புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
60 Posts - 48%
heezulia
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
17 Posts - 2%
prajai
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
5 Posts - 1%
Jenila
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
4 Posts - 1%
jairam
கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_m10கடவுள் நம்மை கவனிக்கிறார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் நம்மை கவனிக்கிறார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 01, 2019 7:57 am

கடல் பெரிதாக இருந்தாலும் தாகத்தைத் தணிப்பதில்லை.
ஊற்று நீர் சிறிதாக இருந்தாலும் அது நம் தாகத்தைத்
தணிக்க போதுமானது.
அதுபோல, பலவிதமான சாதுர்யங்களைப் பேசும்
சாமான்யனின் வீண்பேச்சு பயனற்றதாகும். ஆனால்,
அனுபவ ஞானியின் ஓரிரு வார்த்தைகள் மன ஆறுதலையும்,
சாந்தியையும் தரும்.
------------------
-
கருவி எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தாலும் அதை
இயக்கம் தானாக நடைபெறுவதில்லை. உலகம் இயற்கையாக
இயங்குவது போல் தோன்றினாலும் அதன் பின்னால் இயக்கும்
சக்தியாக இறைவன் இருக்கிறான்.
-
-------------------------------------
-
உலகில் நம் ஒவ்வொருவரையும் கடவுள் கவனித்துக்
கொண்டிருக்கிறார். நம் பிரார்த்தனைகளை அவர் செவிகள்
உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால்,
கடவுளிடம் மனப்பூர்வமாக உங்கள் பிரார்த்தனைகளை
முன்வையுங்கள்.
-
-------------------------------------------
-
வெப்பம்-குளிர், சுகம்-துக்கம், மானம்-அவமானம்,
வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்று இரு எதிரெதிர்
குணங்கள் உலகில் இருக்கின்றன. இவ்விரு அனுபவங்களும்
கடவுளை உணர்ந்த பின் நம்மை பாதிப்பதில்லை.
-
-----------------------------------------
-
இறைவன் சத்தியத்தையே தன் இருப்பிடமாக
கொண்டிருக்கிறான். சத்தியமும் இறைவனும் வேறுவேறல்ல.
சத்தியத்தைக் கடைபிடிப்பவன் தெய் வத்தையே
சரணடைந்தவனாகிறான்.
-
-------------------------------------------------
-கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக