புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
25 Posts - 49%
heezulia
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
7 Posts - 2%
prajai
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் நம்மை கவனிக்கிறார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 01, 2019 7:57 am

கடல் பெரிதாக இருந்தாலும் தாகத்தைத் தணிப்பதில்லை.
ஊற்று நீர் சிறிதாக இருந்தாலும் அது நம் தாகத்தைத்
தணிக்க போதுமானது.
அதுபோல, பலவிதமான சாதுர்யங்களைப் பேசும்
சாமான்யனின் வீண்பேச்சு பயனற்றதாகும். ஆனால்,
அனுபவ ஞானியின் ஓரிரு வார்த்தைகள் மன ஆறுதலையும்,
சாந்தியையும் தரும்.
------------------
-
கருவி எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தாலும் அதை
இயக்கம் தானாக நடைபெறுவதில்லை. உலகம் இயற்கையாக
இயங்குவது போல் தோன்றினாலும் அதன் பின்னால் இயக்கும்
சக்தியாக இறைவன் இருக்கிறான்.
-
-------------------------------------
-
உலகில் நம் ஒவ்வொருவரையும் கடவுள் கவனித்துக்
கொண்டிருக்கிறார். நம் பிரார்த்தனைகளை அவர் செவிகள்
உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால்,
கடவுளிடம் மனப்பூர்வமாக உங்கள் பிரார்த்தனைகளை
முன்வையுங்கள்.
-
-------------------------------------------
-
வெப்பம்-குளிர், சுகம்-துக்கம், மானம்-அவமானம்,
வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்று இரு எதிரெதிர்
குணங்கள் உலகில் இருக்கின்றன. இவ்விரு அனுபவங்களும்
கடவுளை உணர்ந்த பின் நம்மை பாதிப்பதில்லை.
-
-----------------------------------------
-
இறைவன் சத்தியத்தையே தன் இருப்பிடமாக
கொண்டிருக்கிறான். சத்தியமும் இறைவனும் வேறுவேறல்ல.
சத்தியத்தைக் கடைபிடிப்பவன் தெய் வத்தையே
சரணடைந்தவனாகிறான்.
-
-------------------------------------------------
-கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக