இந்நேரத்தில் அத்திவரதர் கோயில் தொடர்பான கலெக்டரின்
விளம்பரத்தை பார்த்து ஆவேசமுற்றார்.

இதனையடுத்து அவர் தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளிடம்
தனது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்தார்.

அமைச்சர் தனது அதிருப்தியில்; " 40 ஆண்டுக்கொரு முறை
நடக்கும் அத்திவரதர் தரிசனம் என்பது இந்துக்களுக்கு ஒரு
முக்கியமான விழாவாகும். " இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட
நிர்வாகமும், மாநில அரசும் முறையாக செய்திருக்க வேண்டாமா ? " .
-
--------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 21, 2019 7:03 pm

அமர்நாத், கும்பமேளா ஏற்பாடுகள்

கோடிக்கணக்கானோர் பங்கேற்ற கும்பமேளா ஏற்பாட்டை
உ .பி., மாநில அரசு முறையாக செய்தது. 30 நாட்களில்
10 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு
சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது போல் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுகள்
செய்திருக்க வேண்டாமா ? தமிழகத்தில் ஏன் அவ்வாறு
செய்யவில்லை ? மாநிலத்தில் எத்தனையோ தன்னார்வ
நிறுவனங்கள் உள்ளன. இவர்களை துணைக்கு அழைத்து
சிறப்பான ஏற்பாடு செய்திருக்கலாம்.

அரசின் இயலாமை

5 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பலியானது மிகவும் வருத்தம்
அளிக்ககூடியது. இதற்கு யார் பொறுப்பு ? இப்படி ஒரு சம்பவம்
நிகழாமல் தடுத்திருக்க வேண்டும். " முதியவர்கள் வர
வேண்டாம் என விளம்பரம் செய்தது தவறானது.

வயதான பக்தர்கள் தான் தரிசனம் செய்ய வருவது இயற்கை
ஆனதும் கூட. அரசே பக்தர்களை வர வேண்டாம் என கூறுவது
அவர்களின் இயலாமையை காட்டுகிறது. முறையான
ஓருங்கிணைப்பையும், ஏற்பாட்டையும் செய்யாதது தவறானது.
பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது அரசின் பணி.
அதனை விட்டு அலட்சியமாக செயல்பட்டிருப்பது
கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அமைச்சர் நிர்மலா தனது வருத்தத்தை தலைமை
செயலரிடம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சென்றார் தலைமை செயலர்

இந்த தகவல் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை சென்றது.
இதனையடுத்து முதல்வர் இபிஎஸ் உயர் அதிகாரிகளுடன்
நேற்று (20 ம் தேதி) அவசர ஆலோசனை நடத்தினார். முதல்வர்
பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதனையடுத்து அதிகாரிகள் விழித்து கொண்டனர். இன்று
(21 ம் தேதி ) தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி
மற்றும் உயர் அதிகாரிகள் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றனர்.

ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து
கோயிலில் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கான
வசதிகள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை
பிறப்பித்தனர்.
-
--------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக