ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்

4 posters

Go down

அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள் Empty அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்

Post by T.N.Balasubramanian Tue Jul 16, 2019 6:41 pm

அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்

அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள் Tamil_News_large_2321429

நாமக்கல் : நாமக்கல் நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்மில் இருந்து வரிசையாக இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் அருகே, சேந்தமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராக பணியாற்றுபவர் மூர்த்தி. இவர் நேற்று இரவு நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.

அதில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் 5 ஒட்டப்பட்ட கள்ள நோட்டுக்களாக வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகே உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் புகார் அளிக்க சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் மூர்த்தியிடம் வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்துவிட்டு மறுநாள் வருமாறு கூறிவிட்டு வங்கியின் நுழைவாயிலைப் பூட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, ஒட்டப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்களை நுழைவாயிலின் முன்பு வைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மூர்த்தியை சமாதானப்படுத்தி வங்கிக்குள் அழைத்து சென்றனர்.

மூர்த்தியிடம் புகார் மனு பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள், ஒட்டப்பட்ட நோட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் எடுத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி தருவதாகவும் வங்கி அதிகாரிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார், மூர்த்தி.

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள் Empty Re: அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்

Post by சிவனாசான் Tue Jul 16, 2019 8:34 pm

ஏ.டி.எம்.இல் நோட்டுகளை வைத்த ஏஜெண்டை பிடித்து ஜெயிலில் இடையுங்கள் பட்டினி போட்டு சாகடிக்கனும் அப்போதான் அடுத்தவனுக்கு புத்தி வரும் . செய்ய பயப்படுவான் .கேசு வாய்தா என்றால் பயனேதும் ஏற்படாது. மீண்டும் இச்செயல் நடைபெற்றே இருக்கும். எந்த குற்ற செயல் பிடிபட்டு மீண்டும் நடைபெறாமல் இருக்கிறது. கைகாலை வெட்டினால்ஒருவேளை குறையுமோ...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள் Empty Re: அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jul 17, 2019 10:34 am

எஸ்பிஐ அதிகாரிகள் நடந்து கொள்ளும் முறை சகித்துக் கொள்ள முடியாதது.
எனக்கு அப்படி ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டு உள்ளது.
எனவே அந்த பேங்கிற்கு போவதையே நிறுத்தி விட்டேன். கேஸ் மானியம் மட்டும்
அதில் வருகிறது. சுமார் நான்கு வருடங்களாக எஸ்பிஐ பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள் Empty Re: அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்

Post by T.N.Balasubramanian Wed Jul 17, 2019 4:29 pm

ஆம் அப்பிடித்தான் கேள்வி படுகிறேன்.
இருப்பினும் ஒட்டு மொத்தமாக சொல்லமுடியாது.
ஒரு முறை நானும் ஆதிரா அவர்களும் எங்கள் வீட்டருகே உள்ள
SBI இல் சிவா அவர்கள் விரும்பியபடி "ஈகரை டிரஸ்ட்" என்ற பெயரில்
கணக்கு திறந்து, தேவைப்படும் பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகளுக்கு,
பண உதவி செய்யலாம் என்ற நோக்கத்துடன் அணுகினோம்.
அங்கு இருந்த அதிகாரி நாங்கள் வந்த விஷயத்தை கேட்டு அறிந்து
விளக்கமாக விஷயங்களை கூறினார். டிரஸ்ட் கணக்கு  ஆரம்பிப்பதற்கு தேவையான
ஆவணங்கள், ஜெனரல்பாடி மீட்டிங்கில் நியமிக்கப்படும் கையொப்பமிடும் அதிகாரிகள்
பெயர் முதலானவைகளை  பொறுமையாக எடுத்து கூறி தெளிவுபடுத்தினார்.
சில தவிர்க்கமுடியாத காரணங்களால் டிரஸ்ட் ஆரம்பிக்கப்படவில்லை.

நாலைந்து வருடங்களுக்கு முற்பட்ட நிகழ்வு அது.

ரமணியன்    

@பழ.முத்துராமலிங்கம்


Last edited by T.N.Balasubramanian on Wed Jul 17, 2019 4:31 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள் Empty Re: அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்

Post by ayyasamy ram Wed Jul 17, 2019 4:41 pm

அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள் Vikatan%2F2019-07%2Fa2d168b4-e1b4-4c41-a4bc-aa98405e6255%2F2000__500_New_Currency_long
-
ரூயாய் ஐம்பதாயிரத்துக்கு மேல் கேஷ் கவுண்டரில்
பணம் எடுக்க சென்றேன்.
டோக்கன் பெற்ற பின் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக
நேரமானது....
-
கூட்டத்திற்கு தக்கவாறு கவுண்டர்களை
அதிகப்படுத்தாமல் பொறுமையை சோதிக்கிறார்கள்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள் Empty Re: அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum