ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை

4 posters

Go down

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Empty இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை

Post by ayyasamy ram Sat 13 Jul 2019 - 9:38

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை 201907121315319343_US-concern-at-treatment-of-Muslims-in-India_SECVPF
-
வாஷிங்டன்,

வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கா-இந்தியா கூட்டுறவு
பொதுமன்ற நிகழ்வின் கலந்துரையாடலில் பங்கேற்ற
நான்சி பெலோசி பேசியதாவது:-

முன்னர் அதிபராக இருந்த ஒபாமாவுடன் இந்தியா சென்ற
போது, தொழில்துறையினர் மத்தியில் பிரதமர் மோடி
பேசியதைக் கேட்டேன். நான் கேட்டவற்றிலேயே அற்புதமான
பேச்சு அது.

ஆங்கிலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கேட்பவர்களை
தனது பேச்சால் கட்டிப்போடும் வகையில் பேசியதாகவும்,
தான் சொல்ல வந்த செய்தியை கொண்டு சேர்ப்பதிலும்
அவர் வல்லவர் ஆவார்.

சிறுவயதில் தாம் ஒரு முறை தொப்பி அணிந்திருந்த விதத்தை
பார்த்து நீ என்ன மகாத்மா காந்தியா என பள்ளியில் ஆசிரியை
கேட்டதாகவும், அதன் பிறகு மகாத்மா காந்தி குறித்து தாம்
தேடித்தேடி படித்தேன் என்றும் மோடி கூறினார்.

இந்திய-அமெரிக்க உறவுகள் ஒட்டுமொத்த உலகத்தையே
கைதூக்கிவிட முடியும். அதற்காக இணைந்து பணியாற்ற
வேண்டும் என்று நான்சி பெலோசி கூறினார்.

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து
பெலோசி கவலை தெரிவித்தார்.
-
--------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Empty Re: இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை

Post by Guest Sat 13 Jul 2019 - 13:08

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை 1571444738

இப்படிச் சொல்வதற்கு அமெரிக்காவுக்கு தகுதி உண்டா  தெரியவில்லை. ஆனாலும் யதார்த்த கசப்பான உண்மை அதுதான்.
avatar
Guest
Guest


Back to top Go down

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Empty Re: இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 13 Jul 2019 - 17:48




ஆடு நனைகிறது என்று ஓநாய் வருத்தப் பட்ட கதை.
முஸ்லிம்களை கொன்று குவித்த பெருமை இந்த அமெரிக்காவிற்கே சாறும்.
ஈராக், ஆப்கானிஸ்தான் இது இன்றும் தொடருகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Empty Re: இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை

Post by T.N.Balasubramanian Sat 13 Jul 2019 - 20:18

பழ.முத்துராமலிங்கம் wrote:


ஆடு நனைகிறது என்று ஓநாய் வருத்தப் பட்ட கதை.
முஸ்லிம்களை கொன்று குவித்த பெருமை இந்த அமெரிக்காவிற்கே சாறும்.
ஈராக், ஆப்கானிஸ்தான் இது இன்றும் தொடருகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1300412

சரியாக கூறியுள்ளீர்

ரமணியன்


@பழ.முத்துராமலிங்கம்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Empty Re: இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை

Post by T.N.Balasubramanian Sat 13 Jul 2019 - 20:25

இந்திய முஸ்லிம்கள் எவ்வளவு விழுக்காடுகள்
இந்திய இறையாண்மை +சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கின்றனர்.
சென்னை/திருச்சி விமானநிலையங்களில் ஸ்ரீ இலங்கை/அரபு நாடுகளில் இருந்து
தங்கத்தை வைக்கக்கூடாத இடங்களில் வைத்துக்கொண்டு வரும் பயணிகளில்
90 % முஸ்லிம்கள்தான்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat 13 Jul 2019 - 20:27; edited 1 time in total (Reason for editing : spelling)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Empty Re: இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை

Post by kram Mon 15 Jul 2019 - 1:00

வணக்கம்
இவர்களுக்கு வேறு வேலை இல்லய்யா.நம் மறைந்த குடியரசு தலைவர் திரு அப்துல்கலாம் அவர்களை
முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்கா, அவர் ஒரு நாட்டின் குடியரசு தலைவர் என்று தெரிந்தும் கூட அவரை ஏர்போர்ட்இல் ஸ்கேன் செய்தவர்கள்.
இதை பற்றி எல்லாம் செய்தி ஆக போட்டு பெரிது படுத்தவேண்டாம்.
முஸ்லீம் பற்றி பேச அருகதை அற்ற என்ன ஜென்மம்.
உலகத்தில் நடக்கும் எல்லா போர்களுக்கும் காரணம் இந்த சூடு சுரனை அற்றவர்கள்
ராம்


Last edited by T.N.Balasubramanian on Mon 15 Jul 2019 - 18:54; edited 1 time in total (Reason for editing : editing)
kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Back to top Go down

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Empty Re: இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை

Post by Guest Mon 15 Jul 2019 - 1:41

அப்துல் கலாம் பிரதமரா? எப்போது?
குடியரசுத் தலைவராக இருந்தார் என்று தெரியும்.பிரதமராக இருந்தார் எனத் தெரியாது.
avatar
Guest
Guest


Back to top Go down

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Empty Re: இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை

Post by T.N.Balasubramanian Mon 15 Jul 2019 - 18:52

சக்தி18 wrote:அப்துல் கலாம் பிரதமரா? எப்போது?
குடியரசுத் தலைவராக இருந்தார் என்று தெரியும்.பிரதமராக இருந்தார் எனத் தெரியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1300490

குடியரசு தலைவர் என்று மாற்றப்பட்டு உள்ளது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Empty Re: இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை

Post by T.N.Balasubramanian Mon 15 Jul 2019 - 19:10

kram wrote:வணக்கம்
இவர்களுக்கு வேறு வேலை இல்லய்யா.நம் மறைந்த குடியரசு தலைவர் திரு அப்துல்கலாம் அவர்களை
முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்கா, அவர் ஒரு நாட்டின் குடியரசு தலைவர் என்று தெரிந்தும் கூட அவரை ஏர்போர்ட்இல் ஸ்கேன் செய்தவர்கள்.
இதை பற்றி எல்லாம் செய்தி ஆக போட்டு பெரிது படுத்தவேண்டாம்.
முஸ்லீம் பற்றி பேச அருகதை அற்ற என்ன ஜென்மம்.
உலகத்தில் நடக்கும் எல்லா போர்களுக்கும் காரணம் இந்த சூடு சுரனை அற்றவர்கள்
ராம்
மேற்கோள் செய்த பதிவு: 1300489

ஸ்கேன் செய்தபோது கலாம் அவர்கள் பதவியில் இல்லை.
அது ஒரு புறம் இருக்க பொதுவாக சொற்ப விழுக்காடு அமெரிக்கர்களுக்கு சுய புத்தி ஓஹோ என சொல்லமுடியாது. ரூல் படி போவார்கள். சில சில்லியாக கூட இருக்கும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Empty Re: இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum