Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு
Page 1 of 1
கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு
-
-
---
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்க
கவர்னர் வஜூபாய் வாலா, முதல்வர் குமாரசாமிக்கு
2 முறை கெடு விதித்தும், நம்பிக்கை ஓட்டெடுப்பு
நடக்கவில்லை.
இதனிடையே, திங்கட்கிழமையும் நம்பிக்கை ஓட்டெடுப்பு
மீதான விவாதம் தொடரும் என முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
காலக்கெடு முடிந்தது
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின்
16 எம்.எல்.ஏ.க் கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால்
மாநிலத்தில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.
சபாநாயகர் அறிவித்தபடி கர்நாடக சட்டசபை நேற்று(ஜூலை 18)
பகல் 11:15 மணிக்கு கூடியது. தன் அரசின் மீதான நம்பிக்கை கோரும்
தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார். நேற்றே
ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என பா.ஜ.,வினர் வலியுறுத்தினர்.
இதனை ஏற்க ஆளும் தரப்பு மறுத்துவிட்டது. இதனையடுத்து
பா.ஜ., சார்பில், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து மனு
அளித்தனர்.
கவர்னரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்று(ஜூலை 19)
பிற்பகல் 1.30 மணிக்குள் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என
சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு கடிதம் அனுப்பினார்.
ஆனால், அந்த கெடுவுக்குள் ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனையடுத்து,
இன்று மாலை 6 மணிக்குள் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என
கவர்னர் வஜூபாலா , மீண்டும் மற்றொரு கடிதத்தை அனுப்பினார்.
இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
ஆனால், 6 மணி காலக்கெடு முடிந்தும் இன்றும்(ஜூலை 19) நம்பிக்கை
தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்கவில்லை.
விவாதம் தொடரும்
கவர்னர் கடிதம் குறித்து குமாரசாமி கூறுகையில், கவர்னரின் இரண்டாவது
கடிதம் என்னை காயப்படுத்தியுள்ளது. கவர்னரின் கடிதத்தில் இருந்து
தனது அரசை காப்பாற்ற வேண்டும்.
நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும்.
டில்லி முடிவு செய்யக்கூடாது என்றார்.
தொடர்ந்து அவர் நம்பிக்கை தீர்மானத்தின் மீது மேலும் பல உறுப்பினர்கள்
பேச உள்ளதால், திங்கட்கிழமையும் விவாதம் தொடரும் எனக்கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., மாநில தலைவர் எடியூரப்பா,
உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவேன் எனக்கூறியுள்ளார்.
முறையீடு
கவர்னரின் காலக்கெடு விதித்த அனுப்பிய கடிதம், அரசியல்சாசனத்திற்கு
எதிரானது எனக்கூறி, முதல்வர் குமாரசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தார்.
காங்கிரஸ் வழக்கு
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் குண்டுராவ், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, அரசியல்
அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. 15 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை
கூடாது என்ற உத்தரவு குறித்து தெளிவான விளக்கம் தேவை.
இந்த உத்தரவு, அரசியல் கட்சிகளுக்கு, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய
அதிகாரத்தை பறிப்பது போல் உள்ளது எனக்கூறப்பட்டுள்ளது.
-
-----------------------
தினமலர்
Re: கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு
-
திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த ஆளுங்கட்சியினர்
கோரிக்கை விடுத்திருந்தனர். ஆளும் கூட்டணி அரசின்
கோரிக்கைக்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவாதம்
நடைபெற்றது.
மேலும் காங்கிரஸ், ம.ஜ.த.,கட்சியினர்சபையின் மையப்பகுதிக்கு
வந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சபாநாயகர் திங்கட்கிழமை
வரையில் ஒத்தி வைத்தார்.
Similar topics
» 770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!
» நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு
» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
» பாடப் புத்தகமில்லை, பாடங்களும் நடக்கவில்லை... ஆனால் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவு!!
» பிரபாகரனுக்கு 24 மணி நேர 'கெடு ' : ராஜபக்சே
» நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு
» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
» பாடப் புத்தகமில்லை, பாடங்களும் நடக்கவில்லை... ஆனால் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவு!!
» பிரபாகரனுக்கு 24 மணி நேர 'கெடு ' : ராஜபக்சே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|