புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
21 Posts - 4%
prajai
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் நம்மை கவனிக்கிறார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84032
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 1 Jul 2019 - 9:27

கடல் பெரிதாக இருந்தாலும் தாகத்தைத் தணிப்பதில்லை.
ஊற்று நீர் சிறிதாக இருந்தாலும் அது நம் தாகத்தைத்
தணிக்க போதுமானது.
அதுபோல, பலவிதமான சாதுர்யங்களைப் பேசும்
சாமான்யனின் வீண்பேச்சு பயனற்றதாகும். ஆனால்,
அனுபவ ஞானியின் ஓரிரு வார்த்தைகள் மன ஆறுதலையும்,
சாந்தியையும் தரும்.
------------------
-
கருவி எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தாலும் அதை
இயக்கம் தானாக நடைபெறுவதில்லை. உலகம் இயற்கையாக
இயங்குவது போல் தோன்றினாலும் அதன் பின்னால் இயக்கும்
சக்தியாக இறைவன் இருக்கிறான்.
-
-------------------------------------
-
உலகில் நம் ஒவ்வொருவரையும் கடவுள் கவனித்துக்
கொண்டிருக்கிறார். நம் பிரார்த்தனைகளை அவர் செவிகள்
உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால்,
கடவுளிடம் மனப்பூர்வமாக உங்கள் பிரார்த்தனைகளை
முன்வையுங்கள்.
-
-------------------------------------------
-
வெப்பம்-குளிர், சுகம்-துக்கம், மானம்-அவமானம்,
வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்று இரு எதிரெதிர்
குணங்கள் உலகில் இருக்கின்றன. இவ்விரு அனுபவங்களும்
கடவுளை உணர்ந்த பின் நம்மை பாதிப்பதில்லை.
-
-----------------------------------------
-
இறைவன் சத்தியத்தையே தன் இருப்பிடமாக
கொண்டிருக்கிறான். சத்தியமும் இறைவனும் வேறுவேறல்ல.
சத்தியத்தைக் கடைபிடிப்பவன் தெய் வத்தையே
சரணடைந்தவனாகிறான்.
-
-------------------------------------------------
-கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக