புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
21 Posts - 84%
heezulia
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
2 Posts - 8%
viyasan
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
21 Posts - 4%
prajai
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_m10நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 02, 2019 7:28 am


நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன் என்பது
தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில்
விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வனத்துறை மானியக்
கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர்
உதயசூரியன் பேசியது:

சாலைகள் அமைக்கும்போது மரங்களை வெட்டிவிடுகின்றனர்.
அதற்கு நிகராக மரக்கன்றுகளை நடுவதில்லை. அப்படி
நட்டாலும், நாட்டு மரங்களை நடுவதில்லை.

அரளிச் செடி போன்றவற்றை வைத்துவிடுகின்றனர். இதனால்,
பயன் ஏதுவும் இல்லை. இருவாட்சி என்று ஒரு பறவை இருந்தது.
அது மிக உயரமான மரங்களில் உள்ள பழங்களையே உண்டு
வாழும்.

அதுபோன்ற பறவைகள் மறைந்து போனதற்கு மரங்கள்
இல்லாமல் போனதும் ஒரு காரணம் என்றார்.

அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறுக்கிட்டுக்
கூறியது:

சாலைகள் அமைப்பதற்கு மரங்கள் வெட்டப்பட்டாலும்,
உடனே மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மத்திய நெடுஞ்சாலைத்
துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோதுதான் மரங்கள்
எல்லாம் வெட்டப்பட்டன.

துரைமுருகன் (திமுக):
ஏரிகளுக்கு நடுவே மரங்களை வைக்காதீர்கள் என்றால், கேட்க
மறுக்கின்றனர். கருவேலம் மரங்களை வைத்து விடுகின்றனர்.
கருவேல மரங்களில் பட்டு வரும் நீர் விவசாயத்தைப் பாதிக்கும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:
உலக வங்கி நிதி உதவியுடன் அமைக்கப்படும் எல்லாச்
சாலைகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:
அரளிச் செடிகளை சும்மா நடவில்லை. வாகன புகையால் காற்றில்
ஏற்படும் மாசுவை அகற்றி, தூயக்காற்றை அரளிச் செடி
வெளியிடுகிறது என்றார்.
-
-------------------------
தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக