ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல மெசேஜ் For -->U

5 posters

Go down

நல்ல மெசேஜ் For -->U Empty நல்ல மெசேஜ் For -->U

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun Dec 27, 2009 12:47 pm

ஒரு ஆளோட வீட்ல ஏதோ fire accident. அவர் வெளிய இருந்து ஒரே கத்து கத்தி அழுதுட்டு இருந்தார். அப்போ அவரோட முதல் பையன் வெளிய வந்து "அப்பா நம்ம வீட்ட நேத்தே ஒருத்தர்க்கு வித்துட்டோம்." அத கேட்ட உடனே அவருக்கு ஒரே சந்தோசம்..

அப்போ அவரோட ரெண்டாவது பையன் வெளிய வந்து "அப்பா, அண்ணன் நேத்து ஒருத்தர்க்கு விக்கலாம்னு சொல்லி எல்லாம் தயாரா வச்சு இருந்தான். ஆனா இன்னைக்கு தான் பத்திரம் கொடுத்து மத்த ஏற்பாடுகளை செய்யனும்னு இருந்தோம். அதனால இன்னும் விற்க வில்லை.இத கேட்ட வுடனே மறுபடியும் அவர் அழ ஆரம்பிச்சுட்டார்.....

இந்த கதை மூலமா என்ன சொல்ல வர்ரேன்னா, எப்போ அவர் அவரோட வீடுன்னு நினச்சாரோ, அப்ப அவருக்கு வருத்தம் இருந்துச்சி..

அந்த பொருளை இழந்துடுவோம்னு பயம், கவலை இருந்தது..
எப்போ அவனோடது இல்லேனு நெனச்சானோ, அப்ப சந்தோஷ பட்டாரு..
இதுல இருந்து புரிஞ்சுக்க வேண்டியது எதுவுமே நம்மளோடது கெடையாது.
நம்ம கீதையில இத ரொம்ப தெளிவா சொல்லி இருக்காங்க.,
"எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது...."

அதே மாத்ரி நாமளும் இருக்கணும்னு .அத கேட்டுட்டு நான் கொஞ்சம் யோசிச்சு பாத்தேன்.. என்னோட பாமிலி, என்னோட நண்பர்கள், என்னோட வேலை, என்னோட இடம், என்னோட கணினி, என்னோட எழுதுகோல், என்னோட keyboard, Mouse..etc.(இதுல பாருங்க எத்தன "என்னோட")
ஆ.. , நிஜமா இதெல்லாம் என்னை விட்டு போக கூடாதுன்னு நினைச்சுகிட்டே இருப்பேன்...

நம்ம நண்பர்கள் கிட்ட தான் நாம ரொம்ப possessive a இருப்போம். அவங்க வேற யார் கூடவாவது close ஆனா, நல்லா பேசினா நமக்கு கோவம் வரும், சண்டை வரும் கஷ்டம்னு தெரிஞ்சு ஏன் நாம அப்படி feel பண்ணனும்? எதுவுமே/யாருமே எப்பவுமே நம்ம கூட இருக்க முடியாதுல அதனால ஏன் நம்ம கிட்ட ரொம்ப நெருக்கமா இருக்கும் நண்பர்கள் கிட்ட, அதிக கோபமும் வெறுப்பும் வருது அவங்க நம்மள விட்டு விலகும் போது.. ஹ்ம்ம்ம்ம்ம்அதனால யாருமே எப்பவுமே நமக்கு நிரந்தர உறவாக முடியாது...என்னுடன் பணி புரியும் எனது நண்பர் அடிக்கடி ஒரு கருத்து சொல்லுவார்..


"ஒரு பொருள் கிடைக்கலைனா சந்தோசம்
அதே பொருள் கிடைச்சா ரொம்ப சந்தோசம்.."


அதே போல,ஒரு பொருள் நம்மள விட்டு விலகி போனா சந்தோசம்..
அதே பொருள் விலகி போகலைனா ரொம்ப சந்தோசம்..

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

நல்ல மெசேஜ் For -->U Empty Re: நல்ல மெசேஜ் For -->U

Post by sroja Wed Jan 20, 2010 1:28 pm

நல்ல மெசேஜ் For -->U 677196 நல்ல மெசேஜ் For -->U 677196 நல்ல மெசேஜ் For -->U 938222
avatar
sroja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 06/12/2009

Back to top Go down

நல்ல மெசேஜ் For -->U Empty Re: நல்ல மெசேஜ் For -->U

Post by mdkhan Wed Jan 20, 2010 1:34 pm

உண்மையில் நல்ல மெசேஜ்.... ஸ்ரீ கிருஷ்ணா.......


வாழ்த்துக்கள் ! நல்ல மெசேஜ் For -->U 678642 நல்ல மெசேஜ் For -->U 154550


நல்ல மெசேஜ் For -->U Eegaraitkmkhan
நல்ல மெசேஜ் For -->U Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நல்ல மெசேஜ் For -->U Empty Re: நல்ல மெசேஜ் For -->U

Post by krishnaamma Fri Apr 23, 2010 11:09 pm

Really good message. Let me Try to follow it .
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல மெசேஜ் For -->U Empty Re: நல்ல மெசேஜ் For -->U

Post by kalaimoon70 Fri Apr 23, 2010 11:24 pm

பாராட்டுக்கள்.நல்ல பகிர்வுக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நல்ல மெசேஜ் For -->U Empty Re: நல்ல மெசேஜ் For -->U

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum