புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
என்ன சக்தி, உங்கள் குழந்தை பிறந்து 119 நாள் ஆகிவிட்டதா?
உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
குழந்தைக்கு என்ன பெயர்?
ரமணியன்
உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
குழந்தைக்கு என்ன பெயர்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
யாருக்கு நூற்று பத்தொன்பதாவது பிறந்த நாள்.?
- GuestGuest
ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1292857சக்தி18 wrote:ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1292857சக்தி18 wrote:ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
அப்பிடி என்றால் எந்தன் கணிப்பு சரிதானே!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சக்தி 18 wrote:அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பழைய மலரும் நினைவுகள் ........
மின் நிர்மாண கட்டும் (Thermal site ) இடத்தில் கொண்டாட்டம்.
எனது மேலாளர் ஒரு நாள் மாலை தனது திருமண ஆண்டு விழா கொண்டாடினார்.
ஆபீஸ் நேரத்தில் எவ்வளவு கண்டிப்பானவரோ அவ்வளவுக்களவு சகஜமாக பழகக்கூடியவர் மற்ற நேரங்களில்
அவரது மனைவியும் மிகவும் தமாஷானவர். எதையும் வேடிக்கையாக எடுத்துக்கொள்பவர்.
அலுவலக சக அதிகாரிகளுடன் நடந்த மாலை இனிய நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டு பிறகு
உணவு உண்ணும் நேரம்.
ஒரு அதிகாரி : சார் இது உங்களுக்கு எவ்வளாவாவது திருமண ஆண்டு விழா?
மேலாளர்.: 7 வது ஆண்டு விழா.
வேறொரு அதிகாரி: சார் ரெண்டு மாதங்களுக்கு முன் உங்கள் மகளின் 8 வது பிறந்த தினம்
கொண்டாடினீர்களே....................?
மே:ஆமாம் அதற்கென்ன?
அதி : இல்..ல்..லை. மகளுக்கு 8 வது பிறந்த தினம் ...ஆனால் உங்களுக்கு இதுதான் 7 வது திருமண விழா என்கிறீரே?
மே : ஓஹோ அதான் சந்தேகமா? கொஞ்ச இருங்க ...சந்தேகத்தை க்ளியர் பண்றேன்.
மனைவியை கூப்பிட்டார். இதோ பார் ராமுக்கு (சக அதிகாரியின் பெயர்) ஒரு சந்தேகம்.
மனைவி: என்ன சந்தேகம் .....க்ளியர் பண்ணிடலாம்.
மே: ராம் கேட்கிறார் ...இன்றைக்கு 7 வது திருமண விழா...ஆனால் ரெண்டு மாதங்களுக்கு முன்
மீனுவின் (மகளின்) 8 வது பிறந்த தினம் ....எப்பிடி என்று அவருக்கு சந்தேகம்.
மனைவி ராமை பார்த்து குழந்தை பிறப்புக்கும் திருமண விழாவிற்கும் சம்பந்தமில்லையே...தனி தனி
ஆண்டு விழா என்றாரே பார்க்கலாம்.
ராம் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... சுவாரஸ்யமான தகவல் சக்தி !சக்தி18 wrote:ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகு சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..விவகாரமான தம்பதிகள் தான்T.N.Balasubramanian wrote:சக்தி 18 wrote:அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பழைய மலரும் நினைவுகள் ........
மின் நிர்மாண கட்டும் (Thermal site ) இடத்தில் கொண்டாட்டம்.
எனது மேலாளர் ஒரு நாள் மாலை தனது திருமண ஆண்டு விழா கொண்டாடினார்.
ஆபீஸ் நேரத்தில் எவ்வளவு கண்டிப்பானவரோ அவ்வளவுக்களவு சகஜமாக பழகக்கூடியவர் மற்ற நேரங்களில்
அவரது மனைவியும் மிகவும் தமாஷானவர். எதையும் வேடிக்கையாக எடுத்துக்கொள்பவர்.
அலுவலக சக அதிகாரிகளுடன் நடந்த மாலை இனிய நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டு பிறகு
உணவு உண்ணும் நேரம்.
ஒரு அதிகாரி : சார் இது உங்களுக்கு எவ்வளாவாவது திருமண ஆண்டு விழா?
மேலாளர்.: 7 வது ஆண்டு விழா.
வேறொரு அதிகாரி: சார் ரெண்டு மாதங்களுக்கு முன் உங்கள் மகளின் 8 வது பிறந்த தினம்
கொண்டாடினீர்களே....................?
மே:ஆமாம் அதற்கென்ன?
அதி : இல்..ல்..லை. மகளுக்கு 8 வது பிறந்த தினம் ...ஆனால் உங்களுக்கு இதுதான் 7 வது திருமண விழா என்கிறீரே?
மே : ஓஹோ அதான் சந்தேகமா? கொஞ்ச இருங்க ...சந்தேகத்தை க்ளியர் பண்றேன்.
மனைவியை கூப்பிட்டார். இதோ பார் ராமுக்கு (சக அதிகாரியின் பெயர்) ஒரு சந்தேகம்.
மனைவி: என்ன சந்தேகம் .....க்ளியர் பண்ணிடலாம்.
மே: ராம் கேட்கிறார் ...இன்றைக்கு 7 வது திருமண விழா...ஆனால் ரெண்டு மாதங்களுக்கு முன்
மீனுவின் (மகளின்) 8 வது பிறந்த தினம் ....எப்பிடி என்று அவருக்கு சந்தேகம்.
மனைவி ராமை பார்த்து குழந்தை பிறப்புக்கும் திருமண விழாவிற்கும் சம்பந்தமில்லையே...தனி தனி
ஆண்டு விழா என்றாரே பார்க்கலாம்.
ராம் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே!
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சம்ஸ்வுக்கு வாழ்த்துவம்!
» முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் ஷிவானிக்கு உங்கள் ஆசிகளை வழங்குங்கள்!
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்கள் முபீஸ்,மோகன்தாஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்
» முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் ஷிவானிக்கு உங்கள் ஆசிகளை வழங்குங்கள்!
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்கள் முபீஸ்,மோகன்தாஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|