புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
77 Posts - 43%
heezulia
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
10 Posts - 6%
prajai
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
6 Posts - 3%
Raji@123
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
3 Posts - 2%
mruthun
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
21 Posts - 4%
prajai
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_m10அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 10:40 am

அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் ! 

எப்பொழுதும் நாராயணா என்று நினைக்கும் பக்தர்கள் ,நம்பிக்கை உள்ள பக்தர்கள் ...அவர்களுக்கு கிடைக்கும் தரிசனம் அரை நொடி  தான் ..

அதுவும் கால் கடுக்க , பசி வாட்ட , வெயில் சுள்என்று எரிக்க ...மனைவி ,வயதுக்கு வந்த பெண்கள் அந்த கூட்டத்தில் அழைத்து வந்து ..சில உரசல்களை பொறுத்து ..எல்லாம் அந்த ஆண்டவன் இருக்கிறான் என்று உருகி ..

அவனை காண மாட்டோமே என்று ஏங்கி , இது எல்லாவற்றிக்கும்  முன்னே ஆபிசில் வழிந்து ..லீவு இல்லை நேர விடுப்பு  வாங்கி ..பஸ்ஸில் அடித்து பிடித்து ..ஏறி ..சிலர் வாடகை கார் அமர்த்தி.. அதிக பணம் கொடுத்து ...

வீட்டில் உள்ளோரை சமாளித்து ..இப்போ என் கூட வந்தால் தான் உண்டு என்று கிளப்பி ..டிபன் செலவு ..இத்த்யாதி வாங்கி கொடுத்து ..வயதானவரை பக்குவமாக கூட்டி கொண்டு ..சுகர் -பிரஷர் மாத்திரையை எடுத்து ...

 சிறு குழந்தைங்களையும் பக்குவமாக கூட்டிக்கொண்டு ...

கோவிந்தா கோவிந்தா என்று கூப்பாடு போட்டு கொண்டு ..கிட்ட வந்தோட்டமா ,என்று ஏங்கி   மண்டபம்  நெருங்கி அவன் இருக்கும் இடம் பதினைந்து அடி தூர ..இன்னும் அதிகம்  இருக்கும்  ..ஓஹோ இவர் தான் அத்தி வரதரா ? நாராயணா என்று கத்தி -கையை உயர்த்தி கண்ணை மூடினால் ..திருப்பி விடுவான் ,அதாவது 180 degree க்கு ..

 அடே நான் அத்தி வரதரை கும்பிட்டால் ..சட்டென்று அவர்க்கு  எதிர்க்க இருக்கும் போலிஸ் காரனை கும்பிடுகிரேனே ..என்று அவனை பார்த்து இயலாமையை காட்ட ..இவ்வளவு தான் என்று அவன் வெளியே தள்ள ...எங்கே நம்ம கூட வந்தவங்க என்று கண்கள் தேட ..அவர்களுக்கும் வெறும் நொடி பொழுது தான் என்று தரிசனம் கிடைக்க ...

வெளியே வந்து செல்பி எடுத்து ...அதை முகநூலில் பதிவேற்றி ..

அப்புறம் ..காரில் /பஸ்ஸில் வீட்டிற்கு வந்து ..நேர விடுப்பு ..லீவாக மாறி ..நாளைக்கு எப்படி அலுவலத்தில் எப்படி சமாளிக்க போகிறோமோ .. என்று அதே அத்திவரதரை மனதில் வேண்ட ...( அவன் பூர்வ ஜென்ம பலன் என்று சிரித்து கொண்டு படுத்து இருக்கிறானே ) .. திட்டை எதிர்க்கொள்ள மனதை தயார் படுத்தி வைத்து ..அலுவலகம் செல்லுகிறேன் ( ரோம்)  அடுத்த நாள் .

ஆனால்  இவர்கள் ..மேடை தோறும் ..இந்து இறையாண்மையை திட்டி ,இராமனை கண்டபடி பேசி .. இவர்களை பற்றி சொல்லவேண்டுமா  ..அந்த அளவுக்கு இவர்கள் கட்சி மற்றும் குடும்பம் நடந்து கொண்டு ..


 இவர்கள் அத்திவரதர் கிட்ட ..இஸ்தறி போட்ட புடைவை கசங்காமல் ..முக மேக்கப் கலையாமல் ...ராஜ மரியாதையும் கிடைத்து ..


பட்டர்கள் ஏதோ ஜீயர் வந்து விட்டது போல் பணிவை காட்டி .. 


இது சங்கு ,சக்கரம் ..இது பாதம் ,இது முகம் .. இவர் வரலாறை சொல்லி ..மகிமையை சொல்லி..அவரை இவர்களுக்கு  மார்கெட்டிங் செய்து ...


சடாரி கொடுத்து ..தீர்த்த பிரசாதம் ..பாதத்தில் இருக்கும் மலரை /துளசியை இவர்களுக்கு ..அதுவும் நல்லதாக பார்த்து ,வழிந்துகொண்டே கொடுத்து ..இன்னும் சற்று நேரம் இங்கே இவர்கள் இருக்க கூடாத ..பட்டர்கள் எங்கி --வீங்கி போக ..

அடேய் நாராயணா ..நன்னா இருக்கு டா உன் நீதி /நியாயம்/ ..என்று மனதிற்குள் அவனை நொந்துக்க /திட்ட தான் தோன்றுகிறது .

நன்றி வாட்ஸுப்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 10:51 am

Code:

ஆனால்  இவர்கள் ..மேடை தோறும் ..இந்து இறையாண்மையை திட்டி ,இராமனை கண்டபடி பேசி .. இவர்களை பற்றி சொல்லவேண்டுமா  ..அந்த அளவுக்கு இவர்கள் கட்சி மற்றும் குடும்பம் நடந்து கொண்டு ..


 இவர்கள் அத்திவரதர் கிட்ட ..இஸ்தறி போட்ட புடைவை கசங்காமல் ..முக மேக்கப் கலையாமல் ...ராஜ மரியாதையும் கிடைத்து ..


பட்டர்கள் ஏதோ ஜீயர் வந்து விட்டது போல் பணிவை காட்டி ..


இது சங்கு ,சக்கரம் ..இது பாதம் ,இது முகம் .. இவர் வரலாறை சொல்லி ..மகிமையை சொல்லி..அவரை இவர்களுக்கு  மார்கெட்டிங் செய்து ...


சடாரி கொடுத்து ..தீர்த்த பிரசாதம் ..பாதத்தில் இருக்கும் மலரை /துளசியை இவர்களுக்கு ..அதுவும் நல்லதாக பார்த்து ,வழிந்துகொண்டே கொடுத்து ..இன்னும் சற்று நேரம் இங்கே இவர்கள் இருக்க கூடாத ..பட்டர்கள் எங்கி --வீங்கி போக ..

அடேய் நாராயணா ..நன்னா இருக்கு டா உன் நீதி /நியாயம்/ ..என்று மனதிற்குள் அவனை நொந்துக்க /திட்ட தான் தோன்றுகிறது .





உண்மையை கொட்டித் தீர்த்துள்ளார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 10:55 am

ஆமாம் ஐயா, மிகவும் மனது கஷ்டப்படுகிறது, அந்த தயாளு அம்மாளும் ஸ்தாலினின் மனைவியும் ராஜமரியாதையுடன் அத்திவாரதரை சேவிக்க வந்தார்கள்......இவர்களும் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சேவித்து வைக்கிறார்கள்............ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 4:22 pm

யதார்த்தமான ஒரு கதை {எப்போதோ படித்தது}
-
ஒரு கோயிலில் இருந்த அர்ச்சகர்கள் அனைவரும்
பிரம்மசாரிகள். அவர்களின் தேவை மிகவும் கம்மி...
-
அதனால் அரசனை கூட மதிக்க மாட்டார்கள்.
யாரைப் பார்த்தும் கூழை கும்பிடு போட அவசியம்
இல்லாமல் வாழ்க்கை நகர்ந்தது...
-
அரசன் மந்திரியிடம் சொல்லி புலம்பினார்....
அவர்கள் தன்னிடம் கையேந்தி நிற்கும் காலம்
வராதா என்று....!!
-
மதி மந்திரி அந்த அர்ச்சகர்களுக்கு அரசு செலவில்
திருமணம் செய்வித்து சம்சாரி ஆக்குகிறார்,,,,

-
சம்சாரி ஆனவுடன் தேவைகள் அதிகரிக்க
ஊர் பெரியவர்கள், அரச குடும்பத்தினர் அனைவரையும்
கோயிலில் பரிவட்டம் கட்டி மகிழ்வித்து அவர்களிடமிருந்து
வெகுமதி பெறுபவர்களாக மாறி விட்டார்களாம் அந்த
அர்ச்சகர்கள்...!!
-
--------------------------------------


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:33 pm

நாத்திகர்கள் என பறை சாற்றி
ஆத்திக குறி இட்டவரை
அழிக்கக் கூறி
அவமானப்படுத்தி
அதிகாரம் பண்ணிய அரசியல்வாதிகள் ,
தம் வீட்டில்
வாய் மூடி கண்டும் காணாமல் வாதாடுவார்கள்
தனி மனித சுதந்திரத்தில்
தலையிட கூடாதாம்.

இவர்களின் நாடகத்தை கண்டும் காணாது இருந்து
கேட்க முடியாத மக்கள் தான் குற்றவாளிகள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 5:37 pm

காஞ்சீபுரம்:

இன்று காலை முதல் அத்திவரதரை தரிசிக்க அதிகளவில்
பக்தர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
சில பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, அ
வர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அத்திவரதர் உற்சவத்தில் கூட்ட நெரிசலில்
சிக்கி மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
பெண் பக்தர் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

-
மாலைமலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக