புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_m10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_m10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_m10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_m10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_m10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_m10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_m10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_m10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_m10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_m10தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 12, 2019 4:57 pm


சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக
தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு
சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

சென்னையில் உள்ள கூவம், அடையாறு நதிகளையும்,
பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும்
பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக
ஜவஹர்லால் சண்முகம் என்பவர் மனு தாக்கல்
செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,
கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரிப்
பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட
காரணமான பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய்
அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

மேலும் ஏப்ரல் 23-ம் தேதி நேரில் ஆஜராக தலைமைச்
செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்ட
பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும்,
மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும்
உத்தரவிட்டது.

மேலும் மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள்,
இந்திய அறிவியல் கழகம் (IASE), நீரி (NEERI)
அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ்
ஆகிய நிறுவனங்களிடமிருந்து, தலா ஒருவர் அடங்கிய
குழுவை நியமித்து, 3 மாதத்தில் அறிக்கை தாக்கல்
செய்யவும் உத்தரவிட்டது.

அபராத உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை
தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன்
அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,
கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை
பராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில்
கொள்ளாமலும், கூவம் நதியை சுத்தப்படுத்த
604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை
கருத்தில் கொள்ளாமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்
பட்டதாக தமிழக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
-

மேலும் ஏற்கனவே தீர்ப்பாயம் 2 கோடி ரூபாய் அபராதம்
விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
விதித்துள்ளதையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்
காட்டினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேசிய பசுமைத்
தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த
உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீது இன்று இறுதி
விசாரணை நடத்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே
விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக அரசு மனுவை
தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனால், ரூ.100 கோடி அபராதம் செலுத்தும் நிலைக்கு
தமிழக அரசு உள்ளாகியுள்ளது.
-
-------------------------------------
நியூஸ் 18 -தமிழ்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 5:03 pm

இதில் கட்சிக்கு அபராதமா அல்லது அரசு நிர்வாகத்திற்கா?


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 14, 2019 9:29 pm

யாருக்கு அபராதம் என்றால் நாட்டு மக்களுக்கே எனலாம். நீதி மன்றம் மட்டும் குற்றவாலிக்கு அடைக்கலம் கொடுத்து உணவு உடல் நலம் காத்து வாய்தா வாய்தா என காலம் கடத்தி காலம் ஓட்டுவதால் அரசுக்கு லாபமா என்ன ? சொல்வது யாவருக்கும் சுலபமாகும் சொன்னபடி நடப்பதுதான் கஷ்டம். சட்டத்தை மதிக்கல குற்றம் தைரியமாக செய்திட்டு தப்பிக்க நினைப்போருக்கு நீதி மன்றமே துணைபோகிறது எனலாம். பல்லாண்டாக ஏன் வழக்கு நடைபெறுகிறது. தீர்ப்பு வழங்க துணிவில்லையோ இனிதீர்ப்பு வழங்க ரோபோ கொண்டுவரனும் போல் உள்ளது,..................................

avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Tue Jul 16, 2019 2:56 pm

இந்த அபராதத் தொகையை யார் காட்டுவார்கள்?
இந்த அபராதத் தொகையை கட்டினால் மேற்கொண்டு பராமரிப்பு பணிகளை செய்யாமல் விட்டுவிடலாமா?
அல்லது எத்தனை நாட்களுக்குள் அவற்றை செய்து முடிக்க வேண்டும்?
செய்யதவறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
பல கேள்விகள் எழுகிறது? இதற்கெல்லாம் நீதிமன்றம் பதில் சொல்லவில்லையா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக