புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_lcap91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_voting_bar91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_lcap91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_voting_bar91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_lcap91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_voting_bar91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_lcap91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_voting_bar91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_lcap91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_voting_bar91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_lcap91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_voting_bar91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_lcap91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_voting_bar91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_lcap91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_voting_bar91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_lcap91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_voting_bar91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

91 வயதிலும், சமஸ்கிருத பாடம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 07, 2019 7:50 am

91 வயதிலும், சமஸ்கிருத பாடம்! E_1561627760
-
சென்னை, தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூரில்
வசிப்பவர், ரெங்கநாத சர்மா, வயது, 91. இவரை,
பார்க்கவும், பாராட்டவும், சென்று கொண்டிருந்தனர்,
மக்கள்.

காரணம், சமஸ்கிருத மொழிக்கு, அவர் ஆற்றி வரும்
பணியை பாராட்டி, சமீபத்தில், தமிழக கவர்னர்
பன்வாரிலால் புரோகித் அளித்த, 'ஆச்சார்ய ரத்னம்'
என்ற மிகப்பெரிய பட்டமும், பாராட்டும் தான்.

சமஸ்கிருத மொழி மீதான ஆர்வம் காரணமாக, சிறு வயது
முதலே சமஸ்கிருதம் படிக்க ஆரம்பித்தார். அதன்பின்,
அந்த மொழியை எதுவரை படிக்க முடியுமோ, அதுவரை
படித்து, அனைத்து பட்டமும் பெற்றுள்ளார்.

நாட்டில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லுாரிகளில்
சமஸ்கிருத ஆசிரியர், பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற
பின், சமஸ்கிருத ஆய்வில் இன்று வரை, சுறுசுறுப்புடன்
ஈடுபட்டுள்ளார்.

அவரே கூறுகிறார்...

'சமஸ்கிருதம் போலவே, தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும்
மலையாளம் மொழிகளும் நன்கு தெரியும். இதில், சமஸ்கிருதம்
வேத மொழி மட்டுமல்ல, தேவ மொழியும் கூட.

இதில் எழுதப்படாத, சொல்லப்படாத விஷயங்களே இல்லை.
கற்றுக் கொடுப்பதும், கற்றுக்கொள்வதும் எளிது தான்.

'இந்த மொழியை, குழந்தை இலக்கியமாகவும், நாடகமாகவும்,
கதையாகவும், கவிதையாகவும் மக்களிடம் எடுத்து செல்லும்
விதத்தில், நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளேன்; இன்னும் எழுதி
வருகிறேன். ஆர்வமுள்ள அனைவருக்கும், வீட்டில் வைத்து
கற்றுக்கொடுத்தும் வருகிறேன்.

'எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், பெற்ற அறிவை,
மற்றவர்களுக்கு தருவதே சிறந்த கடமை என்ற உணர்வுடன்
செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு, கவர்னர் கையால்
கிடைத்த விருது, உற்சாகம் தந்துள்ளது.

இந்த மொழிக்காக, இன்னும் உழைக்க வேண்டும்; நிறைய பேரிடம்
எடுத்து போய் சேர்க்க வேண்டும் என்ற உந்துதலை தந்துள்ளது...'
என்கிறார்.
-
--------------------------
— எல். முருகராஜ்.
வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக